wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 6

Total questions: 30

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது

a)

பிரதமரால்

b)

சுல்தானால்

c)

மாமன்னரால்

2.

மலேசிய தினக் கொண்டாடத்தின் வழி ___________________ மக்கள் அடையும் நன்மை யாது?

a)

பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

b)

ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது

c)

நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது

3.

மலேசிய உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?

a)

16 செப்டம்பர் 1963

b)

16 செப்டம்பர் 1961

c)

31 ஆகஸ்ட் 1957

4.

படத்தில் காணப்படுபவர் யார்?

a)

துன் சம்பந்தன்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

ந்துன் மஹாதீர் முகமது

5.

கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்

a)

பிரிட்டிஷ் ஆணையத்தை

b)

கூட்டரசு ஆணையத்தை

c)

கோபோல்ட் ஆணையத்தை

6.

யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் முகமது கசாலி

c)

சர் டேவிட்

7.

எந்த அரசுகளின் பிரதிநிதிகள் மலேசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்?

a)

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் , வியட்நாம் மற்றும் தாய்லாந்து

b)

பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,சரவாக், சபா, சிங்கப்பூர்

c)

பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து அரசு

8.

ஆகஸ்ட்டு 1963-இல் மலேசிய உருவாக்கத்தை எந்த இரு நாடுகள் எதிர்த்தன?

a)

சிங்கப்பூர், தாய்லாந்து

b)

ஜாவா, வியட்நாம்

c)

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்

9.

ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

துன் மகாதீர் முகமது.

b)

துன் அப்துல் ரசாக்.

c)

துங்கு அப்துல் ரஸ்மான்.

d)

.

மாட்சிமை தங்கிய மாமன்னரால்

10.

ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1971

b)

1973

c)

1970

d)

1972

11.

ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....

a)

Kedaulatan Undang-Undang

b)

Keluhuran Perlembagaan

c)

Kesopanan Dan Kesusilaan

d)

Kepercayaan kepada tuhan

12.

ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

a)

நான்காவது கோட்பாடு

b)

இரண்டாவது கோட்பாடு

c)

முதலாவது கோட்பாடு

d)

மூன்றாவது கோட்பாடு

13.

சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?

a)

ஷா ஆலாம்

b)

சிப்பாங்

c)

கிள்ளான்.

d)

சிரம்பான்

14.

திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?

a)

பேரரசர்

b)

ராஜா

c)

சுல்தான்

d)

பிரதமர்

15.

சுதந்திரத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது

a)

மலாயா

b)

கடாரம்

16.

a)

சிரம்பான்

b)

பெர்லிஸ்

c)

பேராக்

d)

சிலாங்கூர்

17.

'பெர்லிஸ்' எனும் பெயர் எந்தச் சொல்லிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகின்றது?

a)

'கஹாடா'

b)

'பூலோ கா சத்து'

c)

'பிரோவ் லோவி'

d)

'நாகாரி'

18.

'பிரோவ் லோவி' என்ற சொல்லின் பொருள் யாது?

a)

யானைப்பொறி

b)

வெள்ளி

c)

கோப்பை

d)

மிதந்து வரும் தேங்காய்

19.

இப்படம் எந்த மாநிலத்திற்கு பெயர் வந்த காரணத்தைக் குறிக்கிறது?

a)

சிலாங்கூர்

b)

நெகிரி செம்பிலான்

c)

மலாக்கா

d)

பகாங்

20.

'ராஜா' என்ற விளிப்புமுறையைக் கொண்டு எந்த மாநிலத் தலைவரை அழைப்போம்?

a)

சரவாக்

b)

கூட்டரசு பிரதேசம்

c)

பெர்லிஸ்

21.

இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைவர் ஆவார். இவரின் விளிப்பு முறை யாது?

a)

யாங் டி பெர்துவா நெகிரி

b)

சுல்தான்

c)

யாங் டி பெர்துவான் பெசார்

d)

ராஜா

22.

இவர் சிலாங்கூர் மாநிலத்தின் தலைவர் ஆவார். இவரின் விளிப்பு முறை யாது?

a)

யாங் டி பெர்துவா நெகிரி

b)

சுல்தான்

c)

யாங் டி பெர்துவான் பெசார்

d)

ராஜா

23.

கெடாவின் தலைநகரம் _____________.

a)

அலோர் ஸ்டார்

b)

கோத்தா பாரு

24.

பினாங்கு மாநிலத்தின் தலைநகரம் _____________.

a)

ஈப்போ

b)

ஜார்ச் டவுன்

25.

வெள்ளி நிறத்திலான மீன்களுக்கும் ______________ மாநிலத்திற்கும் தொடர்பு உண்டு.

a)

பேராக்

b)

பினாங்கு

26.

பாக்கு மரங்கள் அதிகம் விளைந்ததால் பெயர் கிடைத்த மாநிலம் _____________.

a)

சபா

b)

பினாங்கு

27.

இந்தியர்கள் கெடாவைக் ____________ என அழைப்பர்.

a)

கடாரம்

b)

கெடாரம்

28.

பகாங் மாநிலத்தின் பெயர் மஹாங் எனும் ஒரு _____________ பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

a)

மரத்தின்

b)

ஆற்றின்

29.

பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் _____________.

a)

கங்கார்

b)

ஈப்போ

30.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் _____________.

a)

சிரம்பான்

b)

ஜார்ச் டவுன்