Font size
WorksheetsTamil Year 4
Total questions: 37
Worksheet time: 19mins
செடிகளுக்கு + தண்ணீர் =
செடிகளுக்கு தண்ணீர்
செடிகளுக்குத் தண்ணீர்
செடிகளுக்குச் தண்ணீர்
செடிகளுக்குப் தண்ணீர்
பெட்டியை + திறந்தான் =
பெட்டியைத் திறந்தான்
பெட்டியை திறந்தான்
பெட்டியைக் திறந்தான்
கதையை + சொன்னார் =
கதையைச் சொன்னார்
கதையை சொன்னார்
கதையைக் சொன்னார்
10. நீ நன்றாக வாசிக்க வேண்டும்.___________ எழுதவும் வேண்டும்
இருப்பினும்
மேலும்
எனவே
மேலும்
9.ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான் __________ ரோஜா மலர்களைப் பறிக்காமலா இருக்கிறார்கள்?
ஏனெனில்
அதற்காக
ஆதலால்
ஆகவே
இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?
கு
மை
ஐ
உருபு இல்லை
முதலாம் வேற்றுமை உருபு.
___________ பானை வனைந்தான்.
ஆசிரியர்
ஒட்டுனர்
குயவனை
குயவன்
அன்றும் இன்றும் என்பதன் பொருள் என்ன?
முதியோர் இளையோர்
எந்தக் காலத்திலும்
அக்கம் பக்கத்தார்
சுற்றுப்புறத்தில் இல்லாதவர்கள்
வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
அன்றும் இன்றும்
கண்ணும் கருத்துமாய்
அரை குறை
மேடு பள்ளம்
"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஆதி அந்தம்
அங்கும் இங்கும்
நன்மை தீமை
தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
மாசில் வீணையும் மாலை மதியமும்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
ஆன முதலில் அதிகஞ் செலவானால்
புதரிலிருந்து _______________ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பளபள
சரசர
குடுகுடு
நறநற
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
விளக்கொளியில் வைர மோதிரம் தகதகவென மின்னியது.
கொடுக்க வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளரிடம் முதலாளி கடுகடுவென பேசினார்.
நீண்ட தூரம் நடந்ததால் என் கால்கள் குடுகுடுவென வலிக்கின்றன
வகுப்பறையில் மாணவர்கள் பரபரவென பேசினர்.
ஆங்கில மொழி ஆசிரியர் _______________ முறைக் கூறியும் கோகிலன் தன் வீட்டுப் பாடங்களை முடிக்காமலே இருந்தான்.
இத்தனை
எத்தனை
அத்தனை
கீழ்காணும் சொல் காட்டும் காலம் யாது?
' புனைவேன்'
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
வேற்றுமை உருபு
வேற்றுமை _______ வகைப்படும்.
ஒன்பது
பத்து
எட்டு
சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க
அண்ணன் தங்கையை அழைத்தார்.
இரண்டாம் வேற்றுமை
முதலாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
குரங்கின் ____________ நீளமாக இருந்தது.
வால்
வாள்
வாழ்
கடற்கரையில் நின்று கடல் ____________________ பார்த்து இரசித்தோம்
அலை
அழை
அளை
தம்பியின் __________ முடியை அம்மா வாஞ்சையுடன் வருடினார்.
தலை
தளை
தழை
மாணவனின் பெயரச் சொல்லி ஆசிரியர் ________________த்தார்.
அலை
அழை
அளை
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.
" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"
அகர முதல
வையத்துள் வாழ்வாங்கு
ஞாலங் கருதினுங்
நன்றி மறப்பது நன்றன்று
மூன்றாம் உருபுகள் யாவை?
உருபு இல்லை
ஐ
கு
ஆல், ஆன், உடன், ஓடு, ஒடு
இரண்டாம் உருபுகள் யாது?
ஐ
கு
உம்
இருந்து
பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.
வேலை + ஐ =
வேலைஐ
வேஐ
வேலைக்கு
வேலையை
சிறுவன் யானையின் மீது ________ ஆர்வம் கொண்டான்.
ஏற
ஏர
பாட்டி சுவையான மீன் _____________ சமைத்தார்.
கரி
கறி
சரியான அடிகளைக் கொண்டு செய்யுளில் காணும் காலியிடத்தை நிறைவு செய்க.
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார். இப்பொருள் விளக்கும் சரியான வெற்றி வேற்கை யாது?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.
பழமொழி
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெறமுடியும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
ஆசிரியர் நமது கலை கலாச்சாரத்தின் .................களை விளக்கினார்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.
சிக்கனம் சீரளிக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு _____________ பல் குத்த உதவும் .
துரும்பும்
கரும்பும்
எறும்பும்
சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
