NEW
Font size
S
M
L
XL
Worksheetsaimperum kaapiyam
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. சிலப்பதிகாரத்தின் முதன்மைக் கதாபாத்திரம் யார்?
a)
மணிமேகலை
b)
கண்ணகி
2.
2. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் காப்பியம் எது?
a)
மணிமேகலை
b)
சீவக சிந்தாமணி
3.
3. மணிமேகலையிடம் இருந்த அதிசய உணவுப் பாத்திரத்தின் பெயர் என்ன?
a)
அமுதசுரபி
b)
அட்சய பாத்திரம்
4.
4. சீவக சிந்தாமணியின் தலைவன் யார்?
a)
கோவலன்
b)
சீவகன்
5.
5. ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கப்படுபவை எவை?
a)
வளையாபதி மற்றும் குண்டலகேசி
b)
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
6.
6. பாண்டிய மன்னனின் அவையில் தன் சிலம்பை உடைத்து நீதி கேட்டவர் யார்?
a)
கண்ணகி
b)
மாதவி
7.
7. முழுமையாகக் கிடைக்கப்பெறாத காப்பியங்கள் எவை?
a)
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
b)
வளையாபதி மற்றும் குண்டலகேசி
8.
9. ஐம்பெரும் காப்பியங்கள் எந்த மொழி இலக்கியத்தின் பகுதியாகும்?
a)
தமிழ்
b)
சமஸ்கிருதம்
Reset
