Search Header Logo
தனி வாக்கியம் 1

தனி வாக்கியம் 1

Assessment

Presentation

Other

3rd Grade - Professional Development

Easy

Created by

JAVEENA Moe

Used 6+ times

FREE Resource

8 Slides • 11 Questions

1

தனி வாக்கியம் 1

By JAVEENA Moe

2

​1 எ/ பல எழுவாய் + 1 ப = தனி வாக்கியம்

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வருவதுதான் தனி வாக்கியம்.

3

​1. சீதா சாப்பிட்டாள்

​இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!

4

Multiple Choice

Question image

சீதா சாப்பிட்டாள்.

இந்த வாக்கியத்தைக் கொடுக்கப்படும் படத்தைப் பார்த்து விரிவுபடுத்துக.

1

சீதா ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்.

2

சீதா காய்கறிகளைச் சாப்பிட்டாள்.

5

Fill in the Blank

சீதா எப்பொழுது ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்?

6

​2. யாழினி ஆடினாள்

​இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!

7

Multiple Choice

யாழினி என்ன ஆடினாள்?

1

நடனம்

2

பாடல்

8

Open Ended

யாழினி ஆடினாள்.

சற்றுமுன் நீங்கள் தெரிவுசெய்த விடையைக் கொண்டு இந்த வாக்கியத்தை விரிவுபடுத்தவும்.

9

Multiple Choice

யாழினி எங்கு நடனம் ஆடினாள்?

1

யாழினி வீட்டில் நடனம் ஆடினாள்.

2

யாழினி மேடையில் நடனம் ஆடினாள்.

10

Fill in the Blank

யாழினி மேடையில் __________ நடனம் ஆடினாள்.

(எப்படி நடனம் ஆடினாள்?)

11

​3. கந்தன் அருந்தினான்.

​இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!

12

Multiple Choice

கந்தன் அருந்தியது என்னவாக இருக்கும்?

1

கறி

2

நீர்

13

Open Ended

நீங்கள் சற்றுமுன் தெரிவுசெய்த பதிலைக் கொண்டு கீழ்கண்ட வாக்கியத்தை நிறைவு செய்க.

கந்தன் ________ அருந்தினான்.

14

Open Ended

ஒளிநாடாவைக் கேட்டுச் சற்றுமுன் தட்டச்சு செய்த வாக்கியத்தை விரிவுபடுத்தவும்.

15

​4. பறவைகள் பறந்தன.

​இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!

16

Multiple Choice

1. பறவைகள் எங்குப் பறந்தன?

2. பறவைகள் எப்படி பறந்தன?

1

1. வானில்

2. தனியாக

2

1. வானில்

2. கூட்டமாக

17

Open Ended

ஒளிநாடாவைக் கேட்டுக் கீழ்கண்ட வாக்கியத்தை நிறவு செய்யவும்.

பறவைகள் _____ உயரே _____ப் பறந்தன.

18

media
media
media
media

சீதா சாப்பிட்டாள்.​

​சீதா காலையில் ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்.

யாழினி ஆடினாள்.

​யாழினி மேடையில் அழகாக நடனம் ஆடினாள்.

கந்தன் அருந்தினான்.

​கந்தன் பள்ளியில் நீர்ப்புட்டியில் இருந்த நீரை அருந்தினான்.

பறவைகள் பறந்தன.

​பறவைகள் வானில் உயரே கூட்டமாகப் பறந்தன.

நாம் இன்று விரிவுபடுத்திய வாக்கியங்கள்......

19

மீண்டும் நாளைச் சந்திப்போம்

தனி வாக்கியம் 1

By JAVEENA Moe

Show answer

Auto Play

Slide 1 / 19

SLIDE