
முயன்று பாருங்கள்
Authored by Deva sunder
Other
8th Grade
Used 383+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
''பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக் கூடாது'' எனும் பொருளைக் குறிக்கும் உலக நீதியைத் தெரிவு செய்க.
மாற்றானை யுறவென்றுநம்ப வேண்டாம்
நல்லிணக்கமிக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
செய்யுளடி எந்த வகையைச் சேர்ந்தது:
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுநின்ற நடுவே
நாலடியார்
திருவருட்பா
நல்வழி
திருவாசகம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெற்றி வேற்கைக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க :
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்றுக்குப் பொருந்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஸ்ரீ சுபகீர்த்தி பிறரைப் பற்றி குறை பேசுவதை விரும்பமாட்டாள். அதனால் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அவளைப் பிடிக்கும்.
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சூதும் வாதும் வேதனை செய்யும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்குப் தொடர்புடைய பல்வகை செய்யுளின் இறுதி அடியைத் தெரிவு செய்க
வானம் , நிலம், காற்று, சூரியன், ஈசன்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
ஈசன் எந்தை இணையடி நீழலே
நிறையிருளை நீக்குமே நின்று
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க:
பணக்காரர்களுக்குச் சிறப்பு உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செய்தியுடன் தொடர்புடைய உலக நீதியைத் தெரிவு செய்க.
மார்ச் 29 , சிரம்பான் - பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டாள்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
மனபோன போக்கெல்லாம் போக வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?