NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆத்திசூடி 1
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. அறம் செய விரும்பு
a)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
b)
தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
2.
2. ஆறுவது சினம்
a)
கோபத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
b)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
3.
3. இயல்வது கரவேல்
a)
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
b)
கொடுக்க இயலாததை இல்லை என்று மறைக்கக்கூடாது.
4.
4. ஈவது விலக்கேல்
a)
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
b)
நமக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
5.
9. ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
b)
c)
d)
6.
10. மேற்காணும் படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?
a)
அறம் செய்ய விரும்பு
b)
இயல்வது கரவேல்
c)
ஐய மிட்டுண்
d)
ஒப்புர வொழுகு
7.
19. தருமமும் _________________ தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
a)
நல்லதும்
b)
தீமையும்
c)
நன்மையும்
Reset
