
THIRUKKURAL
Authored by Poo Va
World Languages
KG - 1st Grade
Used 162+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளை எழுதியவர் யார்?
விவேகானந்தர்
மகாத்மா காந்தி
திருவள்ளுவர்
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறளை எழுதியவர் யார்?
விவேகானந்தர்
மகாத்மா காந்தி
திருவள்ளுவர்
பாரதியார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகர முதல எழுத்தெல்லாம் __________ பகவன் முதற்றே உலகு
கோடிட்ட இடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
கூறல்
ஆதி
கற்றபின்
காய்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகர முதல ___________________ ஆதி
பகவன் முதற்றே உலகு
கோடிட்ட இடத்தை சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
கல்வி
அதற்கு
எழுத்தெல்லாம்
கனியிருப்ப
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இனிய உளவாக இன்னாத கூறல்
_________________________________________
திருக்குறளின் இரண்டாம் அடியை தேர்ந்தெடுக.
பகவன் முதற்றே உலகு
காயிருப்பக் கனிகவர்ந் தற்று
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நிற்க அதற்கு தக
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இனிய உளவாக ______________ கூறல்
விடுபட்ட இடத்தை நிறைவு செய்க.
கனி
ஓதுவது
இன்னாத
காய்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?