Search Header Logo

பழமொழி

Authored by MUNIANDY Moe

World Languages

4th - 6th Grade

Used 91+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?


ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

A. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

B.அறிவுடையாரை அரசனும் விரும்பும்

C. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

D. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________ என்பதற்கொப்ப செந்தோசா கிராமத்து மக்கள் ஒன்றுகூடி செயல்பட்டு, தங்கள் வசிப்பிடத்தில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவத்தை ஒழித்தனர்.

A. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

B.வெள்ளம் வருமுன் அணைபோடு

C.அன்பான நண்பனை ஆபத்தில் அறி

D.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்குப் பொருந்தும் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்யவும்.

A. அழுத பிள்ளை பால் குடிக்கும்

B.இளங்கன்று பயமறியாது

C. பதறாத காரியம் சிதறாது

D. புத்திமான் பலவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


“திரு.வளவன், நீங்கள் கணிதத்துறை பட்டதாரி. உங்களுக்குக் கணிதம் போதிக்கும் முறையை நான் சொல்லித் தர அவசியமில்லை,” என்றார் தலைமையாசிரியர்.

A. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

B. தீட்டின மரத்திலே கூர் பாத்ப்பதா?

C. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

A. ஆழம் அறியாமல் காலை விடாதே

B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?

A. சிக்கனம் சீரளிக்கும்

B. சிறுதுளி பெருவெள்ளம்

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?