wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி ஆண்டு 3

Total questions: 13

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

a)

குறைகளைக் கூறித்

b)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

c)

தாயை

d)

பெற்று எடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக் கூடாது

2.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

a)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

b)

தீய செயல்கள்

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

d)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

3.

____ யொருநாளு மறக்க வேண்டாம்

a)

மாமாவை

b)

மாதாவை

c)

மாலாவை

4.

மாதாவை ____ மறக்க வேண்டாம்

a)

யொருநாளு

b)

யொருவாரம்

c)

யொருமணியு

5.

மாதாவை யொருநாளு ____ வேண்டாம்

a)

மரக்க

b)

மறக்க

c)

மறந்து

6.

மாதாவை யொருநாளு மறக்க ____

a)

வேண்டும்

b)

வேண்டாம்

c)

வேண்டு

7.

எது சரி?

a)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

b)

மாமாவை யொருநாளு மறக்க வேண்டாம்

c)

மாதாவை யொருநாளு மறுக்க வேண்டாம்

d)

மாதாவை யொருநாளு மறைக்க வேண்டாம்

8.

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

இது என்ன?

a)

திருக்குறள்

b)

பழமொழி

c)

உலகநீதி

9.
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
b)
மொருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
c)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
d)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
10.
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
b)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
c)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
d)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
11.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
a)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
b)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
c)
ஓதாமல் லொருநாளும் மிருக்க வேண்டாம்
d)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
12.

படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்

c)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

13.

பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

b)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

c)

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.