wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 77-78

Total questions: 10

Worksheet time: 3hrs 30mins

Name
Class
Date
1.

What was the Psalmist too troubled to do?

சங்கீதக்காரன் என்ன செய்ய மிகவும் சஞ்சலப்பட்டான் ?

a)

Speak

பேச

b)

Hide

ஓளிய

c)

Weep

அழுவதற்கு

2.

What does the Psalmist fear God will never show again?

தேவன் மீண்டும் எதை செய்யமாட்டார் என்று சங்கீதக்காரன் பயப்படுகிறான்?

a)

His favor

தயைசெய்யாதிருப்பாரோ

b)

His Salvation

இரட்சிக்கமாட்டாரோ?

c)

His Justice

நீதிசெலுத்தமாட்டாரோ?

3.

What did the Psalmist remember in the night?

சங்கீதக்காரன் இரவில் என்ன நினைவு கூர்ந்தார்?


a)

God's mighty acts

தேவனின் மகத்தான செயல்கள்

b)

Songs

சங்கீதம்

c)

Vows

சபதம்

4.

What does the Psalmist say God's ways are?

தேவனுடைய வழிகள் என்னவென்று சங்கீதக்காரன் கூறுகிறார்?

a)

Righteous

நீதி

b)

Loving

அன்பு

c)

Holy

பரிசுத்தம்

5.

What were not seen as God led through the sea ?

தேவன் கடலின் வழியாக அழைத்துச் சென்றபோது என்ன தெரியப்படாமற்போயிற்று?

a)

The Egyptians

எகிப்தியர்கள்

b)

The Pharoah's chariots

பார்வோனின் ரதங்கள்

c)

Footprints

காலடிகள்

6.

With what will the Psalmist open his mouth?

சங்கீதக்காரன் எதைக்கொண்டு தன் வாயைத் திறப்பான்?


a)

A blessing

ஒரு ஆசீர்வாதம்


b)

A Parable

ஒரு உவமை


c)

A Proverb

ஒரு பழமொழி


7.

What did God establish in Israel ?

இஸ்ரவேலில் தேவன் எதை ஸ்தாபித்தார் ?


a)

The Law

வேதம்

b)

Righteousness

சன்மார்க்கம்

c)

The King

அரசன்

8.

What did the men of Ephraim not keep?

எப்பிராயீம் மனிதர்கள் எதைக் காத்துக்கொள்ளவில்லை?


a)

God's ways

தேவனுடைய வழிகள்

b)

God's Covenant

தேவனுடைய உடன்படிக்கை

c)

God's Command

தேவனுடைய கட்டளை

9.

What did God do in the wilderness for their ancestors ?

அவர்களுடைய பிதாக்களுக்கு தேவன் வனாந்தரத்தில் என்ன செய்தார் ?


a)

He fed them manna

அவர் அவர்களுக்கு மன்னாவை அருளினார்

b)

He gave them water

தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்

c)

He defeated their enemies

அவர்களுடைய எதிரிகளை முறியடித்தார்

10.

How did God end their years ?

தேவன் அவர்களுடைய வருடங்களை எப்படி முடித்தார் ?


a)

In the dust

தூசியில்

b)

In terror

பயங்கரத்தில்

c)

In grief

துயரத்தில்