wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை பயிற்சி 5

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. குயில் இனிமையாகக் ______________.

a)

கூவும்

b)

அகவும்

2.

அழகான _____________ அகவும்.

a)

மயில்

b)

காகம்

3.

சேவல் அதிகாலையில் __________________.

a)

கொக்கரிக்கும்

b)

கூவும்

4.

கூண்டில் இருந்த ________ கீச்சிட்டது. *

a)

பூனை

b)

கிளி

5.

காகங்கள் இரையைக் கண்டு _________________.

a)

கரைத்தன.

b)

கத்தின.

6.

இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்து ஆந்தை _______________.

a)

முரலியது

b)

அலறியது

7.

காட்டில் சிங்கம் வேகமாக _______________.

a)

சீறியது.

b)

கர்ஜித்தது.

8.

புற்றிலிருந்து வெளிவந்த _____________ சீறியது

a)

எறும்பு

b)

நாகம்

9.

திருடனைக் கண்ட நாய் _______________.

a)

குரைத்தது

b)

குலைத்தது

10.

வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.

a)

பிளிறும்

b)

முரலும்

11.

சிங்கத்திடமிருந்து தன் குட்டிகளைக் காப்பாற்ற யானை _________________.

a)

கனைத்தது

b)

பிளிறியது

12.

குதிரைகள் தன் கூட்டதோடு _________________ அங்கும் இங்கும் வேகமாக ஓடித் திரிந்தன.

a)

கத்தி

b)

கனைத்து

13.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

14.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

15.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

16.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

17.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

18.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

19.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை

a)

12

b)

216

c)

247

d)

18

20.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

21.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

22.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி