WorksheetsKUIZ MERDEKA
Total questions: 113
Worksheet time: 2hrs 53mins
படம் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பொருளைக் காட்டுகின்றது. அது என்ன ?
கல்வெட்டு
புத்தகம்
கல்
மரவெட்டு
கீழ்க்காண்பனவற்றுள் எவை பிறப்பு சான்றிதழில் இருக்காது ?
பெயர் , பால்
பள்ளியின் பெயர் , புகைப்படம்
அம்மாவின் பெயர்
அப்பாவின் பெயர்
ஏன் வரலாற்றுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டும் ?
சுற்றுலா தலமாக உருவாக்குவதற்கு
நாட்டின் வரலாற்றை அறிவதற்கு
நம் நாட்டை நேசிப்பதற்கு
வெளிநாட்டவர்க்கு வரலாற்றுப் பொருள்களை விற்பதற்கு
மலேசியா எப்போது சுதந்திரம் பெற்றது?
1943
1957
1959
1969
மலேசியாவின் பிரதமர்களில் ஒருவர் மலேசிய சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ராசக்
துன் மகாதீர் முகமது
______________________ நாட்டின் அரசாட்சி முறையில் உயர்ந்த நிலையை வகிப்பதோடு குடிமக்களுக்கு அரணாகவும் திகழ்கிறார்.
சுல்தான் அல்லது ராஜா
பிரதமர்
மந்தரி
இரண்டாம் உலகப்போரில் நம் நாட்டை ஆட்சி செய்த அந்நிய சக்தி யார்?
போர்த்துகீசஸ்
டச்சு
பிரிட்டிஷ்
ஜப்பான்
இவர் நாட்டின் முதல் பேரரசர்.
சுல்தான் அப்துல்லா இரீயாத்துடின் அல் முசுத்தப்பா பில்லா சா
துவாங்கு அப்துல் ரஹ்மான் இப்னி அல்மர்ஹும் துவாங்கு முஹம்மது
துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா
சுல்தான் இஸ்கண்டார்
எது கூட்டரசுப் பிரதேசம் அல்ல?
கோலாலம்பூர்
புத்ரா ஜெயா
லாபுவான்
மலாக்கா
தற்போது உள்ள மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
பகாங்
ஜோகூர்
கெடா
கிளாந்தான்
தற்போது சுல்தான் ஆட்சி புரியாத மாநிலம் எது
மலாக்கா
ஜொகூர்
பகாங்
கெடா
தேசியச் சின்னத்தின் அடையாளத்தைப் பற்றிய தவறான கூற்று எது?
நட்சத்திரச் சின்னங்கள் கூட்டரசு மலேசியாவின் சமயமான இஸ்லாத்தைக் குறிக்கிறது.
சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணம் நெகிரி செம்பிலான் மாநிலத்தைக் குறிக்கின்றன
செம்பருத்தி நம் நாட்டின் தேசிய மலர் ஆகும்.
“உயர்வு மேன்மையைத் தரும்” என்னும் முழக்கவரி உள்ளது
செம்பருத்தி மலர் எந்த திகதியில் அதிகாரப்பூர்வமான தேசிய மலராக பிரகடனம் செய்யப்பட்டது?
28 ஜூன் 1957
28 ஜூலை 1957
28 ஜூன் 1960
28 ஜூலை 1960
தேசிய கோட்பாட்டில் காணும் 3-வது ‘ருக்குன் நெகாரா’ ______________.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார்?
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ ஓன் பின் ஜாபார்
துன் டாக்டர் இஸ்மாயில்
வரலாற்றுக்கு முந்தைய கால வரிசையைத் தெரிவு செய்க
பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோகக் காலம்.
இடைக்கற்காலம், உலோகக் காலம், பழைய கற்காலம், புதிய கற்காலம்.
புதிய கற்காலம்,இடைக்கற்காலம், உலோகக் காலம், பழைய கற்காலம்.
உலோகக் காலம், புதிய கற்காலம்,இடைக்கற்காலம், பழைய கற்காலம்.
வாய்மொழி முறை என்பது _______ தகவல்களைப் பெறுவதாகும்.
வரலாற்று சுவடுகளின்வழி
முதன்மை மூலத்தின்வழி
நேர்காணலின்வழி
புதைபடிவம் என்பது ________
தாவரங்கள் அல்லது விலங்குகளின் சுவடுகளாகும்
மனிதன் உருவாக்கிய கற்கருவி, மட்பாண்டம், ஆயுதம்
'பேராக் மேன்' எலுப்புக் கூடு
கீழ்க்காணும் மாநிலக் கொடியின் தலைநகரம் எது?
குவாந்தான்
கோத்தா கினபாலூ
கோத்தா பாரு
வைசாகி பண்டிகை எந்த இனத்தவரால் கொண்டாடப்படுகிறது?
தெள
சீக்கியம்
ஈபான்
பௌத்தம்
படத்தில் காணும் விழா என்ன?
வைசாகி
தாடாவ் கெஅமாத்தான்
தீபாவளி
சீனப் புத்தாண்டு
பண்பாடு எனப்படுவது _______ ,________,_______ஆகியவற்றை மரபுவழி பகிர்ந்து கொள்ளப்படும் வாழ்க்கை முறை ஆகும்.
சமயம்
மொழி
விழா
உடை
உணவு
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் , இஸ்லாமிய சமய வளர்ச்சி ......................... ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
கல்வி
திருமணம்
அரசாட்சி முறைமை
சட்ட அமைப்பு
பாரம்பரிய விளையாட்டுகள் நம்மிடையே __________, ______________, __________ ஆகியவற்றை உருவாக்குகின்றன.
போட்டி, பொறாமை, ஒற்றுமை
ஒற்றுமை, ஒத்துழைப்பு, பொறுமை
சவால், வெறித்தனம், ஒத்துழைப்பு
வரலாறு மனிதனின் நாகரீகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது என்று கூறியவர்
இ.எச்.கார்
இப்னு கல்டுன்
இவர்கள் நம் நாட்டுக்கு வரும்போது மலாய்மொழி தொடர்பு மொழியாகவும் இருந்தது.
அமெரிக்கா
பிரிட்டிஷ்
ஜப்பான்
இந்தியா
_________________ பேராக் பிரிட்டிஸ் ஆலோசகரனா J.W.W பேர்ச் அறிமுகப்படுத்திய சட்டங்களை எதிர்த்தவர்.
டத்தோ மஹாராஜா லேலா
துன் பெசார்
பரமேஸ்வரா
____________ பலேம்பாங்கைச் சேர்ந்த மலாய் அரசின் அரசர் ஆவார்
பரமேஸ்வரா
டத்தோ மஹாராஜா லேலா
முகமது கசாலி
துன் முஹமட் புவாட்
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினோம்?
57
59
65
66
இப்படத்தில் காணும் மலேசியப் பிரதமர்களில் 'சுதந்திரத் தந்தை' எனக் கூறப்படுகின்றார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் ஹூசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமாட்
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
12
13
14
15
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துக்கீசியர்
பிரித்தானியர்
ஜப்பானியர்
இந்தோனேசியர்
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
11
14
15
16
18
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோத்தோன் மைவி
புரோத்தோன் வீரா
புரோத்தோன் சாகா
புரோத்தோன் கஞ்சில்
மலேசிய மரபுச் சின்னத்தில் உள்ள 5 'கிரீஸ்' கத்திகள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
நாட்டிலுள்ள சமயங்கள்
தேசியக் கோட்பாடுகள்
ஐக்கிய மலாய் அரசு மாநிலங்கள்
கூட்டுச் சேரா மலாய் அரசு மாநிலங்கள்
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
இஃது எந்த நாட்டின் கொடி?
அமெரிக்கா
மலேசியா
சீனா
இந்தியா
இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
ஜாலோர் கீத்தா
ஜாலோர் மலேசியா
ஜாலோர் கெமிலாங்
ஜாலோர் ராஜா
மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
3
4
5
6
மலேசிய நாடு சுதந்திரம் பெற்ற நாள் ............
31 மே 1957
31 ஆகஸ்டு 1947
31 ஆகஸ்டு 1957
16 செப்டம்பர் 1957
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
ஈரம்
அமைதி
வீரம்
சண்டை
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது வீரா
முகமது அலி
முகமது ஹனிசா
முகமது ஹம்சா
மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
31 செப்டம்பர்
மலேசியக் கொடியில் _____________ சிவப்புக் கோடுகள் உள்ளன.
6
7
10
14
1. இவ்வாண்டின் தேசிய தினக் கருப் பொருள் ?
A .உன்னால் தான் ம்லேசியா
B .பரிவுமிக்க மலேசியா
C . ஒரே மலேசியா
4. சுதந்திர தின பிரகடனம் எங்கு நடைபெற்றது ?
A. கிளாப் சிலாங்கூர்
B. இரட்டை கோபுரம்
C. கோலாலம்பூர் கோபுரம்
7. சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
A.5
B.6
C.7
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினோம்?
57
59
65
66
இப்படத்தில் காணும் மலேசியப் பிரதமர்களில் 'சுதந்திரத் தந்தை' எனக் கூறப்படுகின்றார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் ஹூசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமாட்
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
12
13
14
15
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துக்கீசியர்
பிரித்தானியர்
ஜப்பானியர்
இந்தோனேசியர்
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
11
14
15
16
18
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோத்தோன் மைவி
புரோத்தோன் வீரா
புரோத்தோன் சாகா
புரோத்தோன் கஞ்சில்
மலேசிய மரபுச் சின்னத்தில் உள்ள 5 'கிரீஸ்' கத்திகள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
நாட்டிலுள்ள சமயங்கள்
தேசியக் கோட்பாடுகள்
ஐக்கிய மலாய் அரசு மாநிலங்கள்
கூட்டுச் சேரா மலாய் அரசு மாநிலங்கள்
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
இஃது எந்த நாட்டின் கொடி?
அமெரிக்கா
மலேசியா
சீனா
இந்தியா
இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
ஜாலோர் கீத்தா
ஜாலோர் மலேசியா
ஜாலோர் கெமிலாங்
ஜாலோர் ராஜா
மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
3
4
5
6
மலேசிய நாடு சுதந்திரம் பெற்ற நாள் ............
31 மே 1957
31 ஆகஸ்டு 1947
31 ஆகஸ்டு 1957
16 செப்டம்பர் 1957
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
ஈரம்
அமைதி
வீரம்
சண்டை
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது வீரா
முகமது அலி
முகமது ஹனிசா
முகமது ஹம்சா
மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
31 செப்டம்பர்
மலேசியக் கொடியில் _____________ சிவப்புக் கோடுகள் உள்ளன.
6
7
10
14
1. இவ்வாண்டின் தேசிய தினக் கருப் பொருள் ?
A .உன்னால் தான் ம்லேசியா
B .பரிவுமிக்க மலேசியா
C . ஒரே மலேசியா
4. சுதந்திர தின பிரகடனம் எங்கு நடைபெற்றது ?
A. கிளாப் சிலாங்கூர்
B. இரட்டை கோபுரம்
C. கோலாலம்பூர் கோபுரம்
7. சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
A.5
B.6
C.7
இந்த நாட்டின் பெயர் என்ன ?
இந்தோனேசியா
தாய்லாந்து
மலேசியா
சிங்கப்பூர்
இக்கொடி எந்த நாட்டைச் சேர்ந்தது ?
இந்தியா
மலேசியா
தாய்லாந்து
வியத்நாம்
இக்கொடியின் பெயர் என்ன ?
ஜாலூர் மலேசியா
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் சது மலேசியா
ஜாலூர் பென்டேரா
இக்கொடி நமது _____________________ கொடி.
மாநிலக்
குடும்பக்
தேசியக்
வட்டாரக்
மலேசியக் கொடியில் ______________ எத்தனை சிவப்பு நிறக் கோடுகள் உள்ளன ?
7
8
9
10
மலேசிய தினம் ( Hari Malaysia ) என்று அழைக்கப்படும் திகதி யாது ?
16 ஜூலை
16 ஆகஸ்ட்
16 செப்டம்பர்
16 அக்டோபர்
_______________________ மலர் நமது நாட்டின் தேசிய மலராகும்.
தாமரை
ரோஜா
செம்பருத்தை
மல்லிகை
இவர் நமது நாட்டின் __________________ தந்தை ?
மேம்பாட்டுத்
விவசாயத்
மலேசியா
சுதந்திரத்
நாட்டின் தேசிய மிருகம் ______________ ஆகும்.
சிங்கம்
ஓராங் உதான்
கரடி
புலி
நமது நாட்டின் தேசிய மொழி ______________ ஆகும்.
ஆங்கில மொழி
சீன மொழி
மலாய் மொழி
தமிழ் மொழி
நமது நாடு ____________________ இல் சுதந்திரம் அடைந்தது.
31.08.1957
31.08.1956
31.07.1957
30.08.1957
இந்நடனத்தை___________________ என்றும் அழைப்பர்.
தாரியான் மெலாயு
கோலாட்டம்
பரதம்
சிங்க நடனம்
இவ்வாண்டின் சுதந்திர நாளின் முழக்கவரி யாது?
பரிவுமிக்க மலேசியா
மலேசியா போலெ
ஒரே மலேசியா
மலேசியா மலேசியா
''வரலாறு மனிதனின் நாகரிகத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் விவாதிக்கின்றது''
இக்கூற்றைக் கூறியவர் யார்?
ஹெரோடொட்டூஸ்
இ.எச்.கா
இப்னு கல்டுன்
டான் ஶ்ரீ டாக்டர் கூ கேய் கிம
வரலாற்று மூலங்கள் மொத்தம் எத்தனை ?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல் ________________ முறை .
வாய்முறை
வாசிப்பு
அகழ்வாராய்ச்சி
எழுத்து
மலாக்கா மலாய் மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் ______________________.
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
சுல்தான் முசபர் ஷா
துன் மமாட்
பரமேஸ்வரா
மலாக்கா கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியவர் _____________________ .
லக்சமணா ஹங் ஜெபாட்
லக்சமணா ஹங் கஸ்தூரி
பெண்டாஹாரா துன் பேராக்
லக்சமணா ஹங் துவா
மலாக்கா எனும் பெயர் ___________________ மரத்தின் பெயரிலிருந்து தோன்றியதாக சுலாலாதூஸ் சாலாதின் விவரிக்கின்றது.
அரச
தென்னை
பாக்கு
மலாக்கா
செம்பரத்தை மலரில் உள்ள ஐந்து இதழ்களும் எதனைக் குறிக்கிறது ?
ருக்கூன் நெகரா கோட்பாடுகள்
தேசிய மொழி
ஜாலூர் கெமிலாங்
தேசிய மலர்
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
நம் நாட்டின் 4 வது பிரதமர்...
Tunku Abdul Rahman
Tun Hussein Onn
Tun Dr Mahathir Bin Mohamad
Dato' Sri Muhammad Najib Bin Tun Abdul Razak
மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
16.09.1963
15.09.1963
31.08.1957
16.07.1963
ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
1965 ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து விலகிய நாடு எது ?
பினாங்கு
சிங்கப்பூர்
புருணை
சரவாக்
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....
Kedaulatan Undang-Undang
Keluhuran Perlembagaan
Kesopanan Dan Kesusilaan
Kepercayaan kepada tuhan
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
கொடியில் காணப்படும் 3 நட்சத்திரங்கள் எதனைக்குறிக்கின்றன?
இஸ்லாம் சமயம்
கூட்டரசு பிரதேசம்
தீவுகள்
மாநிலங்கள்
சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?
ஷா ஆலாம்
சிப்பாங்
கிள்ளான்.
சிரம்பான்
படத்தில் காணப்படும் கட்டடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
பினாங்கு
திரெங்கானு
பகாங்
மலாக்கா
படத்தில் காணப்படும் எந்த மாநில சின்னம்?
பகாங்
திரெங்கானு
மலாக்கா
பினாங்கு
திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?
பேரரசர்
ராஜா
சுல்தான்
பிரதமர்
நியா குகை மிகவும் பழமை வாய்ந்த குகையாகும்.இது எந்த மாநிலத்தில் உள்ளது?
சரவாக்
சபா
பகாங்
திரங்கானு
படத்தில் காணப்படும் பாரம்பரிய நடனம் எந்த மாநிலத்தின் சிறப்பாகும் ?
பேராக்
ஜொகூர்
திரங்கானு
பகாங்
சரவாக் மாநிலத்தின் தலைநகரம் ?
கங்கார்
கோத்தாகினபாலு
கூச்சிங்
குவாந்தான்
‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்’ மலேசிய உருவாக்கத்திற்கான காரணமாகும்.
சரி
தவறு
ஆகஸ்ட்டு 1963 மலேசிய உருவாக்கத்தை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்தன.
சரி
தவறு
துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா விளையாட்டரங்கில் மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்.
சரி
தவறு
1963ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து விலகியது.
சரி
தவறு
மலேசியாவை உருவாக்கிய 13 மாநிலங்களோடு சிங்கப்பூரும் இடம் பெற்றிருந்தது.
சரி
தவறு
துன் தெமெங்கோங் ஜீகா அனாக் பரியெங் பெசாக்கா (United Nasional Kadazan Organization) கட்சியின் தலைவர் ஆவார்.
சரி
தவறு
மலேசிய உருவாக்கம் கம்யூனிஸ்ட்டு ஊடுருவலை முடக்கியது.
சரி
தவறு
மலேசிய உருவாக்கத்தையொட்டி சிங்கப்பூரில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை.
சரி
தவறு
மலேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்டு -5ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.
சரி
தவறு
1963ஆம் ஆண்டு துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் அவர்கள் மலேசிய உருவாக்க பிரகடனத்தைச் செய்தார்.
சரி
தவறு
