NEW
Font size
Worksheets1 Kings 13-15
Total questions: 10
Worksheet time: 5mins
What happened to Jeroboam when he tried to seize the man of God?
கடவுளின் மனிதனைப் பிடிக்க முயன்றபோது யெரொபெயாமுக்கு என்னவாயிற்று ?
A lion met him on his way home and slew him
வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சிங்கம் அவரை கொன்றது
He became lame
அவர் நொண்டி ஆனார்
His hand dried up
கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று
His hand became leprous
அவன் கை தொழுநோயாயாயிற்று
Where did the old prophet find the man of God sitting?
கிழவனான தீர்க்கதரிசி கடவுளின் மனிதன் எங்கே அமர்ந்திருப்பதை கண்டார்?
By a brook
ஒரு நீரோடை அருகில்
Under an oak
ஒரு கர்வாலி மரத்தின்கீழ்
In the temple
கோவிலில்
At the gate
வாயிலில்
The man of God spoke of this child that would be born.
கடவுளின் மனிதன் பிறக்கப்போகும் இந்தக் குழந்தையைப் பற்றிப் பேசினான்
Jesus
இயேசு
Josiah
யோசியா
Elijah
எலியா
Hosea
ஓசியா
After this, Jeroboam____________
இதற்குப் பிறகு, யெரொபெயாம்____________
Turned from his evil ways
தன் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினான்
Did not turn from his evil ways.
அவனுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பவில்லை.
Reigned 120 years.
120 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
Blessed the old prophet
கிழவனான தீர்க்கதரிசியை ஆசீர்வதித்தார்
How corrupt did Judah become?
யூதாஜனங்கள் எவ்வளவு பொல்லாப்பானதைச்செய்தார்கள்?
They built high places, images, and groves
உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்
They allowed sodomites in the land
தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்
They did according to all the abominations of the nations which the LORD cast out before the children of Israel
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.
All the above
இவை அனைத்தும்
This king of Egypt, came against Jerusalem and took the treasure from the temple.
இந்த எகிப்தின் ராஜா, எருசலேமுக்கு எதிராக வந்து, கோவிலிலிருந்து பொக்கிஷத்தை எடுத்தார்
Potiphar
போத்திபார்
Achish
ஆச்சிஷ்
Shishak
சீஷாக்
Herod
ஏரோது
Who told the prophet Jeroboam's wife had disguised herself?
யெரொபெயாமின் மனைவி மாறுவேடமிட்டு வந்ததை தீர்க்கதரிசியிடம் யார் சொன்னது
Gehazi
கெஹாசி
The Lord
கர்த்தர்
An angel
ஒரு தேவதை
The temple guard
கோவில் காவலர்
Who did that which was right in the eyes of the LORD?
கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தது யார்?
Abijam
அபியாம்
Asa
ஆசா
Nadab
நாதாப்
None of these
இவற்றில் ஏதுமில்லை
Asa removed her from being queen.
ஆசா யாரை அரசியாக இருந்து நீக்கினான்.
His Wife
அவருடைய மனைவி
His mother
அவரது தாயார்
Pharaoh's daughter
பார்வோனின் மகள்
None of these
இவற்றில் ஏதுமில்லை
Baasha slew everyone in the house of___________
பாஷா ______வீட்டில் இருந்த அனைவரையும் கொன்றான்
David
தாவீது
Saul
சவுல்
Solomon
சாலமன்
Jeroboam
யெரொபெயாம்
