NEW
Font size
WorksheetsHistory of Kanyakumari
Total questions: 11
Worksheet time: 6mins
Name the first ruler of Aye Kingdom
ஆ ய் வம்சத்தின் முதல் அரசர் பெயர் கூறுக
Aye Anthran
ஆய் ஆந்திரன்
Ayyan
அய்யன்
Thithiyan
திதியன்
Athiyan
ஆதியன்
Who was the ruler of Travancore during the Colachel war?
குளச்சல் போரின்போது திருவிதாங்கூரின் அரசராக இருந்தவர் யார்?
Ravi varma
ரவி வர்மா
Maranda Varma
மார்த்தாண்டவர்மா
Bala Ramavarma
பலராமா வர்மா
Raja Kesavdas
ராஜா கேசவ தாஸ்
Choose the Dutch war captive of Colachel war
குளச்சல் போரில் பிணைக்கைதிகளாக பிடித்த டச்சுக்காரரை கண்டுபிடி
Colonal Mead
கொலோனல் மீட்
Francis ll
பிரான்சிஸ் ll
Christopher Cholambas
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
Denlenoy
திலனாய்
The Battle of Colachel (1741) was fought between Travancore and:
குளச்சல் போர் (1741) எந்நாட்டு படைகளுக்கும் திருவிதாங்கூர் இராச்சியத்துக்கும் இடையே நடைபெற்றது
BritishEast India Company
பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி
Dutch East India COmpany
டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி
Portuguese
போர்த்துகீசியர்
French East India Company
பிரெஞ்சு கிழக்கு இந்தியா கம்பெனி
Travancore Tamil Nadu Congress was formed in 1945 with the primary aim of:
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கம் என்ன?
Achieving complete independence from British rule
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் பெறுதல்
Uniting Travancore with the Madras Presidency
திருவிதாங்கூரை மதராஸ் மாகாணத்துடன் இணைத்தல்
Merging Tamil-speaking regions of Travancore with Madras
திருவிதாங்கூரில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளை மதராஸ் மாநிலத்து
Establishing a separate Tamil nation
திருவிதாங்கூரை மதராஸ் மாகாணத்துடன் இணைத்தல்
Kanyakumari district was formed in 1956 by merging Tamil-speaking regions of Travancore with:
1956ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளை இணைத்து எந்த மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது?
Kerala
கேரளா
Tamilnadu
தமிழ்நாடு
Andhra Pradesh
ஆந்திரப் பிரதேசம்
Pondicherry
புதுச்சேரி
Which were the four Tamil-speaking taluks merged to form Kanyakumari district in 1956?
1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க இணைக்கப்பட்ட நான்கு தமிழ் பேசும் தாலூக்கள் எவை?
Agasteeswaram, Thovalai, Kalkulam, Vilavancode
அகஸ்தீசுவரம், தோவளை, கற்குலம், விளவன்கோடு
Nagercoil, Marthandam, Kuzhithurai, Padmanabhapuram
நாகர்கோவில், மார்தாண்டம், குளித்துறை, பத்மநாபபுரம்
Thiruvattar, Colachel, Eraniel, Boothapandi
திருவட்டார், கொளச்சல், ஏரணியல், பூதபாண்டி
Agasteeswaram, Eraniel, Thovalai, Marthandam
அகஸ்தீசுவரம், ஏரணியல், தோவளை, மார்தாண்டம்
The Upper Cloth Movement in Travancore was mainly fought by which community to gain the right to wear upper garments?
திருவிதாங்கூரில் மேலுடை இயக்கம் (Upper Cloth Movement) எது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலுடை அணியும் உரிமைக்காக நடத்திய போராட்டமாகும்?
Nadar women
நாடார் பெண்கள்
Ezhava women
ஈழவ
Paraiyar women
பறையர்
Pulayar women
புலையர்
Who was called as the father of of Kanyakumari?
கன்யாகுமரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Marshal nesamany
மார்ஷல் நேசமணி
D.S.Moni
D.S.mani
s.Nathaniyel
நதானியேல்
Raman pillai
ராமன் பிள்ளை
When was Vaikkam satyagraha held?
வைக்கம் சத்தியாகிரகம் எப்போது நடைபெற்றது ?
1924
1934
1926
1927
Aye Anthiran was the first ruler of Aye kingdom
ஆயி ஆந்திரன் ஆயி வம்சத்தின் முதல் அரசர்
True
False
