wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரம் கோரிப் போராட்ட வரலாறு

Total questions: 33

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.

a)

1943

b)

1957

c)

1959

d)

1963

2.

இப்படத்தில் காணும் மலேசியப் பிரதமர்களுள் யார் 'சுதந்திரத் தந்தை' எனக் கூறப்படுகின்றார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் ஹூசேன் ஓன்

c)

துன் அப்துல் ரசாக்

d)

துன் டாக்டர் மகாதீர் முகமாட்

3.

நாட்டின் சுபிட்சத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

படிக்காமல் இருக்க வேண்டும்.

b)

வெளிநாட்டிற்குச் சென்று விட வேண்டும்.

c)

பிற இன மக்களிடையே நள்ளுரவு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

d)

யாரிடமும் பேசக் கூடாது.

4.

சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட இடம் எது?

a)

பினாங்கு

b)

மெர்டேக்க அரங்கம், கோலாலம்பூர்

c)

புக்கிட் ஜாலில் அரங்கம்

5.

31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் ஏன் முக்கியமான நாளாகும்?

a)

ஜப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட நாள்

b)

யூனியன் ஜேக் கொடியை இறக்கிய நாள்

c)

மலாயாவிற்கு சிதந்திரம் கிடைத்த நாள்

d)

பிரிட்டிஷ் கொடியை ஏற்றிய நாள்

6.

துங்கு அப்துல் ரஹ்மான் கை உயர்த்தி 'மெர்டேக்கா' என முழக்கமிட்டது எதனைக் குறிக்கின்றது?

a)

நம் நாடு பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொண்டது

b)

நம் நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது

c)

நம் நாடு அமைதியானது

d)

நம் நாடு வல்லரசு நாடாக மாறியது.

7.

'காமன்வெல்த்' என்றால் என்ன?

a)

முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளின் அமைப்பு

b)

முன்னாள் ஜப்பானியர் காலனித்துவ நாடுகளின் அமைப்பு

c)

முன்னாள் கூட்டரசு மலாயாவின் அமைப்பு

d)

சுதந்திரம் பெற்ற நாடுகள்

8.

லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு ..................... நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தது

a)

சண்டை

b)

பேச்சுவார்த்தை

c)

ஒற்றுமை

d)

பிரகடனம்

9.

லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு ..................... நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தது

a)

சண்டை

b)

பேச்சுவார்த்தை

c)

ஒற்றுமை

d)

பிரகடனம்

10.

​நாம் நல்ல குடிமகனாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

நாட்டில் அனைத்து இன மக்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

b)

​நாட்டைப் போற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

c)

​நாட்டுக் கொடியை மிதிக்க வேண்டும்.

d)

​நாட்டுப் பாடலைக் கேலிச் செய்ய வேன்டும்.

11.

'​காமன்வெல்த்' நாடுகளில் இதுவும் ஒன்று.

a)

​அமெரிக்கா

b)

​சீனா

c)

​கனடா

d)

​வடச் சென்னை

12.

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் .............................. தற்காக்க வேண்டும்.

a)

ஒழுக்கத்தைத்

b)

இறையாண்மையைத்

c)

நற்பண்பைத்

d)

அரசர்களைத்

13.

​எந்த கொடி 30 ஆகஸ்ட்டு 1957 ஆம் நாளன்று இறக்கப்பட்டது?

a)

​யூனியன் ஜேக்

b)

​யூனியன் மலாயா

c)

​யூனியன் மலேசியா

d)

​யூனியன் ஜேக்குட்

14.

கூட்டரசு மலாயாக் கொடி ஏற்றப்படுவதை நேரடியாகப் பார்த்திருந்தால் உங்களின் மன உணர்வு எப்படி இருந்திருக்கும்?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

மனச் சங்கடம்

d)

வெறுப்பு

15.

கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழாவின் போது 'இவர்கள்' கலந்துக் கொண்டனர். 'இவர்கள்' யார்?

a)

அந்நியர்கள்

b)

30 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்

c)

பிரிட்டிஷ் அரசர்

d)

29 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்

16.

இவற்றுள் எது மலேயன் யூனியனை எதிர்த்தக் காரணம் அல்ல?

a)

அரசர்களின் அதிகாரத்தை அழித்தல்

b)

மலாய்க்காரர்களின் நிலத்தைப் பறித்தல்

c)

மலாய்க்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை

d)

'ஜூஸ் சோலி' குடியுரிமை

17.

ஜப்பானியர் எந்த வருடத்தில் மலாயாவைத் தன் வசப்படுத்திக் கொண்டனர்?

a)

1941

b)

1942

c)

1943

d)

1945

18.

மலேயன் யூனியனை எதிர்த்த உள்ளூர் போராளி யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

இப்ராஹீம் யகோப்

d)

டத்தோ ஓன் பின் ஜபார்

19.

கம்னியூஸ்ட்டு வன்முறைகளைப் பிரிட்டிஷார் எவ்வாறு ஒழித்தனர்?

a)

தேர்தல்

b)

நன்கொடை

c)

போர்

d)

அவசரக்காலம்

20.

எந்த ஆண்டில் அவசரக்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ?

a)

1942

b)

1946

c)

1948

d)

1960

21.

_________ கட்சி என்பது அம்னோ, மசீச, மஇகா போன்ற கட்சிகளை ஒன்றினைத்தது.

a)

கூட்டணிக்

b)

மலாயா

c)

கூட்டரசு

d)

பாஸ்

22.

'கூட்டரசு சட்டச் சபைக்கான தேர்தலில் கூட்டணிக் கட்சி தோல்வியுற்றது' என்ற கூற்று _____.

a)

சரி

b)

தவறு

23.

லண்டன் சென்ற சுதந்திரக் குழுவின் தலைவர் யார் ?

a)

டத்தோ ஓன் பின் ஜபார்

b)

துங்கு அப்துல் ரசாக்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

d)

இப்ராஹீம் யகோப்

24.

கூட்டரசு மலாயாவில் எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது ?

a)

30 ஆகஸ்ட்டு 1957

b)

31 ஆகஸ்ட்டு 1957

c)

30 ஆகஸ்ட்டு 1959

d)

31 ஆகஸ்ட்டு 1959

25.

சுதந்திரம் எங்கே பிரகடனம் செய்யப்பட்டது?

a)

லண்டன்

b)

டாதாரன் மேர்டேக்கா

c)

மலாக்கா

d)

ஸ்டேடியம் மேர்டேக்கா

26.

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு எந்த ஆண்டில் நடைபெற்றது ?

a)

1942-1945

b)

1948

c)

1955

d)

2000

27.

மலேசிய நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது ?

a)

31/08/1963

b)

31/08/1956

c)

31/07/1957

d)

31/08/1957

28.

மலேயன் யூனியன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமையேற்றவர் யார்?

a)

3துன் வீ. தி. சம்பந்தன்

b)

துன் தன் செங் லோக்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் 

29.

1955 ஆம் ஆண்டில் யார் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்?

a)

துன் தன் செங் லோக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

d)

துன் வீ தி சம்பந்தன்

30.

1945-1951 ஆம் ஆண்டில் எத்தனை அரசியல் கட்சிகள் தோன்றியது?

a)

2

b)

4

c)

6

d)

1

31.

1955ஆம் ஆண்டில் பாலிங்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

a)

சரி

b)

தவறு

32.

எந்த ஆண்டில் லண்டன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்?

a)

1957

b)

1956

c)

2022

d)

1952

33.

1951 ஆண்டில் தோன்றிய அரசியல் கட்சி யாவை?

a)

PAS

b)

UMNO

c)

MCA

d)

MIC