THIRUKKURAL

THIRUKKURAL

KG - 1st Grade

11 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள் - வகுப்பு - 6

திருக்குறள் - வகுப்பு - 6

6th Grade

10 Qs

இயல் 1,2 தமிழ் இலக்கணம்

இயல் 1,2 தமிழ் இலக்கணம்

9th Grade

16 Qs

திருக்குறள்

திருக்குறள்

6th Grade

16 Qs

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

1st - 6th Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

4th Grade

6 Qs

திருக்குறள் - இனியவை கூறல்

திருக்குறள் - இனியவை கூறல்

KG - Professional Development

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 2

தமிழ் மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st Grade

15 Qs

THIRUKKURAL

THIRUKKURAL

Assessment

Quiz

World Languages

KG - 1st Grade

Easy

Created by

Poo Va

Used 156+ times

FREE Resource

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

விவேகானந்தர்

மகாத்மா காந்தி

திருவள்ளுவர்

பாரதியார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

விவேகானந்தர்

மகாத்மா காந்தி

திருவள்ளுவர்

பாரதியார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகர முதல எழுத்தெல்லாம் __________ பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

கூறல்

ஆதி

கற்றபின்

காய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகர முதல ___________________ ஆதி

பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்தை சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

கல்வி

அதற்கு

எழுத்தெல்லாம்

கனியிருப்ப

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இனிய உளவாக இன்னாத கூறல்

_________________________________________


திருக்குறளின் இரண்டாம் அடியை தேர்ந்தெடுக.

பகவன் முதற்றே உலகு

காயிருப்பக் கனிகவர்ந் தற்று

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

நிற்க அதற்கு தக

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இனிய உளவாக ______________ கூறல்


விடுபட்ட இடத்தை நிறைவு செய்க.

கனி

ஓதுவது

இன்னாத

காய்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.


மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?

Discover more resources for World Languages