தமிழ்மொழி (ஆத்திசூடி)

தமிழ்மொழி (ஆத்திசூடி)

1st - 6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st Grade

10 Qs

மொழி விளையாட்டு

மொழி விளையாட்டு

1st Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st Grade

12 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st - 6th Grade

12 Qs

ஆத்திசூடி ஆண்டு 1

ஆத்திசூடி ஆண்டு 1

1st Grade

15 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 9th Grade

10 Qs

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

தமிழ்மொழி (ஆத்திசூடி)

தமிழ்மொழி (ஆத்திசூடி)

Assessment

Quiz

Other

1st - 6th Grade

Medium

Created by

Elezabeth Jannyfa

Used 300+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

அறம் செய விரும்பு

ஈவது விலக்கேல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ளமாட்டாயா?


கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன்.


பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு.

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

அறம் செய விரும்பு

ஊக்கமது கைவிடேல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?


தனலெட்சுமி : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?


சிவசங்கரி : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே!

ஒப்புர ஒழுகு

ஔவியம் பேசேல்

ஓதுவதொழியேல்

ஊக்கமது கைவிடேல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.


மேற்காணும் காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

ஒப்புர ஒழுகு

ஊக்கமது கைவிடேல்

ஐயமிட்டு உண்

ஏற்பது இகழ்ச்சி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பசியென்று வருவோர்க்குப்

புசியென்று தந்தவனைப்

பரமனும் பணிவானடா - அவன்

பக்கத்தில் வருவானடா


மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

ஐயமிட்டு உண்

அறம் செய விரும்பு

ஒப்புர ஒழுகு

ஏற்பது இகழ்ச்சி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண்ணெழுத் திகழேல்

ஓதுவதொழியேல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரன் : அம்மா, இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து வீட்டு அகிலன் மிதிவண்டி இரவல் கேட்க வருவான், அவனிடம் மிதிவண்டி பழுதாகிவிட்டது என்று கூறிவிடுங்கள்.

அம்மா : குமரா, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டுமே தவிர இல்லையென்று சொல்லக் கூடாது.

ஒப்புர ஒழுகு

ஊக்கமது கைவிடேல்

ஐயமிட்டு உண்

இயல்வது கரவேல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?