Search Header Logo
கவிதை நயம் அறிவோம்

கவிதை நயம் அறிவோம்

Assessment

Presentation

World Languages, Other

8th Grade

Hard

Created by

Baskaran Ganga

Used 1+ times

FREE Resource

8 Slides • 0 Questions

1

சொற்புணர்ச்சி

By Baskaran Ganga

2

​சொற்புணர்ச்சி என்பது

  1. நிலைமொழியும் வருமொழியும் இணைவது.

    எ-கா.

    நிலைமொழி ​ + வருமொழி

    வாழை + மரம் = வாழைமரம்

  2. மழை + நீர்​ = மழைநீர்

3

​சொற்கள் இணையும்போது

இரண்டு மாற்றங்கள் உண்டாகுகின்றன.

  1. இயல்பு + புணர்ச்சி

  2. விகாரப் புணர்ச்சி

4

​இயல்பு புணர்ச்சி

நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகச் சேர்வது.

​தேன் + ஈக்கள் = தேனீக்கள்

கடல் + உப்பு = கடலுப்பு

5

​விகாரப் புணர்ச்சி

தோன்றல் - ஓர் எழுத்துத் தோன்றுதல்

திரிதல் - ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாறுவது

கெடுதல் - ஓர் எழுத்து மறைவது. ​

6

​திசைகள் மொத்தம் எத்தனை?

7

​இன்றைய பாடம்

திசைப்பெயர்ப் புணர்ச்சி

கிழக்கு

மேற்கு

வடக்கு​

தெற்கு​

-இவை வன்தொடர்க் குற்றியலுகரம்.​

8

​வன்தொடர்க் குற்றியலுகரத்தில் வல்லின மெய் மிகும்.

வடக்கு ​+ பக்கம் = வடக்குப்பக்கம்

கிழக்கு + திசை = கீழ்த்திசை - கிழக்குத்திசை​

சொற்புணர்ச்சி

By Baskaran Ganga

Show answer

Auto Play

Slide 1 / 8

SLIDE