
குற்றியலுகரம் முற்றியலுகரம்
English
1st Grade
Used 91+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அமைந்துள்ள பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. கபிலன் மாலை நேரங்களில் தன் தம்பியோடு பந்து விளையாடுவான்.
B. தேக்கு மரத்திலான பொருட்கள் விலை உயர்ந்த்து.
C. கண்மணி வயிறு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாள்.
D. எஃது என்னுடைய புத்தகம் என்று நாதன் ஆசிரிடரிடம் கேட்டான்.
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2. தடிப்பாக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
புயல் காற்று
பலமாக வீசியதால், சுங்கை டிவிசன் தோட்டத்தில் உள்ள பத்து வீடுகள்
முற்றாக அழிந்துவிட்டது.
A. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
B. மென்றொடர்க் குற்றியலுகரம்
C. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
D. வன்றொடர்க் குற்றியலுகரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3. கீழ்காணும் வாக்கியத்தில் கோடிட்ட சொற்களின் வகையைத் தெரிவு செய்க.
ஆறு மாதமாக சிகிச்சையில் இருந்த அமைச்சர் குணமடைந்தார்.
வலம்புரி சங்கு
அபூர்வமான சக்தி உடையது.
i. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ii. வன்றொடர்க் குற்றியலுகரம்
iii. மென்றொடர்க் குற்றியலுகரம்
iv. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
A. i, iii
B. ii,iii
C. i, iv
D. iii,iv
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4.சரியான இணையைத் தெரிவு செய்க.
சொல் வகை
A சால்பு-பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
B உப்பு - சங்கு மென்றொடர்க் குற்றியலுகரம்
C தூசு - காடு நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
D இஃது - கிழடு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
A
B
C
D
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்ட கூற்றுகளுக்கேற்ப இலக்கண வகையைத் தெரிவு செய்க.
கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.
உகரம் குறுகி ஒலிக்காது.
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
. குற்றியலிகரம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான இணையைத் தெரிவு செய்க.
பாகு பாடு இன்றி பழக வேண்டும். - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். - முற்றியலுகரம்
நல்ல நட்பு ஒருவனுக்கு வெற்றியைத் தரும். – மென்றொடர்க் குற்றியலுகரம்
. “நான்கு முறை சாப்பிட்டுவிட்டாய்” என்று அம்மா திட்டினார். – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
பாட்டுப் பாடினான்
கன்றுக் குடித்தது
காசுக் கொடுத்தான்
அரசுத் தடுத்தது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?