Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

1st - 6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

Tamil - Ilakkanam

Tamil - Ilakkanam

4th - 5th Grade

12 Qs

மொழியணிகள் ஆண்டு 4

மொழியணிகள் ஆண்டு 4

4th Grade

15 Qs

தமிழ் மொழி ஆண்டு  2

தமிழ் மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

திருக்குறள் கதை அறிவோம்!!!

திருக்குறள் கதை அறிவோம்!!!

4th Grade

8 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

தமிழ்மொழி - ஆண்டு 5

தமிழ்மொழி - ஆண்டு 5

5th Grade

10 Qs

செய்வினை செயப்பாட்டுவினை  ஆக்கம் உமா தேவி

செய்வினை செயப்பாட்டுவினை ஆக்கம் உமா தேவி

5th Grade

10 Qs

புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

1st - 6th Grade

10 Qs

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Kuiz Thirukkural oleh MUNIANDY RAJ.

Assessment

Quiz

World Languages

1st - 6th Grade

Medium

Created by

MUNIANDY Moe

Used 4K+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்வரும் கருத்தை மிகப் பொருத்தமாக உணர்த்தும் திருக்குறள் எது ?


கல்வியினும் உயர்ந்தது ஒன்றுமில்லை

A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

B. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

C.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

D. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.

A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்

நற்றால் தொழா அர் எனின்

D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

A. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

B. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

C. எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

D. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய உயர்வு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறள் எது ?

A. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

B. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

C. காலத்திற் னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மானப் பெரிது

D. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.


மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கின்றன?

A. பொறாமை , பேராசை , கோபம் , துரோகம்

B. கோபம் , பொறாமை , கடுஞ்சொல் , பேராசை

C. பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்

D. கடுஞ்சொல் , பேராசை , துரோகம் , கோபம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.


குறளில் கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?

A. ஆசிரியர்கள்

B. மனிதர்கள்

C. குழந்தைகள்

D. பெற்றோர்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இணையைத் தெரிவு செய்க

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் இல்லையேல் பிறக்காமல் இருப்பதே சிறப்பு

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

உலகமும் எழுத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையாகும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்

ஒரு செயலைச் செய்ய எண்ணுபவர்கள் உறுதியுடைவர்களாக இருந்தால் வெற்றியடைவர்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயெழுக்கம்

என்று இடும்பை தரும்.

நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் அனைவரிடமும் இருக்கும்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?