Font size
WorksheetsYouth Workers
Total questions: 100
Worksheet time: 38mins
இயேசு கைது செய்யப்பட்ட பின்பு, முதலாவது யாரிடம் கொண்டு வரப்பட்டார்? யோவான் 18
To whom was Jesus first brought after His arrest? John 18
காய்பா
Caiaphas
அன்னா
Annas
கமாலியேல்
Gamaliel
நிக்கோதேமு
Nicodemus
"இயேசு அவனுடைய விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்" என்று நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நபர் யார்? மத்தேயு 8
Who is the only person in the Gospels described as being "Jesus amazed at his faith"? Matthew 8
பேதுரு
Peter
நூற்றுக்கு அதிபதி
The Centurion
சீரோபேனிக்கியா ஸ்திரீ
A Syrophoenician Woman
நிக்கோதேமு
Nicodemus
சேவல் கூவுவதற்கு முன்பு பேதுரு எத்தனை முறை இயேசுவை மறுதலித்தார்? மாற்கு 14
How many times did Peter deny Jesus before the rooster crowed? Mark 14
ஒரு முறை
Once
இரண்டு முறை
Twice
மூன்று முறை
Three times
நான்கு முறை
Four times
லூக்கா நற்செய்தியின்படி, இயேசுவைத் தொலைத்துவிட்டு, அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்தில் கண்டபோது அவருக்கு என்ன வயது?
According to Luke, what was Jesus’ age when his parents find Him in the temple after losing Him?
2 வயது
2 years
5 வயது
5 years
12 வயது
12 years
15 வயது
15 years
நான்கு சுவிசேஷங்களின்படி இயேசுவின் சிலுவையைச் சுமந்தவர் யார்?
Who carried Jesus’ cross according to all four Gospels?
சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன்
Simon of Cyrene
பேதுரு
Peter
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு
Joseph of Arimathea
சின்ன யாக்கோபு
James the Less
பத்து கன்னிகைகள் உவமையில், புத்தியில்லாத கன்னிகைகள் எதைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்? மத்தேயு 25
In the Parable of the Ten Virgins, what did the foolish virgins forget to bring? Matthew 25
தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய்
Oil for their lamps
தங்கள் தீவட்டிகள்
Their lamps
எண்ணெய் வாங்க பணம்
Money to buy oil
தீவட்டிகளை ஏற்ற தீக்குச்சிகள்
Matches to light the lamps
யோவான் நற்செய்தியின்படி, சிலுவையில் இயேசுவின் மேல் போடப்பட்ட மேல்விலாசம் என்ன?
What was the inscription above Jesus on the cross according to the Gospel of John?
யூதருடைய ராஜா இயேசு
Jesus, King of the Jews
இவர் யூதருடைய ராஜா
This is the King of the Jews
நசரேயனாகிய இயேசு, யூதருடைய ராஜா
Jesus of Nazareth, King of the Jews
ராஜாக்களின் ராஜா
King of Kings
யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ட முதல் நபர் யார்?
Who was the first person to see the risen Christ according to the Gospel of John?
பேதுரு
Peter
யோவான்
John
மகதலேனா மரியாள்
Mary Magdalene
தோமா
Thomas
லூக்கா நற்செய்தியின்படி, எத்தனை குஷ்டரோகிகள் சுத்தமானார்கள், எத்தனை பேர் இயேசுவுக்கு நன்றி தெரிவிக்க திரும்பினார்கள்?
According to Luke’s Gospel, how many lepers were healed, and how many returned to thank Jesus?
5 பேர் குணமடைந்தனர், 2 பேர் திரும்பினர்
5 healed, 2 returned
10 பேர் குணமடைந்தனர், 1 பேர் திரும்பினர்
10 healed, 1 returned
10 பேர் குணமடைந்தனர், 5 பேர் திரும்பினர்
10 healed, 5 returned
12 பேர் குணமடைந்தனர், 3 பேர் திரும்பினர்
12 healed, 3 returned
எந்த நற்செய்தியில் இயேசுவின் வம்ச வரலாறு ஆதாம் வரைக்கும் பின்னோக்கி தொகுக்கப்பட்டுள்ளது?
In which Gospel is the genealogy of Jesus traced back to Adam?
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
மாற்கு நற்செய்தியின்படி இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீஷர்கள் யார்?
Who were the first disciples called by Jesus according to the Gospel of Mark?
யாக்கோபு மற்றும் யோவான்
James and John
அந்திரேயா மற்றும் சீமோன்
Andrew and Simon
பிலிப்பு மற்றும் நத்தனியேல்
Philip and Nathanael
மத்தேயு மற்றும் தோமா
Matthew and Thomas
சிலுவையில் மேல்விலாசம் கிரேக்கம் மற்றும் லத்தீன் தவிர வேறு எந்த மொழியில் எழுதப்பட்டிருந்ததது? யோவான் 19
What language was written on the inscription of the cross in addition to Greek and Latin? John 19
சிரியாக்
Syriac
எபிரேயம்
Hebrew
அரமேயம்
Aramaic
கல்தேயன்
Chaldean
மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்?
In the Gospel of Matthew, how many times should we forgive someone according to Jesus?
7 முறை
7 times
70 முறை
70 times
77 முறை
77 times
70 முறை 7
70 times 7
யோவான் நற்செய்தியில், இயேசு நிகழ்த்திய முதல் அற்புதம் எது?
In the Gospel of John, what was the first miracle performed by Jesus?
குஷ்டரோகியை குணமாக்குதல்
Healing the leper
5,000 பேருக்கு உணவளித்தல்
Feeding the 5,000
தண்ணீரை திராட்சரசமாக மாற்றுதல்
Turning water into wine
லாசருவை உயிரோடு எழுப்புதல்
Raising Lazarus
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு 4,000 பேருக்கு உணவளிக்க எத்தனை அப்பங்களையும் மீன்களையும் பயன்படுத்தினார்?
According to Mark, how many loaves and fish did Jesus’ use to feed the 4,000?
5 அப்பங்களும் 2 மீன்களும்
5 loaves and 2 fish
7 அப்பங்களும் சில மீன்களும்
7 loaves and a few fish
5 அப்பங்களும் 7 மீன்களும்
5 loaves and 7 fish
12 அப்பங்களும் 5 மீன்களும்
12 loaves and 5 fish
இயேசுவை சிலுவையில் அறையும்படி தீர்ப்பளித்த ரோம தேசாதிபதி யார்? லூக்கா 23
Who was the Roman governor who sentenced Jesus to be crucified? Luke 23
ஏரோது அந்திப்பா
Herod Antipas
பிலாத்து
Pilate
பேலிக்ஸ்
Felix
அகஸ்து ராயன்
Caesar Augustus
எந்த நற்செய்தியில் இயேசு, "ஜீவ அப்பம் நானே" என்று கூறுகிறார்?
In which Gospel does Jesus say, "I am the Bread of Life"?
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
"இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன்" என்று குறிப்பிடப்பட்டவர் யார்? யோவான் 13
Who is referred to as "the disciple whom Jesus loved"? John 13
பேதுரு
Peter
யோவான்
John
யாக்கோபு
James
அந்திரேயா
Andrew
நல்ல சமாரியன் உவமையில், காயமடைந்த மனிதனுக்கு சமாரியன் வந்து உதவியதற்கு முன்பு அவனை கடந்து சென்றவர்கள் யார்? லூக்கா 10
In the Parable of the Good Samaritan, who passed by the injured man before the Samaritan helped him? Luke 10
ஆயக்காரன் மற்றும் ஆசாரியன்
A tax collector and a priest
லேவியன் மற்றும் வேதபாரகன்
A Levite and a scribe
ஆசாரியன் மற்றும் லேவியன்
A priest and a Levite
பரிசேயன் மற்றும் சதுசேயன்
A Pharisee and a Sadducee
இயேசு 12 வயதாக இருந்தபோது, தேவாலயத்தில் போதகர்களிடம் எத்தனை கேள்விகளைக் கேட்டார்? லூக்கா 2
How many questions did Jesus ask the teachers in the temple when He was 12 years old? Luke 2
2 கேள்விகள்
2 questions
5 கேள்விகள்
5 questions
10 கேள்விகள்
10 questions
அது குறிப்பிடப்படவில்லை
It is not specified
இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு மத்தேயு என்ன தொழில் செய்தார்? மத்தேயு 9
What was the profession of Matthew before he followed Jesus? Matthew 9
மீனவர்
Fisherman
ஆயக்காரர்
Tax collector
தச்சர்
Carpenter
வேதபாரகர்
Scribe
யோவான் ஸ்நானகனின் தந்தை யார்? லூக்கா 1
Who was the father of John the Baptist? Luke 1
சிமியோன்
Simeon
சகரியா
Zechariah
யோசேப்பு
Joseph
லேவி
Levi
இயேசு சிலுவையில் அறையப்பட்ட மலையின் பெயர் என்ன? மத்தேயு 27
What was the name of the hill where Jesus was crucified? Matthew 27
ஒலிவ மலை
Mount of Olives
கொல்கொதா
Golgotha
சீயோன் மலை
Mount Zion
மோரியா மலை
Mount Moriah
மாற்கு நற்செய்தியின்படி, ஓய்வுநாளில் இயேசுவின் சீஷர்கள் என்ன செய்ததற்காக பரிசேயர்கள் விமர்சித்தனர்?
According to Mark, what did the Pharisees criticize Jesus’ disciples for doing on the Sabbath?
பிணியாளிகளை குணமாக்குதல்
Healing the sick
அதிக தூரம் நடந்து செல்லுதல்
Walking too far
கதிர்களைக் கொய்தல்
Plucking heads of grain
கைகளைக் கழுவாமல் சாப்பிடுதல்
Eating without washing hands
இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு பிலாத்திடம் அவரது உடலை கேட்டது யார்? யோவான் 19
Who asked Pilate for Jesus’ body after His crucifixion? John 19
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு
Joseph of Arimathea
நிக்கோதேமு
Nicodemus
மகதலேனா மரியாள்
Mary Magdalene
சிரேனே ஊரானாகிய சீமோன்
Simon of Cyrene
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் என்ன அடையாளத்தைப் பயன்படுத்தினார்? மத்தேயு 26
What sign did Judas use to betray Jesus? Matthew 26
கைகுலுக்குதல்
A handshake
முத்தம்
A kiss
கை அசைத்தல்
A wave
மெல்லிய குரலில் பேசுதல்
A whisper
பெத்லகேமில் குழந்தைகளை கொலை செய்ய உத்தரவிட்ட ராஜா யார்? மத்தேயு 2
Who was the ruler that ordered the massacre of infants in Bethlehem? Matthew 2
அகஸ்துராயன்
Caesar Augustus
பொந்தியு பிலாத்து
Pontius Pilate
ஏரோது ராஜா
Herod the Great
ஏரோது அந்திப்பா
Herod Antipas
இயேசு வனாந்தரத்தில் எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தார்? மத்தேயு 4
How many days did Jesus fast in the wilderness? Matthew 4
10 நாட்கள்
10 days
20 நாட்கள்
20 days
30 நாட்கள்
30 days
40 நாட்கள்
40 days
இயேசு வியாதியஸ்தனை குணப்படுத்திய குளத்தின் பெயர் என்ன? யோவான் 5
What was the name of the pool where Jesus healed a paralyzed man? John 5
பெதஸ்தா
Bethesda
சீலோவாம்
Siloam
கீகோன்
Gihon
கீதரோன்
Kidron
"முதலாம் பிரதானமான கட்டளை" என்று இயேசு சொன்னது எது? மத்தேயு 22
What did Jesus say was the "first and greatest commandment"? Matthew 22
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
Love your neighbor as yourself
களவு செய்யாதிருப்பாயாக
Do not steal
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக
Honor your father and mother
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக
Love the Lord your God with all your heart, soul, and mind
இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பியபோது, அவளிடம் என்ன கூறினார்? மாற்கு 5
When Jesus raised Jairus’ daughter, what did He say to her? Mark 5
" சிறுபெண்ணே எழுந்திரு"
"Little girl, get up"
"எழுந்திரு, சொஸ்தமாகு"
"Arise, and be healed"
"மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது"
"Daughter, your faith has healed you"
"பயப்படாதே; விசுவாசமுள்ளவளாயிரு"
"Be not afraid; only believe"
இராயனுக்கு வரி செலுத்துவது பற்றி கேள்வி கேட்டபோது இயேசு எவ்வாறு பதிலளித்தார்? மத்தேயு 22
How did Jesus respond when asked about paying taxes to Caesar? Matthew 22
"நியாயமானதை மட்டும் செலுத்து"
"Pay only what is fair"
"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்"
"Give to Caesar what is Caesar’s and to God what is God’s"
"வரி அநீதியானது"
"Taxes are unjust"
"எல்லாவற்றையும் தேவனுக்குக் கொடுங்கள்"
"Give all to God"
யோவான் நற்செய்தியில், இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றுவதற்கு முன்பு எத்தனை ஜாடிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது?
In the Gospel of John, how many water jars were filled with water before Jesus turned it into wine?
3
5
6
7
கெத்செமனே தோட்டத்தில் இயேசு வியாகுலப்பட்டபோது நித்திரை பண்ணினவர்கள் யார்? மத்தேயு 26
Who fell asleep during Jesus’ agony in the Garden of Gethsemane? Matthew 26
பேதுரு, யாக்கோபு, யோவான்
Peter, James, and John
அந்திரேயா, பேதுரு, யோவான்
Andrew, Peter, and John
யாக்கோபு, யோவான், யூதா
James, John, and Judas
பேதுரு, தோமா, யாக்கோபு
Peter, Thomas, and James
கலிலேயா கடலில் சுழல்காற்று உண்டானபோது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? மாற்கு 4
What was Jesus doing when the storm arose on the Sea of Galilee? Mark 4
ஜெபித்து கொண்டிருந்தார்
Praying
நித்திரையாயிருந்தார்
Sleeping
கற்பித்து கொண்டிருந்தார்
Teaching
சாப்பிட்டு கொண்டிருந்தார்
Eating
விதைக்கிறவனைப் பற்றிய உவமையில், முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? மத்தேயு 13
In the Parable of the Sower, what does the seed that fell among thorns represent? Matthew 13
வசனத்தை புறக்கணிக்கிறவர்கள்
People who reject the Word
உலகக்கவலை மற்றும் ஐசுவரியத்தின் மயக்கத்தினால் பலனற்றுப்போனவர்கள்
People distracted by life’s worries and riches
அதிக அறுவடையை விளைவிப்பவர்கள்
People who produce a great harvest
வசனத்தைக் கேட்டும் புரிதல் இல்லாதவர்கள்
People who hear the Word but lack understanding
ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர 5,000 புருஷர்களுக்கு உணவளிக்க சீஷர்கள் எதைப் பயன்படுத்தினர்? மத்தேயு 14
What did the disciples use to feed the 5,000 men, not including women and children? Matthew 14
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்
Five loaves and two fish
ஏழு அப்பங்களும் சில மீன்களும்
Seven loaves and a few fish
நான்கு அப்பங்களும் மூன்று மீன்களும்
Four loaves and three fish
இரண்டு அப்பங்களும் ஐந்து மீன்களும்
Two loaves and five fish
இயேசுவைப் பார்க்க காட்டத்தி மரத்தில் ஏறியவர் யார்? லூக்கா 19
Who climbed a sycamore tree to see Jesus? Luke 19
சகேயு
Zacchaeus
நிக்கோதேமு
Nicodemus
சீமோன்
Simon
லேவி
Levi
யோவான் நற்செய்தியில், இயேசுவின் காயங்களைக் காணும் வரை அவரது உயிர்த்தெழுதலை சந்தேகித்தது யார்?
In the Gospel of John, who doubted Jesus’ resurrection until he saw His wounds?
பேதுரு
Peter
யோவான்
John
தோமா
Thomas
யாக்கோபு
James
"சத்தியமாவது என்ன?" என்று இயேசுவிடம் கேட்டது யார்? யோவான் 18
Who asked Jesus, "What is truth?"? John 18
ஏரோது
Herod
பிலாத்து
Pilate
காய்பா
Caiaphas
நிக்கொதேமு
Nicodemus
குழந்தை இயேசுவை தேவாலயத்தில் கண்ட தீர்க்கதரிசியின் பெயர் என்ன? லூக்கா 2
What was the name of the prophetess who saw baby Jesus at the temple? Luke 2
அன்னாள்
Hanna
தெபோராள்
Deborah
அன்னா
Anna
மிரியாம்
Miriam
யோவான் ஸ்நானகன் வனாந்தரத்தில் என்ன சாப்பிட்டார்? மத்தேயு 3
What did John the Baptist eat in the wilderness? Matthew 3
மன்னாவும் காடையும்
Manna and quail
மீனும் அப்பமும்
Fish and bread
வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும்
Locusts and wild honey
அத்திப்பழங்களும் ஒலிவப்பழங்களும்
Figs and olives
"நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே" என்று யார் சொன்னது யார்? மத்தேயு 15
Who said, "Even the dogs eat the crumbs that fall from their master's table"? Matthew 15
கானானியப் பெண்
A Canaanite woman
மகதலேனா மரியாள்
Mary Magdalene
நூற்றுக்கு அதிபதி
A Roman centurion
சீரோபேனிக்கியா பெண்
A Syrophoenician Woman
எந்த சீஷர் நாத்தான்வேலை இயேசுவிடம் கொண்டு வந்தார்? யோவான் 1
Which disciple brought Nathaniel to Jesus? John 1
பேதுரு
Peter
பிலிப்பு
Philip
அந்திரேயா
Andrew
யோவான்
John
எந்த நற்செய்தியில் இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றுகிறார்?
In which Gospel does Jesus turn water into wine?
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது போர்ச்சேவகர்கள் அவருக்கு என்ன குடிக்கக் கொடுத்தார்கள்? மத்தேயு 27
What did the soldiers give Jesus to drink while He was on the cross? Matthew 27
வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம்
Wine mixed with myrrh
தண்ணீர்
Water
காடி
Sour wine
பால்
Milk
யோவான் நற்செய்தியின்படி, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் என்ன?
According to the Gospel of John, what is the second sign Jesus performed?
ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனை குணமாக்கினார்
Healing the official's son
5,000 பேருக்கு உணவளித்தார்
Feeding the 5,000
தண்ணீரில் நடந்தார்
Walking on water
திமிர்வாதக்காரனை குணமாக்கினார்
Healing the paralyzed man
இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்பு செலோத்தே என்னப்பட்ட சீமோன் என்ன தொழிலைச் செய்தார்? லூக்கா 6
What was the occupation of Simon the Zealot before following Jesus? Luke 6
மீனவர்
Fisherman
ஆயக்காரர்
Tax collector
அரசியல் புரட்சியாளர்
Political Revolutionary
தச்சர்
Carpenter
நித்திய ஜீவனைப் பற்றி இயேசுவிடம் கேள்வி கேட்டவரிடம், அவருக்கு உண்டான அனைத்தையும் இயேசு விற்கச் சொன்னார். அவர் யார்? லூக்கா 18
Who questioned Jesus about eternal life and was told to sell all he had? Luke 18
ஐசுவரியவானான தலைவன்
A rich ruler
பரிசேயன்
A Pharisee
வேதபாரகன்
A scribe
ஆயக்காரன்
A tax collector
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு சொன்னபோது அவர் எங்கே இருந்தார்? யோவான் 8
Where was Jesus when He declared, "I am the light of the world"? John 8
தேவாலயம்
The temple
ஒலிவ மலை
Mount of Olives
நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயம்
The synagogue in Nazareth
கெத்செமனே
Gethsemane
"இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை" என்று சொன்னவர்கள் யார்? யோவான் 19
Who said, "We have no king but Caesar"? John 19
பரிசேயர்கள்
The Pharisees
சதுசேயர்கள்
The Sadducees
பிரதான ஆசாரியர்கள்
The chief priests
ரோம போர்ச்சேவகர்கள்The Roman soldiers
தன் சகோதரி பற்பல வேலைகளை செய்து கொண்டிருந்தபோது இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தவள் யார்? லூக்கா 10
Who sat at the feet of Jesus while her sister distracted by all the preparations that had to be made? Luke 10
யோவன்னாள்
Joanna
மார்த்தாள்
Martha
மரியாள்
Mary
சலோமே
Salome
இயேசுவுக்குப் பதிலாக யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனங்கள் கேட்டார்கள்? மத்தேயு 27
Who did the crowd ask to be released instead of Jesus? Matthew 27
செலோத்தே என்னப்பட்ட சீமோன்
Simon the Zealot
பரபாஸ்
Barabbas
யூதாஸ் இஸ்காரியோத்து
Judas Iscariot
திஸ்மாஸ்
Dismas
கெத்செமனே தோட்டத்தில் இயேசு எத்தனை முறை ஜெபித்தார்? மத்தேயு 26
How many times did Jesus pray in the Garden of Gethsemane? Matthew 26
1
2
3
4
மாற்கு நற்செய்தியில், தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடையது என்று இயேசு கூறினார்? மாற்கு 10
In the Gospel of Mark, who did Jesus say the kingdom of God belongs to? Mark 10
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
The pure in heart
சிறுபிள்ளைகள்
Children
யோவான் ஸ்நானகன்
John the Baptist
சமாதானம் பண்ணுகிறவர்கள்The peacemakers
இயேசு எந்த நகரத்திற்கு அருகே வந்தபோது அதைப் பார்த்து, அதற்காக அழுதார்? லூக்கா 19
What city was Jesus approaching when He wept over it? Luke 19
எருசலேம்
Jerusalem
பெத்லகேம்
Bethlehem
எரிகோ
Jericho
கப்பர்நகூம்
Capernaum
"நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?" என்று சொன்னவர் யார்? யோவான் 1
Who said, "Can anything good come out of Nazareth?" John 1
பிலிப்பு
Philip
நாத்தான்வேல்
Nathaniel
தோமா
Thomas
யோவான்
John
5,000 பேருக்கு உணவளித்த பின்பு மீதியான துணிக்கைகளினாலே எத்தனை கூடைகள் நிரப்பப்பட்டன? யோவான் 6
How many baskets were filled with leftovers after the feeding of the 5,000? John 6
5
7
12
14
இயேசு திமிர்வாதக்காரனை குணமாக்கியபோது வேதபாரகர்கள் அவர் மீது என்ன குற்றம் சாட்டினார்கள்? மத்தேயு 9
What did the Scribes accuse Jesus of when He healed a paralytic? Matthew 9
ஓய்வுநாளில் வேலை செய்கிறார்
Working on the Sabbath
தேவதூஷணம் சொல்லுகிறார்
Blasphemy
சட்டத்தை மீறுகிறார்
Breaking the law
சூனியம் செய்தார்
Sorcery
லூக்கா நற்செய்தியில், இயேசு யவீருவின் மகளை உயிரோடு எழுப்பியபோது அவளுடைய வயது என்ன?
In the Gospel of Luke, how old was Jairus’ daughter when Jesus raised her from the dead?
1O
12
15
இது குறிப்பிடப்படவில்லை
It is not mentioned
மலைப்பிரசங்கம் எந்த நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
In which Gospel is the Sermon on the Mount recorded?
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
"இந்தப் பொல்லாத சந்ததியாருக்கு" என்ன அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார்? மத்தேயு 12
What sign did Jesus say would be given to "this wicked generation"? Matthew 12
யோனாவின் அடையாளம்
The sign of Jonah
செங்கடல் பிரிதல்
The parting of the Red Sea
எலியா திரும்பி வருதல்
Elijah's return
எதுவும் இல்லை
None at all
இயேசுவை அடக்கம் செய்ய உதவிய மனிதனின் பெயர் என்ன? யோவான் 19
What was the name of the man who helped bury Jesus? John 19
நிக்கோதேமு
Nicodemus
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு
Joseph of Arimathea
சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன்
Simon of Cyrene
யவீரு
Jairus
இயேசு கெத்செமனேயில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது சீஷர்கள் என்ன செய்தார்கள்? மத்தேயு 26
What did the disciples do while Jesus was praying in Gethsemane? Matthew 26
விழித்திருந்தார்கள்
They kept watch
நித்திரை பண்ணினார்கள்
They fell asleep
ஓடிப்போனார்கள்
They fled
அவருடன் ஜெபித்தார்கள்
They prayed with Him
பெரும்பாடுள்ள ஸ்திரீ சொஸ்தமாக எதைத் தொட்டாள்? மத்தேயு 9
What did the woman with the issue of blood touch to be healed? Matthew 9
இயேசுவின் கை
Jesus' hand
அவருடைய செருப்புகள்
His sandals
அவருடைய வஸ்திரத்தின் ஓரம்
The hem of His garment
அவரது கோல்
His staff
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் எத்தனை வெள்ளி காசுகளைப் பெற்றான்? மத்தேயு 26
How many silver coins did Judas receive to betray Jesus? Matthew 26
10
20
30
40
இயேசு குழந்தையாக இருந்தபோது தேவாலயத்தில் மேசியாவாக அவரை அங்கீகரித்தது யார்? லூக்கா 2
Who recognized Jesus as the Messiah at the temple when He was a baby? Luke 2
சிமியோன்
Simeon
சகரியா
Zechariah
யோவான் ஸ்நானகன்
John the Baptist
நிக்கோதேமு
Nicodemus
யோவான் நற்செய்தியில், இயேசு என்ன சொன்னார்? "______________ நானே" யோவான் 6
In the Gospel of John, what did Jesus say “I am the ______________”? John 6
நித்திய ஜீவன்
Eternal life
ஜீவ அப்பம்
Bread of life
ஜீவத் தண்ணீர்
Living water
மேற்கூறிய அனைத்தும்
All of the above
ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" என்று சொன்னது யார்? யோவான் 6
Who said, "Lord, to whom shall we go? You have the words of eternal life"? John 6
John
யோவான்
James
யாக்கோபு
Peter
பேதுரு
Thomas
தோமா
உவமையில் வரும் ஸ்திரீ எத்தனை வெள்ளிக்காசுகளை தொலைத்தாள்? லூக்கா 15
How many silver coins did the woman in the parable lose? Luke 15
1
2
5
10
லாசருவை கல்லறையிலிருந்து வெளியே அழைப்பதற்கு முன்பு இயேசு என்ன செய்தார்? யோவான் 11
What did Jesus do before calling Lazarus out of the tomb? John 11
கல்லறையைத் தொட்டார்
Touched the tombstone
அழுதார்
Wept
ஒரு பாடலைப் பாடினார்
Sang a hymn
மணலில் எழுதினார்
Wrote in the sand
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவிடம், "நீ என்னை நேசிக்கிறாயா?" என்று எத்தனை முறை கேட்டார்? யோவான் 21
How many times did Jesus ask Peter, "Do you love Me?" after His resurrection? John 21
1
2
3
4
இயேசு எருசலேமுக்குள் வெற்றிகரமாக நுழைந்தபோது வழியிலே ஜனங்கள் எதை போட்டார்கள்? மத்தேயு 21
What did the crowd lay on the road during Jesus’ triumphal entry into Jerusalem? Matthew 21
மரக்கிளைகள் மற்றும் அவர்களுடைய வஸ்திரங்கள்
Branches and their cloaks
பனை மரக்கிளைகள்
Palm branches
கற்கள், பூக்கள்
Stones and flowers
தங்கம், வெள்ளி
Gold and silver
குத்தகைதாரர்கள் உவமையில், எஜமான் கடைசியாக யாரை அனுப்புகிறார்? மத்தேயு 21
In the Parable of the Tenants, who does the owner send last? Matthew 21
அவருடைய ஊழியர்கள்
His servants
அவருடைய குமாரன்
His son
அவருடைய சகோதரர்
His brother
அவருடைய போர்ச்சேவகர்கள்
His soldiers
மத்தேயு நற்செய்தியில் காணப்படும் "பெரிய கட்டளை" என்ன? மத்தேயு 28
What is the "Great Commission" found in the Gospel of Matthew? Matthew 28
சகல தேசத்தாரையும் சீஷராக்குங்கள்
Make disciples of all nations
உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள்
Love your neighbor
ஓய்வுநாளைப் பரிசுத்தமாகஆசரியுங்கள்
Keep the Sabbath holy
தவறாமல் உபவாசித்து ஜெபியுங்கள்
Fast and pray regularly
பேதுருவால் காது வெட்டப்பட்ட பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் பெயர் என்ன? யோவான் 18
What is the name of the high priest’s servant whose ear Peter cut off? John 18
மல்குஸ்
Malchus
காய்பா
Caiaphas
அனனியா
Ananias
கிலெயோப்பா
Cleopas
ஜெப ஆலயத்தில் ஏசாயாவின் சுருளைப் படித்த பிறகு இயேசு என்ன செய்தார்? லூக்கா 4
What did Jesus do after reading from the scroll of Isaiah in the synagogue? Luke 4
அவர் உட்கார்ந்து போதித்தார்
He sat down and taught
அவர் ஒரு அற்புதத்தைச் செய்தார்
He performed a miracle
வேதவாக்கியம் நிறைவேறியதாக அறிவித்தார்
He declared the scripture fulfilled
அவர் அமைதியாக வெளியேறினார்
He left quietly
இயேசு அடக்கம் செய்யப்படுவதற்கு கல்லறையை கொடுத்தது யார்? மத்தேயு 27
Who provided the tomb in which Jesus was buried? Matthew 27
நிக்கோதேமு
Nicodemus
சிரேனே ஊரானாகிய சீமோன்
Simon of Cyrene
அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு
Joseph of Arimathea
கமாலியேல்
Gamaliel
இயேசுவின் மரணத்திற்குப் பின்பு நூற்றுக்கு அதிபதி அவரை குறித்து என்ன கூறினார்? மாற்கு 15
How did the centurion describe Jesus after His death? Mark 15
"இந்த மனிதன் குற்றமற்றவன்."
"This man was innocent."
"மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்!"
"Truly this man was the Son of God!"
"நிச்சயமாக அவர் ஒரு தீர்க்கதரிசி."
"Surely He was a prophet."
"அவர் ஒரு நல்ல போதகர்."
"He was a good teacher."
இயேசு மறுரூபமான போது, அவருடன் தோன்றிய இரண்டு பழைய ஏற்பாட்டு நபர்கள் யார்? மத்தேயு 17
During the transfiguration, which two Old Testament figures appeared with Jesus? Matthew 17
ஆபிரகாம் மற்றும் எலியா
Abraham and Elijah
மோசே மற்றும் எலியா
Moses and Elijah
ஏசாயா மற்றும் எரேமியா
Isaiah and Jeremiah
தாவீது மற்றும் சாலமோன்
David and Solomon
மத்தேயு நற்செய்தியில், அப்போஸ்தலன் யாக்கோபின் தந்தை யார்? மத்தேயு 10
In the Gospel of Matthew, who was the father of the apostle James? Matthew 10
ததேயு
Thaddaeus
அல்பேயு
Alphaeus
யோசேப்பு
Joseph
பர்த்தலோமேயு
Bartholomew
மாற்கு நற்செய்தியில், பேதுரு இயேசுவை மறுதலித்த பிறகு சேவல் எத்தனை முறை கூவியது? மாற்கு 14
According to Mark, how many times did the rooster crow after Peter's denial of Jesus? Mark 14
1
2
3
4
லூக்கா நற்செய்தியில், சகரியாவின் குமாரனுடைய பெயர் என்னவாக இருக்கும் என்று தேவதூதர் சொன்னார்?
In the Gospel of Luke, what did the angel tell Zechariah would be the name of his son?
எலியா
Elijah
யோவான்
John
இயேசு
Jesus
சாமுவேல்
Samuel
நான்கு நற்செய்திகளிலும் இயேசுவின் விசாரணையில் ஈடுபட்டதாக எந்த ரோமானிய ஆளுநர் குறிப்பிடப்பட்டுள்ளார்?
Which Roman governor is mentioned in all four Gospels as having been involved in Jesus’ trial?
திபேரியு
Tiberius
பிலாத்து
Pilate
ஏரோது அந்திப்பா
Herod Antipas
அகஸ்டஸ்
Augustus
யோவான் நற்செய்தியில் இயேசுவை மேசியாவாக முதலில் அங்கீகரித்தவர் யார்? யோவான் 1
Who was the first to recognize Jesus as the Messiah in the Gospel of John? John 1
அந்திரேயா
Andrew
யோவான் ஸ்நானகன்
John the Baptist
நாத்தான்வேல்
Nathaniel
சீமோன் பேதுரு
Simon Peter
மத்தேயு நற்செய்தியில், இயேசு பிறந்த பின்பு எந்தக் குழு அவரைப் பார்க்க வந்தது? மத்தேயு 2
According to Matthew, which group came to visit Jesus after His birth? Matthew 2
மேய்ப்பர்கள்
Shepherds
சாஸ்திரிகள்
Magi
பரிசேயர்கள்
Pharisees
சதுசேயர்கள்
Sadducees
மாற்கு நற்செய்தியில், கடவுளுடைய ராஜ்யத்தின் கருத்தை விளக்க இயேசு எந்த உவமையைப் பயன்படுத்துகிறார்? மாற்கு 4:30-32
In the Gospel of Mark, which parable does Jesus use to explain the concept of the Kingdom of God? Mark 4:30-32
விதைப்பவரின் உவமை
Parable of the Sower
கடுகு விதையின் உவமை
Parable of the Mustard Seed
காணாமல் போன ஆடுகளின் உவமை
Parable of the Lost Sheep
தாலந்துகளின் உவமை
Parable of the Talents
யோவான் நற்செய்தியில் இயேசுவை விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் அபிஷேகம் செய்த பெண் யார்? யோவான் 12
Who was the woman that anointed Jesus with expensive perfume in the Gospel of John? John 12
மகதலேனா மரியாள்
Mary Magdalene
யாக்கோபின் தாய் மரியாள்
Mary, mother of James
மார்த்தா
Martha
பெத்தானியாவைச் சேர்ந்த மரியாள்
Mary of Bethany
எந்த நற்செய்தியில் எருசலேமின் எதிர்கால அழிவைப் நினைத்து இயேசு அழுகிறார்?
In which Gospel does Jesus weep over Jerusalem, lamenting its future destruction?
மத்தேயு
Matthew
மாற்கு
Mark
லூக்கா
Luke
யோவான்
John
மத்தேயு நற்செய்தியில், இயேசு செய்த முதல் அற்புதம் எது?
In the Gospel of Matthew, what was the first miracle Jesus performed?
குருடனை குணப்படுத்துதல்
Healing the blind man
தண்ணீரை திராட்சரசமாக மாற்றுதல்
Turning water into wine
தண்ணீரில் நடப்பது
Walking on water
குஷ்டரோகியை குணமாக்குதல்
Healing a leper
லூக்கா நற்செய்தியின்படி, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு முதலில் சாட்சி கொடுத்தவர் யார்?
According to the Gospel of Luke, who was the first to witness Jesus after His resurrection?
யோவன்னாள்
Joanna
மகதலேனா மரியாள்
Mary Magdalene
யாக்கோபின் தாய் மரியாள்
Mary, the mother of James
மேற்கண்ட அனைத்தும்
All the above
யோவான் நற்செய்தியில் இயேசு கொடுத்த "புதிய கட்டளை" என்ன? யோவான் 13
What is the "new commandment" Jesus gives in the Gospel of John? John 13
உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி
Love your neighbor as yourself
நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்
Love one another as I have loved you
என்னைப் பின்பற்றுங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாற்றுவேன்
Follow me and I will make you fishers of men
நியாயந்தீர்க்காதிருங்கள்
Do not judge
இயேசு எந்த ரோமானிய அதிகாரியின் வேலைக்காரனை அவனுடைய வீட்டிற்குச் செல்லாமல் குணப்படுத்தினார்? மத்தேயு 8
Which Roman officer's servant did Jesus heal without going to his house? Matthew 8
கொர்னேலியு
Cornelius
கப்பர்நகூமின் நூற்றுக்கு அதிபதி
The centurion of Capernaum
யவீரு
Jairus
ஏரோது
Herod
மாற்கு நற்செய்தியில் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டு குணமடைந்த பெண் யார்?
Who was the woman who touched Jesus' garment and was healed in the Gospel of Mark?
நாயீன் ஊர் விதவை
The widow of Nain
பெரும்பாடுள்ள பெண்
The woman with a hemorrhage
மகதலேனா மரியாள்
Mary Magdalene
மார்த்தாள்
Martha
யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயேசுவைத் தானே காணும் வரை இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்த சீஷர் சந்தேகித்தார்? யோவான் 20
Which disciple doubted Jesus' resurrection until he saw Jesus for himself, as mentioned in the Gospel of John? John 20
யாக்கோபு
James
தோமா
Thomas
சீமோன் பேதுரு
Simon Peter
அந்திரேயா
Andrew
சீஷராக மாறின ஆயக்காரனின் பெயர் என்ன?
What is the name of the tax collector who became a disciple?
சகேயு
Zacchaeus
மத்தேயு
Matthew
லேவி
Levi
சீமோன்
Simon
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு புயலை அமைதிப்படுத்தியபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்? மாற்கு 4
According to the Gospel of Mark, what was the reaction of the people when Jesus calmed the storm? Mark 4
அவர்கள் கோபமடைந்தார்கள்
They were angry
அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்
They were amazed
அவர்கள் கடவுளைப் புகழ்ந்தார்கள்
They praised God
அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள்
They fled in fear
யோவானில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மறுபிறப்பைப் பற்றி கேட்க இரவில் இயேசுவிடம் வந்த பரிசேயன் யார்?
Who was the Pharisee that came to Jesus at night to ask about being born again, as recorded in John?
நிக்கோதேமு
Nicodemus
கமாலியேல்
Gamaliel
அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு
Joseph of Arimathea
காய்பா
Caiaphas
லூக்கா நற்செய்தியில், நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் சுருளிலிருந்து இயேசு வாசிக்கும்போது எந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியைக் குறிப்பிடுகிறார்?
Which Old Testament prophet does Jesus reference when He reads from the scroll in the synagogue at Nazareth in the Gospel of Luke?
ஏசாயா
Isaiah
எரேமியா
Jeremiah
எசேக்கியேல்
Ezekiel
தானியேல்
Daniel
யோவான் நற்செய்தியில், தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய இயேசுவின் முதல் பொது அற்புதம் எங்கே நடந்தது?
In the Gospel of John, where does Jesus have His first public miracle of turning water into wine?
எரிகோ
Jericho
கப்பர்நகூம்
Capernaum
கானாவூர்
Cana
நாசரேத்
Nazareth
