wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL EYLAI 7

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கரகாட்டத்தின் மற்றொரு பெயர் __________________.

a)

செம்பாட்டம்

b)

ஒயிலாட்டம்

c)

கும்பாட்டம்

2.

கரகாட்டத்தில் இசைக்கப்படும் இசைக்கருவி எது?

a)

தவில்,பம்பை

b)

புல்லாங்குழல்

c)

உறுமி

3.

கரகாட்டத்தின் துணையாட்டம் எது?

a)

காவடியாட்டம்

b)

ஒயிலாட்டம்

c)

மயிலாட்டம்

4.

"நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடி இடம்பெற்ற நூல் __________________

a)

அகநானூறு

b)

புறநானூறு

c)

குறுந்தொகை

5.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல் வகைகள் எத்தனை?

a)

பதினொரு வகை

b)

ஒன்பது வகை

c)

பன்னிரெண்டு வகை

6.

கரகாட்டத்தில் இத்தனைபேர்தான் ஆடவேண்டும் என்ற வரையறை உண்டா?

a)

ஆம்

b)

இல்லை

7.

கா என்பதற்கு _________________ என்று பொருள்.

a)

காவடி

b)

பாரந்தாங்கும் கல்

c)

அரைவட்டம்

8.

சிற்றூர் மக்களின் வாழ்வியலோடு திகழ்பவை ____________________.

a)

நிகழ்கலைகள்

b)

ஆயகலைகள்

c)

சிற்பக்கலைகள்

9.

தலையில் செம்பு நிற்கும் அளவிற்கு கரகாட்டத்தில் எவற்றால் நிரப்புவர்?

a)

கிளி பொம்மை,குச்சி

b)

பூக்கள்,மூங்கில் குச்சி

c)

மணல்,பச்சரிசி

10.

கரகாட்டத்திற்கு அடிப்படை எது?

a)

நையாண்டி மேளம்

b)

இசைக்கருவி

c)

மாதவி ஆடிய குடக்கூத்து

11.

தப்பு என்பது _______________.

a)

இசைக்கருவி

b)

தோற்கருவி

c)

கற்கருவி

12.

தப்பு என்பற்கு வேறுபெயர்__________________.

a)

பறை

b)

புரவி

c)

தம்பட்டம்

13.

தப்பாட்ட இசைக்குறித்து பதிவு செய்துள்ளவர் யார்?

a)

தொல்காப்பியர்

b)

முத்துச்சாமி

c)

அருணகிரிநாதர்

14.

தப்பாட்டத்தில் கலைஞர்கள் எவ்வாறு பங்கேற்கின்றனர்?

a)

தனியாக

b)

வரிசையாக

c)

குழுவாக

15.

தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை __________________.

a)

தப்பாட்டம்

b)

புலியாட்டம்

c)

தேவராட்டம்

16.

புலியாட்டத்தின் இசைக்கருவி ___________.

a)

உறுமி

b)

நாகசுரம்

c)

தப்பு

17.

நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்படும் கலை ________________.

a)

தப்பாட்டம்

b)

தெருக்கூத்து

c)

புலியாட்டம்

18.

திரெளபதி அம்மன் வழிபாட்டின் ஒருபகுதி ____________________.

a)

தெருக்கூத்து

b)

தேவராட்டம்

c)

மயிலாட்டம்

19.

பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம் ___________________.

a)

தப்பாட்டம்

b)

புலியாட்டம்

c)

தெருக்கூத்து

20.

திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடும் கலை _________________.

a)

புலியாட்டம்

b)

தெருக்கூத்து

c)

தோற்பாவைக்கூத்து

21.

கம்பர் பிறந்த ஊர் _______________.

a)

திருவாடுதுறை

b)

தேரழுந்தூர்

c)

தென் மதுரை

22.

மேகங்களின் ஒலி எவற்றோடு ஒப்பிடப்படுகிறது?

a)

காற்றின் ஒலி

b)

சங்கின் ஒலி

c)

மத்தள ஒலி

23.

கும்பகருணன் யாருடைய சகோதரன்?

a)

இராவணன்

b)

இராமன்

c)

பரதன்

24.

கொண்டல் என்பதன் பொருள் _____________

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

மேகம்

25.

யுத்த காண்டம் எத்தனாவது காண்டம்?

a)

ஐந்தாவது

b)

மூன்றாவது

c)

ஆறாவது

26.

இராமனின் திருமேனியில் எவ்வொளிப்பட்டது?

a)

பகலவன்

b)

சந்திரன்

c)

விளக்கு

27.

காலதூரர் என்பவர் யார்?

a)

இராமன்

b)

இராவணன்

c)

எமன்

28.

மாயவாழ்வு என்பதன் பொருள் ____________

a)

பொய்யான வாழ்வு

b)

மெய்யான வாழ்வு

c)

உண்மைவாழ்வு

29.

எழுந்திராய் எழுந்திராய் -என்பதன் இலக்கணக்குறிப்பு________________

a)

ஓருமொழி

b)

இரட்டைக் கிளவி

c)

அடுக்குத்தொடர்

30.

வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர்___________________

a)

வால்மீகி

b)

கம்பர்

c)

வள்ளுவர்