NEW
Font size
WorksheetsPsalms 118-119 (1-25)
Total questions: 10
Worksheet time: 5mins
What does the Psalmist tell Israel to say ?
சங்கீதக்காரன் இஸ்ரவேலரிடம் என்ன சொல்லச் சொல்கிறார்?
Praise the Lord
கர்த்தரைப் போற்றுங்கள்
His mercy endureth forever
அவர் கிருபை என்றுமுள்ளதென்று
The Lord reigns
கர்த்தர் ஆட்சி செய்கிறார்
Like what did the nations compassed around the Psalmist ?
சங்கீதக்காரனைச் சுற்றி நாடுகள் எப்படிச் வளைந்துகொள்ளுகிறார்கள்?
Like jackals
குள்ளநரிகளைப் போல
Like Bees
தேனீக்களைப்போல
Like Locusts
வெட்டுக்கிளிகள் போல
What has the Lord become for the Psalmist ?
சங்கீதக்காரனுக்குக் கர்த்தர் என்ன ஆனார் ?
His salvation
இரட்சிப்புமானார்
His shepherd
அவனுடைய மேய்ப்பன்
His rock
அவரது பாறை
Why will the Psalmist give praise to the Lord ?
சங்கீதக்காரன் ஏன் கர்த்தரைத் துதிப்பார்?
For he has heard him
அவர் அவனுக்கு செவி கொடுத்தபடியால்
For he delivered him
அவர் அவனை விடுவித்தபடியால்
For he saved him
அவர் அவனை காத்தபடியால்
What endures forever ?
எது என்றென்றும் நிலைத்திருக்கும்?
God's mercy
கர்த்தரின் கிருபை
God's glory
கர்த்தரின் மகிமை
God's faithfulness
கர்த்தரின் விசுவாசம்
From what does the Psalmist not want to wander?
சங்கீதக்காரன் எதிலிருந்து வழிதப்ப விரும்பவில்லை
God's word
கர்த்தரின் வார்த்தை
God's commandments
கர்த்தரின் கற்பனைகள்
God's statutes
கர்த்தரின் சட்டங்கள்
How does the Psalmist see himself on the earth ?
சங்கீதக்காரன் பூமியில் தன்னை எப்படிப் பார்க்கிறார் ?
As a pilgrim
ஒரு யாத்ரீகராக
As a stranger
பரதேசி
As a servant of the Lord
கர்த்தருடைய ஊழியக்காரனாக
Who does the Lord rebuke ?
கர்த்தர் யாரைக் கடிந்துகொள்கிறார் ?
The evildoers
தீமை செய்பவர்கள்
The wicked
பொல்லாதவர்கள்
The proud
அகங்காரிகளை
What do the rulers sitting together do to the Psalmist ?
ஒன்றாக அமர்ந்திருக்கும் பிரபுக்கள் சங்கீதக்காரனை என்ன செய்கிறார்கள் ?
Speak against him
அவருக்கு எதிராக பேசுகிறார்கள்
plot against him
அவருக்கு எதிராக சதி
Surround him
அவரை சுற்றி
வளைக்கிறார்கள்
Where does the Psalmist soul cleaveth?
சங்கீதக்கார ஆத்துமா எங்கே ஒட்டிக்கொள்கிறது?
Before the Lord
கர்த்தருக்கு முன்
Unto the dust
மண்ணோடே
On the beds of ease
நிம்மதியான படுக்கைகளில்
