Font size
WorksheetsLeviticus21-27
Total questions: 90
Worksheet time: 2hrs 45mins
What is the theme of Leviticus 27?
vows
wishes
shekels
promise
How many shekels is a 20 year old male worth?
50
20
30
15
How many shekels is a 3 month old female worth?
3
15
10
20
How many shekels is 70 years old female worth?
10
15
25
20
How many shekels was Jesus sold for?
30
50
40
100
Who determined the price of the house?
priest
Phuong
your mom
the landowner
How many gerahs to one shekels?
20
2000
2
200
What animals are acceptable as an offering?
clean animals
unclean animals
dirty animals
ugly animals
What metal was used for this shekel of valuation?
இந்த சேக்கல் மதிப்பீட்டிற்கு என்ன உலோகம் பயன்படுத்தப்பட்டது?
Silver
வெள்ளி
Gold
தங்கம்
Bronze
வெண்கலம்
Copper
செம்பு
What was the redemption price on things that were devoted (permanently dedicated) to the Lord?
கர்த்தருக்கு நிரந்தரமாக அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் மீட்பின் விலை என்ன?
20%
50%
200%
None/எதுவுமில்லை
For how long could one eat from a fellowship offering before it was unclean?
ஒரு சமாதான பலி அசுத்தமாக இருப்பதற்கு முன்பு எவ்வளவு நாள் சாப்பிட முடியும்?
1
2
3
4
Under God's law, was it okay to wear clothing made from 2 different kinds of material, mixed together?
கர்த்தரின் கட்டளையின்படி, 2 விதமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை ஒன்றாகக் கலந்து அணிவது சரியா?
Yes
ஆம்
No
இல்லை
Under God's law, was it okay to plant your field with 2 different kinds of seed?
கர்த்தரின் கட்டளையின்படி , உங்கள் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து நடுவது சரியா?
Yes
ஆம்
No
இல்லை
What is said about weights and standards?
எடைகள் மற்றும் தரநிலைகள் பற்றி என்ன கூறப்படுகிறது?
Just balances
வெறும் தராசுகள்
Just weights
நிறைகற்கள்
Just ephah
மரக்கால்கள்
படிகள்
All of the above
மேலே உள்ள அனைத்தும்
Which rules/commands of God's law did he say were the most important to obey?
கர்த்தருடைய எந்த விதிகள்/கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்?
All the statutes
கட்டளைகள் யாவையும்
All the judgments
நியாயங்கள் யாவையும்
கற்பனைகள் யாவையும்
All the above
மேலே உள்ள அனைத்தும்
For what sins was a person put to death?
ஒருவன் என்ன பாவங்களுக்காக கொலைசெய்யப்படக்கடவர்கள்?
Adultery
விபச்சாரம்
Cursing father or mother தகப்பன்
அல்லது தாயையாவது சபிக்கிறவன்
Homosexuality
ஓரினச்சேர்க்கை
All the above
மேலே உள்ள அனைத்தும்
Who was a priest NOT to marry?
ஆசாரியன் யாரை விவாகம் பண்ணக்கூடாது?
A divorced Woman
விவாகரத்து பெற்ற பெண்
A Harlot
ஒரு வேசி
A widow
ஒரு விதவை
All of the above
மேலே உள்ள அனைத்தும்
Why should a high priest not uncover his head or rend his clothes?
ஒரு பிரதான ஆசாரியன் ஏன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழிக்கவோ கூடாது?
Because he is the high priest
ஏனென்றால் அவர் பிரதான ஆசாரியர்
Because he must be pure
ஏனெனில் அவன் தூய்மையாக இருக்க வேண்டும்
Because the crown of anointing oil is poured on his head
தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறபடியால்
None of the above
மேலே எதுவும் இல்லை
Is it wrong to put a tattoo?
பச்சை குத்துவது தவறா?
Yes
ஆம்
No
இல்லை
Whosoever he be of the children of Israel, or of the strangers that sojourn in Israel, that giveth any of his seed unto _______; he shall surely be put to death
இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை _____ கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்
Baal
பாகால்
Molech
மோளேக்
Satan
சாத்தான்
All the above
மேலே உள்ள அனைத்தும்
a discharge in Leviticus refers to...
a battery
release of a criminal
release of a patient from a hospital
a body fluid
Which one becomes unclean if in contact with a man with unusual bodily discharge...
bed
anything he sits on
anyone/anything he SPITS on
all of the above
A pot that touches unclean man must be...
broken
rinsed
washed
scrubbed
Wooden item touches the unclean man must be...
rinsed
broken
sanded
sawed down
Anyone touches the unclean man becomes unclean until...
evening
morning
a week
8 days
When in contact with unclean person, you must
wash your clothes & bathe with water
burn your clothes
soak in ocean water
throw away you clothes to avoid further contamination
Was it okay for a priest to eat an animal if it was killed by a wild animal or died by itself?
ஒரு மிருகம் ஒரு காட்டு விலங்கால் கொல்லப்பட்டால் அல்லது தானாகவே இறந்துவிட்டால், ஒரு ஆசாரியன் அதை சாப்பிடுவது சரியா?
Yes
ஆம்
No
இல்லை
Was a slave who had been bought with a priest's own money, considered part of his family, and therefore entitled to eat of the holy food?
ஒரு ஆசாரியனின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட ஒரு அடிமை, அவனுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு, பரிசுத்தமான உணவைப் புசிக்க உரிமையுள்ளவனா?
Yes
ஆமாம்
No
இல்லை
How many days do we eat unleavened bread for?
புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாட்களுக்கு புசிக்கவேண்டும்?
7
14
3
5
What is was the first High Holy Day mentioned in Leviticus 23?
லேவியராகமம் 23ல் குறிப்பிடப்பட்ட முதல் புனித நாள் எது?
The Sabbath
ஓய்வுநாள்
Pentecost
பெந்தெகொஸ்தே
Passover
பஸ்கா
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
When are the sabbaths during the Passover high holy day?
பஸ்கா புனித நாளின் போது ஓய்வு நாட்கள் எப்போது?
1
7
1 and 7
14
On the tenth day of this seventh month there shall be a day of _______
அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்கு ______ செய்யும் நாள்
Sabbath
ஓய்வுநாள்
Atonement
பாவநிவிர்த்தி
Harvest
அறுவடை
All the above
மேலே உள்ள அனைத்தும்
How often should the lamps continue to burn?
குத்துவிளக்கு எப்போது எரிய வேண்டும்?
Every morning
ஒவ்வொரு காலை
Every night
ஒவ்வொரு இரவும்
Always
எப்பொழுதும்
Did God command "an eye for an eye, a tooth for a tooth?
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்?” என்று கர்த்தர் கட்டளையிட்டாரா?
Yes
ஆம்
No
இல்லை
The Levites were a tribe of Israel that was in charge of taking care of _____.
A. Clothes
B. God's people
C. Animals
D. God’s tabernacle
When giving a sacrifice, in which part of the offering do they lay their hands?
Hand
Thigh
Head
Legs
Something that it is set apart for God is _____.
A. High
B. Annointed
C. Holy
D. Ethical
Which item was NOT inside the ark of the covenant
Anointing oil
Manna
Stone tablets
A staff
How often was the Day of Atonement
Every Year
Every 49 years
Every 7 yeasrs
Every Month
2. What happens when an Israelite injures his neighbor and breaks his neighbor’s tooth?
Not be punished by law
Be injured in the same manner: tooth for tooth
Must make restitution—life for life
Must be put to death
3. Why is the Year of Jubilee (fiftieth year) a jubilee (year of joy) for the Israelites?
No need to eat
No enemies and wars
Everyone is to return to their own property
The harvest yield its fruit 7 times than other years
4. In order to have food for the Sabbath (the seventh year), what did God do for the Israelites?
Lowed the food prices 3 times than usual
Made the tree yield its fruit 3 more times
Gave rain 3 times more than the other years
Sent blessing in the sixth year: the land will yield enough for three years
6. In Leviticus 26:14-39, how many times did God patiently remind the Israelites of their disobedience before punishing them?
3 times
5 times
7 times
4 times
7. If the one who dedicates the field to the Lord wishes to redeem it, what must he do?
He can't redeem it
Waits until the next Year of Jubilee
Pays its value and add 1/5 (a fifth) to its value
Pays with another house that has equal value
Whose death was the priests allowed to involve, to make himself unclean?
A close relative, such as his mother or father,
All are correct
His son or daughter,
His brother and his unmarried sister
In Aaron's family, what was true to the priest who had any defect?
Must not come near to offer the food of his God
May eat the most holy food of his God, as well as the holy food
Must not go near the curtain or approach the altar, and so desecrate God sanctuary
All are true
Who in the priest's house must not eat holy things?
A priest’s wife
A priest’s daughter marries anyone other than a priest
A slave whom the priest bought with money, or slaves were born in his household
A priest’s daughter becomes a widow or was divorced, but had no children
According to Leviticus, a priest can marry a wife.
True
False
Maybe
If a descendant of Aaron has a defiling skin disease or a bodily discharge, he may not eat the sacred offering until he is cleansed.
Truth
False
Maybe
It is called the seventh day, a day of sacred assembly.
Passover day
Sabbath day
tabernacle day
none
What kind of oil did the Israelites use for their lamps.
Coconut oil
Olive oil
Tea tree oil
none
Per லேவி 21:6 ஆசாரியர்கள் ஏன் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
அக்கினியிலே சுட்டெரிக்கப்படவேண்டியது
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில்
ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள்
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும்
தீட்டான எந்த வஸ்துவிலாவது சமாதான பலியின் மாம்சம் பட்டதானால் அது
தேவனின் அபிஷேகதைலம் என்னும் (a) பிரதான ஆசாரியனின் மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.
நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே ___ தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
அங்கவீனமுள்ளவன் - write any of four அங்கவீனம்
கர்த்தர் அங்கவீனமுள்ளவர்களை பரிசுத்தமாக்குகிறவர்
Yes
No
ஆரோனும் அவன் குமாரரும் எதைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்?
ஆரோன் மற்றும் அவன் குமாரரின் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, எதனண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா கர்த்தரின் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
ஆரோனின் சந்ததியாரில் எவன் எதுமட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. எப்பொழுது சுத்தமாயிருப்பான்
எவன் குஷ்டரோகியோ,
எவன் பிரமியமுள்ளவனோ
அவன்; சுத்தமாகும்மட்டும்
பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்; ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும்
தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்; ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும்
சூரியன் அஸ்தமித்தபின்பு
Per 22:22, ஆடு மாடுகளில் பழுதுள்ளவைகள் மொத்தம் எத்தனை. Write any two.
எவைகளை கர்த்தருக்குச் செலுத்தாமலும், தேசத்திலே பலியிடாமலும் இருக்கவேண்டும். Write any two.
கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் ____அதைச் செலுத்துவீர்களாக. Write chapter and verse
எதற்காக இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார்
நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு ___ ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் செலுத்தப்படும் பலிகள்.
கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தும் நாள்
(a)
ஐம்பதாம் நாள் கர்த்தருக்கு கொண்டுவரவேண்டியவை
ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்கள்
கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும்
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலி, பானபலிகள்
வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாக
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போது ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்
Yes
No
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின்போது ஏழுநாளும் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
Yes
No
புளிப்பில்லா அப்பப் பண்டிகையின் முதலாம் நாளும் ஏழாம்நாளும் பரிசுத்தமான சபைகூடுதல்
True
False
ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையின் முதலாம் நாள் மற்றும் ஏழாம்நாள் சபைகூடும் பரிசுத்தநாள்;
True
False
ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையின் ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்
Yes
No
வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு ஆசாரிக்கும் பண்டிகை
write answers in this format: 12345 (that is no comma between answers)
(a)
write answers in this format: 12345 (that is no comma between answers)
(a)
உங்களில் ___பேர் ___பேரைத் துரத்துவார்கள்; உங்களில் ____பேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
(a)
இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனின் பெயர்
திப்ரி
தாண்
பெயர் சொல்லப்படவில்லை
மீசவேல்
எல்சாபான்
இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரன். இதில் இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரியின் பெயர் என்ன? அவள்கோத்திரம் என்ன? தந்தையின் பெயர் என்ன?
உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்
Yes
N
கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவனும் தூஷிக்கிறவனும் கொலைசெய்யப்படவேண்டும்
True
Fal
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு ___ இருக்கவேண்டும்
ஒரு வருஷத்துக்குள்ளே மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்
Tr
Fa
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால் அவனுக்கு உன் பணத்தை ___, உன் தானியத்தைப் ___கொடாயாக.
கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும் கர்த்தர் வரப்பண்ணுவது
உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, (a) ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் ____ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் (a) வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று ____நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.
நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
True
False
