wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அகநானூறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகநானூற்றைப் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர்?

a)

150

b)

180

c)

145

d)

170

2.

அகநானூற்றைத் தொகுப்பித்தவர் யார்?

a)

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

b)

பெருங்கடுகோ

c)

பெருந்தேவனார்

d)

அம்மூவனார்

3.

வேங்கைப் பூக்களைப் பார்த்து புலி என கருதி ஓடியது என்ன?

a)

சிங்கம்

b)

கரடி

c)

யானை

d)

குரங்கு

4.

அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன?

a)

நெஞ்சாற்றுப்படை

b)

வஞ்சிப்பாட்டு

c)

நெடுந்தொகை

d)

வஞ்சி நெடும்பாட்டு

5.

பாழி என்னும் நகரம் எம்மன்னனுக்கு உரிய பகுதி?

a)

நன்னன்

b)

பேகன்

c)

பாரி

d)

ஓரி

6.

நெய்தல் மலர் பஊத்தஉள்ள திணை எது?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

7.

குதிரைகளின் கால்களை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தியது எது?

a)

முத்துக்கள்

b)

மணல்

c)

செடிகள்

d)

நெய்தல்

8.

அகநானூறு எவ்வகை பாவகையில் அமைந்துள்ளது?

a)

ஆசிரியப்பா

b)

வெண்பா

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

9.

அகநானூற்றின் அடிவரையரை‌ யாது?

a)

3-5

b)

13-31

c)

7-12

d)

7-13

10.

பாண்டியனின் துறைமுகம் எங்கு இருந்தது?

a)

மதுரை

b)

வஞ்சி

c)

கொற்கை

d)

பூம்புகார்