NEW
Font size
WorksheetsPsalms 119 (Vs 76-125 KJV)
Total questions: 10
Worksheet time: 20mins
What is the Psalmist's delight?
சங்கீதக்காரனின் மனமகிழ்ச்சி என்ன?
God's unfailing love
கர்த்தரின் மாறாத அன்பு
God's law
கர்த்தரின் வேதம்
God's salvation
கர்த்தரின் இரட்சிப்பு
Why does the Psalmist want to follow God's statutes?
சங்கீதக்காரன் ஏன் கர்த்தரின் பிரமாணங்களில் உத்தமமாயிருக்க விரும்புகிறார்?
So he will rejoice
அதனால் அவர் மகிழ்ச்சி அடைவார்
So that he will be blameless
அதனால் அவர் குற்றமற்றவராக இருப்பார்
So he will not be put to shame
அதனால் அவர் வெட்கப்பட மாட்டார்
How does the Psalmist see himself ?
சங்கீதக்காரன் தன்னை எப்படிப் பார்க்கிறார் ?
Like a bottle in the smoke
புகையிலுள்ள துருத்தியைப் போல
Like a rain in the desert
பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல
Like a dried brush in a fire
நெருப்பில் காய்ந்த தூரிகை போல
How are all God's commandments?
கர்த்தரின் கற்பனைகளெல்லாம் எப்படியிருக்கிறது?
Faithful
உண்மையாயிருக்கிறது
Reliable
நம்பகமானது
Easy
எளிதாகயிருக்கிறது
Where does the word of the Lord stand settled?
கர்த்தருடைய வார்த்தை எங்கே நிலைநிறுத்தப்படுகிறது?
At the foundation of the earth
பூமியின் அஸ்திவாரத்தில்
In the sanctuary
சரணாலயத்தில்
In the heavens
வானங்களில்
How does the Psalmist see God's commandments?
சங்கீதக்காரன் கர்த்தரின் கற்பனைகளை எவ்வாறு பார்க்கிறார்?
As truth
உண்மையாக
As exceeding broad (boundless)
மகா விஸ்தாரம்
As righteous
நீதிமான் போல
Who does the Psalmist have more understanding than?
யாரை விட சங்கீதக்காரனுக்கு அதிக ஞானம் உள்ளது?
His foes
அவரது எதிரிகள்
His teachers
அவருக்கு போதித்தவர்கள்
The ancient
முதியோர்கள்
From what has the Psalmist kept his feet ?
சங்கீதக்காரன் எதிலிருந்து தன் கால்களைத் விலக்கி வைத்துக் கொண்டார் ?
From every evil way
சகல பொல்லாத வழிகளுக்கும்
From the counsel of the enemy
எதிரியின் ஆலோசனையிலிருந்து
From the gates of the unfaithful
விசுவாசமற்றவர்களின் வாசல்களிலிருந்து
Who has taught the Psalmist?
சங்கீதக்காரனுக்கு யார் போதித்தது?
Wise men
அறிவாளிகள்
His father
அவரது தந்தை
God himself
கர்த்தர் தாமே
What does the Psalmist ask God to give him as his servant ?
சங்கீதக்காரன் கர்த்தரிடம் அடியான தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் ?
Wisdom
ஞானமுள்ளவனாக்கும்
Understanding
உணர்வுள்ளவனாக்கும்
Knowledge
அறிவுள்ளவனாக்கும்
