NEW
Font size
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்த அரசன்
பராந்தகச்சோழன்
சேரன்செங்குட்டுவன்
நெடுஞ்சேரலாதன்
இமயவர்மன்
1. மணிமேகலைக்காப்பியத்தை இப்படியும் அழைக்கலாம்
இரட்டைக்காப்பியம்
ஒற்றுமைக்காப்பியம்
மணிமேகலைத்துறவு
பாட்டுடைச்செய்யுள்
சிலப்பதிகாரத்தின் மொத்த வரிகளின் எண்ணிக்கை
3001
4001
5001
6001
மணிமேகலை என்ற நூலின் ஆசிரியர் யார்
சீத்தலை சாத்தனார்
இளங்கோஅடிகள்
மாதிரி
காந்தியடிகள்
மணிமேகலைக்காப்பியத்தின் தொடக்கம்
திறங்கேட்டகாதை
திருமம் கேட்ட காதை
பாவைநோற்ற காதை
விழாவறை காதை
தண்டமிழ் ஆசான் எனக் குறிக்கப்படுபவர்
சீத்தலைசாத்தனார்
நாதமுனி
திருத்தக்கத்தேவர்
இளங்கோஅடிகள்
தமிழில் காப்பிய இலக்கணம் கூறும் நூல்
நரிவிருத்தம்
நன்னூல்
தண்டியலங்காரம்
மணநூல்
கீழ்கண்டவற்றுள் நாதகுத்தனார் எழுதிய நோல்
வளையாபதி
குண்டலகேசி
நீலகேசி
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணியை “முடிப்பொருள் தொடர் நிலைச் செய்யுள்’’ எனக்கூறியவர்
அடியார்க்குநல்லார்
நச்சினார்க்கினியர்
பரிமேலழகர்
சாத்தனார்
கீழ்கண்டவற்றுள் வேறுபட்ட ஒன்றைக் கூறு
சூளாமணி
சூளாமணி
சூடாமணி
குண்டலகேசி
