NEW
Font size
WorksheetsPsalms 137-139
Total questions: 10
Worksheet time: 10mins
What did they hang on the willows?
அவர்கள் அலரிச்செடிகளின்மேல் என்ன தூக்கிவைத்தார்கள்?
Their shields
அவர்களின் கேடயங்கள்
Their harps
அவர்களின் கின்னரங்களை
Their swords
அவர்களின் வாள்கள்
Why did the Psalmist object to singing one of the songs of Zion?
சீயோனின் பாடல்களில் ஒன்றைப் பாடுவதற்கு சங்கீதக்காரன் ஏன் ஆட்சேபனை தெரிவித்தார்?
The people had been exiled
மக்கள் நாடுகடத்தப்பட்டனர்
They were in the midst of unfaithful people
அவர்கள் விசுவாசமற்ற மக்கள் மத்தியில் இருந்தனர்
They were in foreign land
அவர்கள் அந்நிய தேசத்தில் இருந்தார்கள்
What self-curse did the Psalmist make if he forgot Jerusalem?
சங்கீதக்காரன் தான் எருசலேமை மறந்தால் அதற்கு என்ன சுய சாபத்தைச் செய்து கொண்டான்?
That his name be blotted out of the Book of Life
ஜீவ புத்தகத்திலிருந்து அவருடைய பெயர் அழிக்கப்பட வேண்டும்
That his children never see Jerusalem
அவருடைய பிள்ளைகள் எருசலேமை ஒருபோதும் பார்க்கக்கூடாது
That his right hand forget its skill
அவரது வலது கை அதன் தொழிலை மறப்பதாக
Who does the Psalmist single out as being particularly monstrous on the day Jerusalem fell ?
எருசலேம் வீழ்ச்சியடைந்த நாளில் குறிப்பாக கொடூரமானவராக சங்கீதக்காரன் யாரை தனிமைப்படுத்துகிறார்?
Babylonians
பாபிலோனியர்கள்
Amalekites
அமலேக்கியர்கள்
Edomites
ஏதோமியர்கள்
What does the Lord do greatly for the Psalmist?
சங்கீதக்காரனுக்குக் கர்த்தர் என்ன பெரிய காரியங்களைச் செய்கிறார்?
Strengthenedst him
தைரியப்படுத்துகிறார்
Lifts him
தூக்கிவிடுகிறார்
Shows compassion to him
அவனிடம் பரிவு காட்டுகிறார்
What does the Psalmist say is great about the Lord?
கர்த்தரைப் பற்றி எது பெரியது என்று சங்கீதக்காரன் கூறுகிறார்
His faithfulness
அவரது விசுவாசம்
His glory
அவருடைய மகிமை
His might
அவருடைய வல்லமை
With what does the Lord save the Psalmist?
கர்த்தர் சங்கீதக்காரனை எதினால் இரட்சிக்கிறார்?
His powerful words
அவரது வலிமையான வார்த்தைகள்
His mighty acts
அவரது வலிமையான செயல்கள்
His right hand
அவரது வலது கை
On what wings does the Psalmist imagine himself rising yet still within God's presence?
சங்கீதக்காரன் எந்த செட்டைகளை எடுத்து, கர்த்தரின் பிரசன்னத்திற்குள் இருப்பதாக கற்பனை செய்கிறார்?
Eagles
கழுகுகள்
Dove
புறா
Dawn/morning
விடியற்காலத்து
How does the Psalmist see that he is made?
சங்கீதக்காரன் தான் எவ்வாறு படைக்கப்பட்டதாக கூறுகிறார்?
In the image of God
கர்த்தரின் சாயலில்
With wisdom and kindness
ஞானம் மற்றும் கருணையுடன்
Fearfully and wonderfully made
பிரமிக்கத்தக்க அதிசயமாய்
What does the Psalmist ask God to do ?
சங்கீதக்காரன் கர்த்தரிடம் என்ன கேட்கிறார் ?
Come to him
அவரிடம் வர
Love him
அவரை நேசிக்க
Test him
அவரை சோதிக்க
