Font size
Worksheetsஉலகநீதி ஆண்டு 3
Total questions: 13
Worksheet time: 13mins
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
குறைகளைக் கூறித்
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது
தாயை
பெற்று எடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக் கூடாது
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
தீய செயல்கள்
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
____ யொருநாளு மறக்க வேண்டாம்
மாமாவை
மாதாவை
மாலாவை
மாதாவை ____ மறக்க வேண்டாம்
யொருநாளு
யொருவாரம்
யொருமணியு
மாதாவை யொருநாளு ____ வேண்டாம்
மரக்க
மறக்க
மறந்து
மாதாவை யொருநாளு மறக்க ____
வேண்டும்
வேண்டாம்
வேண்டு
எது சரி?
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
மாமாவை யொருநாளு மறக்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறுக்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறைக்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
இது என்ன?
திருக்குறள்
பழமொழி
உலகநீதி
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படத்திற்குப் பொருந்தும் உலகநீதி யாது?
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.
