திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

3rd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

திருக்குறளும் பொருளும்

திருக்குறளும் பொருளும்

1st - 6th Grade

10 Qs

இனிய மொழி

இனிய மொழி

3rd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

TAMIL

TAMIL

1st - 3rd Grade

10 Qs

Tamil Check

Tamil Check

KG - 8th Grade

10 Qs

தமிழ்மொழி 2புகழ்

தமிழ்மொழி 2புகழ்

1st - 5th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

2nd - 3rd Grade

9 Qs

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்

Assessment

Quiz

World Languages

3rd Grade

Hard

Created by

Room21 TamilClass

Used 2+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"சரியான தீர்ப்பு" கதையில் மரியாதை ராமன் எதை நிரூபித்தார்?

நடுவுநிலைமை (நியாயம்)

நட்பு முக்கியம்

பணம் முக்கியம்

பொய் சொல்லலாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

காலத்தே பயிர் செய்" கதையில் விவசாயி எந்த பயிரை முதலில் வளர்த்தார்?

a) கோதுமை

b) நிலக்கடலை

c) நெல்

d) மக்காசோளம்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"கல்வியே நமது செல்வம்" கதையின் முக்கியமான பாடம் என்ன?

a) பணமே முக்கியம்

b) கல்வியே உண்மையான செல்வம்

c) உடல் வலிமை முக்கியம்

d) தோழர்கள் முக்கியம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"உண்மையான அணிகலன்கள்" கதையில் முதியவர் எந்த நல்ல பண்பை சிறந்த அணிகலனாகக் கூறினார்?

a) பொன் நகை

b) பணிவும் இனிய சொற்களும்

c) உயர்ந்த உடை

d) வளமான வீடு

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" எத்தனையாவது குறள்?

திருக்குறள் 114

திருக்குறள் 95

திருக்குறள் 400

திருக்குறள் 77

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"உண்மையான அணிகலன்கள்" கதையுடன் தொடர்புடைய திருக்குறள் எது?

a) 95

b) 77

c) 484

d) 114

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"அன்பென்னும் அருங்குணம்" கதையில் கரடி எந்த பாடத்தை கற்றுக்கொண்டது?

a) பணம் இருந்தால் எல்லாம் கிடைக்கும்

b) அன்பில்லாமல் வாழ முடியாது

c) நல்ல நண்பர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள்

d) நேர்மையாக இருப்பது வாழ்க்கையில் முக்கியம்

8.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்." எதை பற்றிக் கூறுகிறது?

a) நேர்மையானவர்களை அவர்களின் செயல்கள் காட்டும்

b) செல்வம் வாழ்க்கையில் முக்கியம்

c) நட்பு எப்போதும் முக்கியம்

d) நல்ல உடை அணிவது முக்கியம்