Free Printable Worksheets
NEW
Font size
More settings
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
முகம்மது இஸ்மாயில்
முகம்மது ரபி
முகம்மது ரூமி பிறந்த மாவட்டம்?
தஞ்சை
நெல்லை
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ்_______?
தென்றல்
கணையாழி
சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது எது ?
வேலை
சித்தாளின் மரணம்
தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாதது ?
செங்கற்கள்
கம்பிகள்
தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் _____?
காவலர்
சித்தாளு
இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை ________
தூக்கத்திற்காக
உணவுக்காக