Font size
WorksheetsSejarah Tahun 6
Total questions: 35
Worksheet time: 18mins
தினமும் ஐந்து வேளை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பதும் இவர்களின் தலையாய கடமையாகும்.
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
சீக்கியர்கள்
பௌத்த ஆலயத்தில் செய்யப்படும் வழிபாடு என்ன ?
(wat)வழிபாடு
(wad)வழிபாடு
(wai)வழிபாடு
கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ______________ கூட்டமாகச் சேர்ந்து தேவாலயத்தில் வழிபடுவர்.
திங்களன்று
புதனன்று
ஞாயிறன்று
எந்த மதத்தினர் கர்மவினையின்பால் நம்பிக்கை கொண்டவர்கள்.
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
சீக்கியர்கள்
கர்மவினை என்பதன் பொருள் என்ன ?
நல்லவற்றைச் செய்தால் நல்லவையே வந்து சேரும்.
நல்லவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.
தீயவற்றைச் செய்தால் தீயவையே வந்து சேரும்.
எந்த மதம் இயற்கையோடு இயைந்து வாழ்வதை மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது?
கிறிஸ்துவம்
கான்பூசியனிசம்
தௌ மதம்
கான்பூசியனிசம் எதைப் போதிக்கின்றது?
வாழ்வியல் நெறிகளையும் மனித நேயத்தையும்
இயற்கையோடு இயைந்து வாழ்வதை
நல்ல செயல்களைச் செய்வதை
இவர்கள் 'காவுல்' எனும் பண்டிகையைக் கொண்டாடும் சமூகத்தினர்.
இபான்
பிசாயா
மெலானாவ்
மீரிங் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன ?
தீய ஆன்மாக்களை விரட்டுதல்
அருள் புரிதல், பாதுகாப்பளித்தல், சுபிட்சத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குதல்
நெல் விளைச்சலுக்கான சிறப்பு வழிபாடு
இவர்களின் நம்பிக்கை இயற்கையுடன் மிகவும் தொடர்புடையதாக இருக்கின்றது.
சீனர்கள்
பழங்குடியினர்
இந்தியர்கள்
நல்லவற்றைச் செய்தல் நல்லவையே வந்த சேரும் என்பது எந்த மதத்தின் நம்பிக்கை
சீன மதம்
கிறிஸ்துவ மதம்
இந்து மதம்
எந்த மதம் கூட்டரசுச் சமயமாகும் ?
இஸ்லாம்
சீன
சீக்கியம்
யார் பெளத்த ஆலயத்தில் (wat ) வழிபாடு செய்பவர் .
இந்து சமயத்தினர்
கிறிஸ்துவ சமயத்தினர்
பெளத்த சமயத்தினர்
இந்நாட்டின் குடிமகனாக இருப்பதில் நான் _____________ கொள்கிறேன்
பொறாமை
பெருமை
வெட்கம்
இஸ்லாமிய சமயத்தின் போதனை யாது?
இஸ்லாம் கோட்பாடு
ஹதிஸ்
இமான் கோட்பாடு
எந்த பூர்வக்குடி இனக்குழுவினர் கடற்கரை வழிபாடு செய்கின்றனர்?
மாமேரி பூர்வக்குடியினர்
செமாய் பூர்வக்குடியினர்
பிசாயா சமூபத்தினர்
இது யாருடைய வழிப்பாட்டடுத் தலம்?
கிறிஸ்துவர்கள்
பௌத்தர்கள்
இஸ்லாமியர்கள்
அமானுஷ்ய சக்தியை நம்பும் சமூகத்தினர் யார்?
கடசான்டூசுன் சமூகத்தினர்
பிசாயா சமுகத்தினர்
பாஜாவ் சமூகத்தினர்
இது எந்தச் சமூகத்தின் புனித மறை?
இந்து சமயம்
பௌத்த சமயம்
சீக்கிய சமயம்
அனலேக் நூல் எந்தச் சமயத்தினரின் போதனை நூலாகும்?
தௌ போதனை
கன்பூசியஸ் போதனை
கிறிஸ்துவ சமயம்
சீக்கிய சமயத்தின் புனித மறை எது?
புனித குரு கிராந்த் சாஹிப் மறை
தௌ தி ஷிங் நூல்
திபிதாகா மறை
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?
ஷா ஆலாம்
சிப்பாங்
கிள்ளான்.
சிரம்பான்
திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?
பேரரசர்
ராஜா
சுல்தான்
பிரதமர்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
ஈரம்
அமைதி
வீரம்
சண்டை
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது வீரா
முகமது அலி
முகமது ஹனிசா
முகமது ஹம்சா
இச்சமூகத்தினர் கெபாயா லாபோ, கெபாயா பேண்டேயை, லுங்கிச் சட்டை அணிந்திருப்பர். இச்சமூகத்தினர் யாவர்?
பாபா ஞோஞா
செட்டி
சீக்கியர்கள்
சபாவில் வாழும் சமூகத்தினரை அடையாளங் காண்க.
கடசான்டூசுன்
மெலானாவ்
பாஜாவ்
புருணை
ஆண்களின் தலைப்பாகை, பெண்களின் பஞ்சாமி ஆடை ஆகியவற்றின் வழி இச்சமூகத்தினரை எளிதில் அடையாளம் காணலாம்.
இந்தியர்கள்
போர்த்துகிசீயர்கள்
சீக்கியர்கள்
இச்சமூகத்தினருக்குத் தனி வட்டார வழக்கு உள்ளது. இவர்கள் லோய் கிராத்தோங், சொங்கரான் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் தாய்லாந்திற்கும் கெடா, பெர்லிஸ், பேராக், கிளாந்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழ்கின்றனர்.
போர்த்துகீசிய சமூகத்தினர்
சீக்கிய சமூகத்தினர்
சயாமிய சமூகத்தினர்
சபா
நெகிரி செம்பிலான்
ஜொகூர்
பெர்லிஸ்
நெகிரி செம்பிலான்
சரவாக்
மலாக்கா
ஜொகூர்
