NEW
Font size
Worksheetsபல்வகைச் செய்யுள்
Total questions: 10
Worksheet time: 5mins
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே
மதிகொடுக்கும் மதியே
களிப்பருளும் களிப்பே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே
வரமளிக்கும் வரமே
நடுநின்ற நடுவே
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே
களிப்பருளும் களிப்பே
வரமளிக்கும் வரமே
காணார்க்கும் கண்டவர்க்கும்
நடுநின்ற நடுவே
கண்ணளிக்கும் கண்ணே
களிப்பருளும் களிப்பே
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலங்கொடுக்கும் நலமே
நடுநின்ற நடுவே
மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
களிப்பருளும் களிப்பே
வரமளிக்கும் வரமே
நடுநின்ற நடுவே
மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
வலிமையுள்ளவர், வலிமையற்றவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்.
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பருளும் களிப்பே
கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் இன்பத்தைத் தருகின்ற பேரின்பமானவன் இறைவன்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பருளும் களிப்பே
இவரின் பெயர் என்ன?
பாரதியார்
திருவள்ளுவர்
வள்ளலார்
