wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9th Tamil இயல் 1 2025

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?

a)

ச.அகத்தியலிங்கம்

b)

குமரிலபட்டர்

c)

மாக்ஸ் முல்லர்

2.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

குமரிலபட்டர்

b)

கால்டுவெல்

c)

எல்லீஸ்

3.

திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள் யாவை?

a)

2

b)

4

c)

3

4.

தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறியவர் யார்?

a)

கால்டுவெல்

b)

ஜோன்ஸ்

c)

எல்லீஸ்

5.

மூன்று என்ற எண்ணுப்பெயர் கன்னடத்தில் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது

a)

மூஜி

b)

மூணு

c)

மூரு

6.

எத்தனை எத்தனை-இலக்கணக்குறிப்பு தருக.

a)

வினைத்தொகை

b)

அடுக்குத் தொடர்

c)

முற்றும்மை

7.

ஏந்தி-இலக்கணக்குறிப்பு தருக.

a)

முற்றும்மை

b)

வினையெச்சம்

c)

பண்புத்தொகை

8.

கீழ்க்கண்டவற்றுள் எது பண்புத்தொகை?

a)

சிந்தாமணி

b)

குற்றமிலா

c)

தெள்ளமுது

9.

சாப்ட்வேர் (software) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்

a)

உலவி

b)

மென்பொருள்

c)

சுட்டி

10.

கலன் என்ற சொல் எம்மொழியில் கலயுகோய் என்று அழைக்கப்படுகிறது?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

கிரேக்கம்

11.

கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள்................ என் அழைக்கப்படுகிறது.

a)

சாப்போ

b)

வெண்பா

c)

இளிகியா

12.

மடித்தார் என்ற சொல்லின் பகுதி

a)

ஆர்

b)

த்

c)

மடி

13.

எவ்வளவு உயரமான மரம்!-எவ்வகைத் தொடர்.

a)

உணர்ச்சித்தொடர்

b)

வினாத்தொடர்

c)

கட்டளைத் தொடர்

14.

உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?-எவ்வகைத் தொடர்?

a)

செய்தித் தொடர்

b)

உணர்ச்சித்தொடர்

c)

வினாத்தொடர்

15.

பூக்களைச் பறிக்காதீர் -எவ்வகைத் தொடர்?

a)

தன்வினை

b)

வினாத்தொடர்

c)

கட்டளைத் தொடர்

16.

லீலா திலகம் என்ற இலக்கண நூல் எம்மொழியைச் சார்ந்தது?

a)

கன்னடம்

b)

தெலுங்கு

c)

மலையாளம்

17.

கீழ்க்கண்டவற்றுள் எது தெலுங்கு இலக்கண நூல்?

a)

கிராஸ் மார்க்கம்

b)

ஆந்திர பாஷா பூஷணம்

c)

லீலா திலகம்

18.

தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

மலையாளம்

19.

நூறு என்ற சொல் தெலுங்கு மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

a)

நூறு

b)

நூது

c)

நூரு

20.

ஐந்து என்ற எண் கன்னடத்தில் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது

a)

ஐது

b)

ஐனு

c)

அஞ்சு

21.

கர்சர் (cursor) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்

a)

ஏவி அல்லது சுட்டி

b)

இணைய வெளி

c)

செதுக்கி

22.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆண்டு

a)

1857

b)

1853

c)

1856

23.

தமிழோவியம் - இதன் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

ஈரோடு தமிழன்பன்

c)

பாரதிதாசன்

d)

சுரதா

24.

சங்க இலக்கியம் .......... ......... பற்றி கூறும்

a)

அகம், புறம்

b)

நீதி, உண்மை

c)

நாடு, வீரம்

d)

மனிதநேயம், வீரம்

25.

திருக்குறள் எந்த நூல் வகையைச் சேர்ந்தது

a)

சங்க இலக்கியம்

b)

பதினெண் மேற்கணக்கு

c)

பதினெண் கீழ்க்கணக்கு

d)

காப்பியம்

26.

‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான ................. விருது வழங்கப்பட்டது.

a)

புக்கர்

b)

பத்ம பூஷன்

c)

சாகித்திய அகாதமி

d)

இலக்கிய

27.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – கூறியவர்?

a)

பாரதிதாசன்

b)

சுரதா

c)

தமிழன்பன்

d)

பாரதியார்

28.

உலகத் தாய்மொழி நாள்

a)

பிப்ரவரி 20

b)

பிப்ரவரி 21

c)

பிப்ரவரி 22

d)

பிப்ரவரி 23

29.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?

a)

கால்டுவெல்

b)

ஈராஸ் பாதிரியார்

c)

தமிழன்பன்

d)

ச. அகத்தியலிங்கம்

30.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் .....................

a)

ஜி. யூ. போப்

b)

கால்டுவெல்

c)

தொல்காப்பியர்

d)

மாக்ஸ்முல்லர்

31.

திராவிட மொழிகள் மொத்தம் ..........

a)

25

b)

26

c)

36

d)

28

32.

சொற்களின் இன்றியமையாப் பகுதி .........

எனப்படும் .

a)

பெயர்ச்சொல்

b)

வேர்ச்சொல்

c)

வினைச்சொல்

d)

தொழிற்பெயர்

33.

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடு ம்ப த் தி ற் கு உரிய மொ ழி; சம ஸ் கி ரு தக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். - கூறியவர்?

a)

கால்டுவெல்

b)

ஈராஸ் பாதிரியார்

c)

மாக்ஸ் முல்லர்

d)

சச்சிதானந்தன்

34.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் ............ மட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை.

a)

குணம்

b)

காலம்

c)

தொழில்

d)

பயன்

35.

.............., ............ உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

a)

பிரான்ஸ், இலங்கை

b)

இலங்கை, ஜப்பான்

c)

மொரிசியஸ், ஜப்பான்

d)

மொரிசியஸ், இலங்கை

36.

இந்தியாவின் தொன்மையான ......................... பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

a)

இலக்கியங்கள்

b)

இலக்கணம்

c)

கல்வெட்டுகள்

d)

சிற்பங்கள்

37.

கல்லணை ------காலத்தில் கட்டப்பட்டது.

a)

கரிகாலச் சோழன்

b)

ராஜ ராஜ சோழன்

38.

தாயைப் பழித்தாலும் ----------பழிக்காதே .

a)

தந்தையை

b)

தண்ணீரை

39.

சனி நீராடு என்பது -----வாக்கு

a)

திருவள்ளூரின்

b)

ஒளவையின்

40.

பயிர் கூட்டமும் உயிர் கூட்டமும் மகிழ்ச்சியாய் வாழ துணை புரிவது ----

a)

மழை

b)

காற்று

41.

எது ஏடுத்தரும் சிறுகதையாய் முடிந்தது ----

a)

பட்டமரத்தின் வாழ்வு

b)

மழையின் சிறப்பு

42.

விசனம் என்னும் சொல்லின் பொருள் ----

a)

மணம்

b)

கவலை

43.

பெரிய புராணம் எழுதியவர் ------

a)

சேக்கிழார்

b)

இளங்கோவடிகள்

44.

.------நீர் மலையில் இருந்து பூக்களை அடித்துக் கொண்டு வந்தது.

a)

குற்றால

b)

காவிரி

45.

வாளை மீன்கள் துள்ளி குதித்து விளையாடும் காட்சி ---போல் இருந்தது.

a)

வானவில்லை

b)

மேகத்தை

46.

எருமை கூட்டங்கள் வலமாக சுற்றி மிதிக்கும் காட்சி ----போல் இருந்தது .


a)

வானவில்லை

b)

பொன்மலை சாரல்

47.

தண்ணீரை ஒரு சொட்டுகூட சிந்தாமல் கொண்டுவந்தவள் ----.

a)

இந்திராவின் அம்மா

b)

இந்திரா

48.

தண்ணீர் கதையை எழுதியவர் ------

a)

கந்தர்வன்

b)

கதிரவன்

49.

பெண்கள் தண்ணீர் எடுக்க சென்ற இடம் ----

a)

பேருந்து நிலையம்

b)

ரயில் நிலையம்

50.

கூவல் என்பது ----நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.

a)

உவர் மண்

b)

கேணி