wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முற்றழிந்த விலங்குகள்

Total questions: 50

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

முற்றழிந்த விலங்குகள் என்றால் பொருள் என்ன?

a)

அழிவை எதிர்நோக்கும் விலங்குகள்.

b)

இப்பூமியில் வாழ்ந்த சுவடே இல்லாமல் முற்றாக அழிந்து போன விலங்குகள்.

c)

உலகில் பல்வேறு விலங்குகள் அழிந்து வருகின்றன.

d)

மாமூத், டைனோசர், குவாகா போன்ற விலங்குகளாகும்.

2.

கீழ்காண்பனவற்றுள் எது முற்றழிந்த விலங்கு அல்ல?

a)

b)

c)

d)

3.

மாமூத் எதனால் முற்றழிவை எதிர்நோக்கியது?

a)

இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டதால்

b)

தட்பவெப்ப நிலை மாற்றத்தினால்

c)

விலங்குகளிடமும் மனிதர்களிடமும் பயம் இல்லை

d)

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டன

4.

இதன் முகத்தோற்றம் வரிக்குதிரையைப் போலவும் உடல் குதிரையைப் போலவும் இருக்கும்.

a)

குவாகா

b)

டோடோ பறவை

c)

தாஸ்மேனியா புலி

d)

டைனோசர்

5.

இது மொரிஷியஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு வகைப் பறவை. இஃது இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது. மனிதர்களிடமும் விலங்குகளிடமும் பயப்படாததே இதன் முற்றழிவுக்குக் காரணம்.

a)

b)

c)

d)

6.

முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?

a)

முற்றழிந்த விலங்குகள் என்றால் இறந்துபோன விலங்குகள்.

b)

முற்றழிந்த விலங்குகள் என்றால் அப்படி ஒரு விலங்கே வாழ்ந்ததில்லை.

c)

முற்றழிந்த விலங்குகள் என்றால் உயிருடன் உள்ள விலங்குகள்.

d)

முற்றழிந்த விலங்குகள் என்றால் பூமியில் வாழ்ந்த சுவடே இல்லாமல் முற்றாக அழிந்து போன விலங்குகள்.

7.

இவற்றுள் எவை முற்றழிந்த விலங்குகள் அல்ல?

a)

பனிக்கரடி

b)

மாமூத்

c)

குவாகா

d)

பிளாப் மீன்

8.

உலகின் கடைசி மாமூத் எப்போது வாழ்ந்தது?

a)

1 600 B.C.

b)

1 500 B.C.

c)

2 000 B.C.

d)

1 652 B.C.

9.

ஹோபார்ட் மிருகக்காட்சி சாலையில் எந்த விலங்கு கடைசியாக வாழ்ந்ததது?

a)

மாமூத்

b)

குவாகா

c)

தாஸ்மேனியா புலி

d)

டோடோ பறவை

10.

உலகின் கடைசி டைனோசர் எப்போது வாழ்ந்தது?

a)
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
b)
100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
c)
200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
d)
300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
11.

குவாகாவின் எண்ணிக்கை ஏன் குறைந்தது?

a)

மக்கள் அதனை உண்பதால்.

b)

மக்கள் அதனை பார்ப்பதால்.

c)

மக்கள் அதனை வேட்டையாடியதால் ஆகும்.

d)

மக்கள் அதனை வளர்ப்பதால் ஆகும்.

12.

டோடோ பறவை எங்கு வாழ்ந்தது?

a)
ஆஸ்திரேலியா
b)
மொழம்பிக்
c)
மாரிஷஸ்
d)
அமெரிக்கா
13.

இவற்றுள் எவை விலங்குகள் முற்றழிந்ததற்கான காரணம்?

a)

பருவநிலை மாற்றம்

b)

தொழில்நுட்ப வளர்ச்சி

c)

மக்கள் வேட்டையாடுதல்

d)

முட்டைகளை அழித்தல்

14.

எரிமலை வெடிப்பினால் எந்த விலங்கு அழிந்தது?

a)

டோடோ பறவை

b)

குவாகா

c)
மீன்
d)
டைனோசர்
15.

டச்சுக்காரர்கள் எந்த விலங்கை அழித்தனர்?

a)

டைனோசர்

b)

குவாகா

c)

டோடோ பறவை

d)

மாமூத்

16.

கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?

a)
b)
c)
d)
17.

முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?

a)

பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.

b)

மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்

c)

பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்

d)

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.

18.

- சபாவில் ஒரு குறிப்பிட்ட விலங்கக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் விலங்கு.

- போர்னியோ மற்றும் சுமத்தெரா காடுகளில் காணப்படும் விலங்காகும்.

a)

பாண்டா

b)

ஜாவா மயில்

c)

தாப்பீர்

d)

ஓராங் ஊத்தான்

19.

படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு

b)

காடுகளின் அழிப்பு

c)

வேட்டையாடப்பட்டன

d)

தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.

20.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

21.

டைனசோர்கள் முற்றழிந்ததற்கான காரணம் என்ன?

a)

வேட்டையாடப்பட்டன

b)

எரிமீன் கற்கள் பூமியைத் தாக்கியதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடினர்.

d)

தோலுக்காக வேட்டையாடினர்.

22.

கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?

a)
b)
c)
d)
23.

கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?

a)
b)
c)
d)
24.

மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?

a)
b)
c)
d)
25.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

குப்பைகளை ஆற்றில் வீசுவதால்

b)

முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்

d)

விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்

26.

கீழ்க்காணும் வழிகளில் எவை விலங்குகளைப் பராமரிக்கும் வழியாகும்?

a)

பாதுகாக்கப்பட்ட காடுகள்

b)

மரங்களை மறுநடவு செய்தல்

c)

ஆறுகளைச் சுத்தம் செய்தல்

d)

கடலாமைகளின் முட்டைகளைச் சேகரித்தல்

27.

படத்தில் காணும் விலங்கு சபா, சரவாக், காளிமந்தான் காடுகளில் வாழும் ஒரு வகை குரங்காகும். இவ்விலங்கு ஏன் முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

மூக்கிற்காக வேட்டையாடப்படுகின்றது

b)

உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

c)

காடுகள் அழிக்கப்படுவதால்

d)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது.

28.

படத்தில் காணும் பறவையினம் ஏன் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது?

a)

நவீன கூரை வீடுகளால் அவற்றிற்குப் புகழிடம் இல்லாமல் போகின்றது.

b)

காற்றுத்தூய்மைக்கேட்டால் அவற்றின் உணவான புழுப்பூச்சிகள் மடிந்துவிடுகின்றன.

c)

நாட்டு வைத்தியத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

d)

காடுகளின் அழிவால்

29.

விலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்?

a)

பூமியைச் சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு

b)

சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க

c)

மனிதன் மாண்புமிக்கவன் என்பதனால்

d)

விலங்குகள் பூமியைப் பாதுகாக்க துணைபுரிகின்றன.

30.

வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

மண் அரிப்பு

b)

நிலச்சரிவு

c)

திடீர் வெள்ளம்

d)

காற்றுத் தூய்மைக்கேடு

31.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?

a)

மறுநடவு செய்தல்

b)

கடுமையான சட்ட திட்டங்கள்

c)

அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.

d)

நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.

32.

பராமரிப்பு மையத்தில் கடலாமைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன?

a)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.

b)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்படுகின்றன.

c)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிந்த குஞ்சுகள் முழுமையாக வளர்ந்த பின் கடலில் விடுதல்.

d)

பொரிந்த குஞ்சுகளைச் சேகரித்து அவற்றைப் பரிசோதித்து கடலில் விடுதல்.

33.

பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?

a)

பொழுதுபோக்கிற்காக மீன்களைப் பிடிக்கலாம்.

b)

அனுமதியோடு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அங்குச் செல்லலாம்.

c)

அதிகாரிகளின் கண்காணிப்போடு சுற்றுலாத்துறை

d)

பவளப்பாறைகள் சேகரித்தல்

34.

கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?

a)
b)
c)
d)
35.

முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?

a)

பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.

b)

மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்

c)

பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்

d)

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.

36.

- சபாவில் ஒரு குறிப்பிட்ட விலங்கக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் விலங்கு.

- போர்னியோ மற்றும் சுமத்தெரா காடுகளில் காணப்படும் விலங்காகும்.

a)

பாண்டா

b)

ஜாவா மயில்

c)

தாப்பீர்

d)

ஓராங் ஊத்தான்

37.

படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு

b)

காடுகளின் அழிப்பு

c)

வேட்டையாடப்பட்டன

d)

தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.

38.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

39.

டைனசோர்கள் முற்றழிந்ததற்கான காரணம் என்ன?

a)

வேட்டையாடப்பட்டன

b)

எரிமீன் கற்கள் பூமியைத் தாக்கியதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடினர்.

d)

தோலுக்காக வேட்டையாடினர்.

40.

கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?

a)
b)
c)
d)
41.

கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?

a)
b)
c)
d)
42.

மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?

a)
b)
c)
d)
43.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

குப்பைகளை ஆற்றில் வீசுவதால்

b)

முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்

d)

விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்

44.

ஓராங் ஊத்தான் அழிவை எதிர்நோக்கும் காரணம் யாது?

a)

மற்ற விலங்குகள் தாக்குவதால்

b)

வசிப்பிடம் அழிக்கப்படுவதால்

45.

மாவு உப்புவதற்கு உதவும் நுண்ணுயிர் எது?

a)

குச்சியம்

b)

நொதிமம்

46.

பிறருக்கு நோய் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?

a)

நோயாளியைத் தனிமைப்படுத்துதல்

b)

கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்

47.

முற்றழிந்த விலங்கு எது?

a)

டாஸ்மேனிய புலி

b)

மலாயாப் புலி

c)

வாத்து

48.

K மற்றும் L விலங்கு தாவரத்தை உண்ணும். M விலங்கு K-வை உண்ணும். N விலங்கு L-ஐ உண்ணும்.

இதில் எந்த விலங்குகளுக்கிடையே போராட்டம் நிகழும்?

a)

K மற்றும் L

b)

K மற்றும் M

c)

M மற்றும் N

49.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

50.

இப்பூமியில் வாழ்ந்து சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள் முற்றழிந்த விலங்குகள் என்போம்

a)

குவாகா

b)

ஓராங் ஊத்தான்

c)

மாமுத்

d)

டாஸ்மோனிய புலி