wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 137-139

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

What did they hang on the willows?

அவர்கள் அலரிச்செடிகளின்மேல் என்ன தூக்கிவைத்தார்கள்?

a)

Their shields

அவர்களின் கேடயங்கள்


b)

Their harps

அவர்களின் கின்னரங்களை

c)

Their swords

அவர்களின் வாள்கள்


2.

Why did the Psalmist object to singing one of the songs of Zion?

சீயோனின் பாடல்களில் ஒன்றைப் பாடுவதற்கு சங்கீதக்காரன் ஏன் ஆட்சேபனை தெரிவித்தார்?


a)

The people had been exiled

மக்கள் நாடுகடத்தப்பட்டனர்


b)

They were in the midst of unfaithful people

அவர்கள் விசுவாசமற்ற மக்கள் மத்தியில் இருந்தனர்


c)

They were in foreign land

அவர்கள் அந்நிய தேசத்தில் இருந்தார்கள்


3.

What self-curse did the Psalmist make if he forgot Jerusalem?

சங்கீதக்காரன் தான் எருசலேமை மறந்தால் அதற்கு என்ன சுய சாபத்தைச் செய்து கொண்டான்?

a)

That his name be blotted out of the Book of Life

ஜீவ புத்தகத்திலிருந்து அவருடைய பெயர் அழிக்கப்பட வேண்டும்

b)

That his children never see Jerusalem

அவருடைய பிள்ளைகள் எருசலேமை ஒருபோதும் பார்க்கக்கூடாது

c)

That his right hand forget its skill


அவரது வலது கை அதன் தொழிலை மறப்பதாக

4.

Who does the Psalmist single out as being particularly monstrous on the day Jerusalem fell ?

எருசலேம் வீழ்ச்சியடைந்த நாளில் குறிப்பாக கொடூரமானவராக சங்கீதக்காரன் யாரை தனிமைப்படுத்துகிறார்?


a)

Babylonians

பாபிலோனியர்கள்


b)

Amalekites

அமலேக்கியர்கள்

c)

Edomites

ஏதோமியர்கள்

5.

What does the Lord do greatly for the Psalmist?

சங்கீதக்காரனுக்குக் கர்த்தர் என்ன பெரிய காரியங்களைச் செய்கிறார்?

a)

Strengthenedst him

தைரியப்படுத்துகிறார்

b)

Lifts him

தூக்கிவிடுகிறார்

c)

Shows compassion to him

அவனிடம் பரிவு காட்டுகிறார்

6.

What does the Psalmist say is great about the Lord?

கர்த்தரைப் பற்றி எது பெரியது என்று சங்கீதக்காரன் கூறுகிறார்

a)

His faithfulness

அவரது விசுவாசம்


b)

His glory

அவருடைய மகிமை

c)

His might

அவருடைய வல்லமை


7.

With what does the Lord save the Psalmist?

கர்த்தர் சங்கீதக்காரனை எதினால் இரட்சிக்கிறார்?

a)

His powerful words

அவரது வலிமையான வார்த்தைகள்


b)

His mighty acts

அவரது வலிமையான செயல்கள்


c)

His right hand

அவரது வலது கை


8.

On what wings does the Psalmist imagine himself rising yet still within God's presence?

சங்கீதக்காரன் எந்த செட்டைகளை எடுத்து, கர்த்தரின் பிரசன்னத்திற்குள் இருப்பதாக கற்பனை செய்கிறார்?

a)

Eagles

கழுகுகள்

b)

Dove

புறா

c)

Dawn/morning

விடியற்காலத்து

9.

How does the Psalmist see that he is made?

சங்கீதக்காரன் தான் எவ்வாறு படைக்கப்பட்டதாக கூறுகிறார்?

a)

In the image of God

கர்த்தரின் சாயலில்

b)

With wisdom and kindness

ஞானம் மற்றும் கருணையுடன்


c)

Fearfully and wonderfully made

பிரமிக்கத்தக்க அதிசயமாய்

10.

What does the Psalmist ask God to do ?

சங்கீதக்காரன் கர்த்தரிடம் என்ன கேட்கிறார் ?

a)

Come to him

அவரிடம் வர

b)

Love him

அவரை நேசிக்க

c)

Test him

அவரை சோதிக்க