wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உலகநீதி ஆண்டு 3

Total questions: 13

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உலகநீதியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாத பண்டிதர்

2.

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

3.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்''

a)

பார்க்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

b)

தூங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

d)

வேலை செய்யாமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

4.

உலகநீதிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


''ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்''

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

யாரைப் பற்றியும் நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

c)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லலாம்.

d)

யாரைப் பற்றியும் நட்பு பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

5.

''ஓதாமல்'' என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

ஓய்வு இல்லாமல்

b)

படிக்காமல்

c)

விளையாடாமல்

d)

நடிக்காமல்

6.
இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
ஓதாம லொருநாளு ___________ _____________ .
a)
இருக்க வேண்டும்.
b)
மிருக்க வேண்டாம்.
c)
சொல்ல வேண்டாம்.
d)
போக வேண்டாம்
7.
இந்த உலகநீதியைப் பூர்த்தி செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு ___________  _____________.
a)
சொல்ல வேண்டாம்
b)
புகழ வேண்டாம்
c)
சொல்ல வேண்டும்
d)
மறக்க வேண்டாம்
8.
இந்தப் படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
a)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
b)
அல்லும் பகலும்
c)
மொருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
d)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
9.
இந்தப் படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
a)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
b)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
c)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
d)
வஞ்சனைகள் செய்வரோடு இணங்க வேண்டாம்
10.
உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்"
a)
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
b)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
c)
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
d)
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
11.
உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
a)
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
b)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
c)
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
d)
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
12.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
" யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது"
a)
வஞ்னைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
b)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
c)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
d)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
13.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
"படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது"
a)
வஞ்னைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
b)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
d)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்