NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 20
Worksheet time: 10mins
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
தாயும் சேயும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
இணைமொழியை விளக்கும் படத்தைத் தேர்ந்தெடுக.
தாயும் சேயும்
இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
நன்மை தீமை
தாயும் குழந்தையும்
இரவும் பகலும்
நல்லது கெட்டது
படத்திற்குப் பொருத்தமான இணைமொழி யாது ?
தாயும் சேயும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
இணைமொழியின் பொருள் யாது ?
அல்லும் பகலும்
இரவும் பகலும் / எப்பொழுதும்
நல்லது கெட்டது
தாயும் சேயும்
கபிலன் ஒரு காரியத்தில் ஈடுபடும் முன் அதன் __________________ அறிந்து கொள்வான்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும் எனும் இணைமொழியின் பொருள் யாது ?
இரவும் பகலும்
நல்லது கெட்டது
தாயும் குழந்தையும்
_________________ கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
திரு. செழியன் தன் குழந்தைக்காக ____________________ உழைத்தார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
ஆசிரியர் இணையத்தின் __________________களை விளக்கினார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நல்லது கெட்டது
இரவும் பகலும் / எப்பொழுதும்
இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
நன்மை தீமை
தாயும் சேயும்
நல்லது கெட்டது
இரவும் பகலும் / எப்பொழுதும்
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
நன்மை தீமை
தாயும் சேயும்
நல்லது கெட்டது
வள்ளியின் பெற்றோர் _________________ உழைத்து கயல்விழியைப் படிக்க வைக்கிறார்.
நல்லது கெட்டது
தாயும் சேயும்
அல்லும் பகலும்
கபிலன் ஒரு காரியத்தில் ஈடுபடும் முன் அதன் ____________________ ஆராய்ந்து கொள்வான்.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
நன்மை தீமை
மருத்துவமனையில் ___________________ நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
நன்மை தீமை
ஆசிரியர் திறன்பேசி பயன்பாட்டின் _________________களை மாணவர்களுக்குக் கூறினார்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற மாணவர்கள் _____________________ முயற்சி செய்ய வேண்டும்.
தாயும் சேயும்
அல்லும் பகலும்
நன்மை தீமை
____________________ கடுமையாக வேலை செய்த சுகந்தன் நேரத்தோடு உணவு உண்ணாததால் நோய்வாய்ப்பட்டான்.
தாயும் சேயும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ___________________ நலமுடன் வீடு திரும்பினர்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
