Search Header Logo
நிலவின் கலைகள்_ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்

நிலவின் கலைகள்_ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்

Assessment

Presentation

Science

5th Grade

Hard

Created by

Krishna Manickam

Used 9+ times

FREE Resource

14 Slides • 5 Questions

1

நிலவின் கலைகள்

ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்

Slide image

2


  • நிலவு ஒளியை வீசவில்லை.

  • நிலவு சூரியனின் ஒளியைத் பிரதிபலிக்கும் போது பிரகாசமாக தென்படுகிறது.

  • நிலவின் வடிவம் வெவ்வேறாகத் தென்படுவதன் காரணம் சூரிய ஒளி நிலவின் சில பகுதிகளில் மட்டும் தென்படுகிறது.

Slide image

3

  • நிலவு பூமியைச் சுற்றி வருகிறது.

  • நிலவு முழுமையாகப் பூமியைச் சுற்றி வர 27 1/3 நாள்கள் பிடிக்கிறது.

  • நிலவிற்கு பூமியைச் சுற்றி வர தனி சுற்று பாதை உண்டு.

Slide image

4

  • நிலவு பூமியைச் சுற்றி வரும் வேளையில், அதன் வெவ்வேறான வடிவங்களைப் பூமியில் இருந்து பார்க்க முடிகிறது.

  • நிலவின் பார்க்க முடிகின்ற பகுதிகளை நாம் "நிலவின் கலைகள்" என்கிறோம்.

  • பூமியிலிருந்து நாம் நிலவை பார்க்கும் போது சூரிய ஒளி படும் பகுதியே நம் கண்ணில் படுகிறது.

Slide image

5

Slide image


6

Slide image

அமாவாசை (புது நிலவு) = 1-ஆம் நாள் முதல் 2-ஆம் நாள் வரை

7

Slide image

வளர்பிறை = 3-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரை

8

Slide image

அரை நிலா = 7-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை

9

Slide image

பௌர்ணமி நிலைக்கு அருகில் = 11-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை

10

Slide image

பௌர்ணமி = 14-ஆம் நாள் முதல் 16-ஆம் நாள் வரை

11

Slide image

பௌர்ணமி முடியப் போகும் தருணம் = 17-ஆம் நாள் முதல் 20-ஆம் நாள் வரை

12

Slide image

அரை நிலா = 21-ஆம் நாள் முதல் 24-ஆம் நாள் வரை

13

Slide image

தேய்பிறை = 25-ஆம் நாள் முதல் 28-ஆம் நாள் வரை

14

Slide image

புது நிலவு

15

Multiple Choice

1. நிலவின் கலைகள் என்றால் என்ன?

1

குறிப்பிட்ட காலங்களில் நிலவின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றம்

2

குறிப்பிட்ட காலங்களில் நிலவின் அளவில் ஏற்படும் மாற்றம்

3

நிலவின் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும்

4

பார்க்க முடிந்த நிலவின் வடிவங்கள்

16

Multiple Choice

2. ஒரு குறிப்பிட்ட நிலவின் கலை 14-16 நாள்களில் தோன்றுகிறது. இந்த நிலவின் கலையின் பெயர் என்ன?

1

புது நிலவு

2

பிறை நிலா

3

வளர்பிறை

4

பௌர்ணமி

17

Multiple Choice

Question image

3. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

1

நிலவு தன் அச்சில் சுழல்கிறது

2

நிலவு பூமியைச் சுற்றி வருகிறது

3

நிலவு ஒளியைப் பிரதிபலிக்கிறது

4

நிலவு தானாக ஒளி வீசுகிறது

18

Multiple Choice

4. மீனவர்கள் மதிமான நாள்காட்டியின்படி அதிக வெளிச்சமான இரவு நேரத்தில் மீன்களைப் பிடிக்கின்றனர். அவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லும் போது எந்த நிலவின் கலை பொருத்தமாக இருக்கும்?

1

வளர்பிறை

2

அமாவாசை

3

பௌர்ணமி

4

புதுநிலவு

19

Multiple Choice

5. "பிரியாவும் அவள் தோழிகளும் இரவில் வானத்தை உற்று நோக்கினர். வானத்தில் நிலவு காணப்படவில்லை". எது இந்நிகழ்வுக்கு காரணமாக இருக்கும்?

1

நிலவு அரை நிலாவாகக் காட்சியளிக்கும்.

2

அன்று அமாவாசை தினம்

3

நிலவு பிறை நிலாவாகக் காட்சியளிக்கும்.

4

அன்று பௌர்ணமி

நிலவின் கலைகள்

ஆசிரியர் கிருஷ்ணா மாணிக்கம்

Slide image

Show answer

Auto Play

Slide 1 / 19

SLIDE