தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் மொழி ஆண்டு 4  2020 Quiz 1

தமிழ் மொழி ஆண்டு 4 2020 Quiz 1

4th Grade

10 Qs

ஆண்பால், பெண்பால் , பலர்பால் வாக்கியங்கள்

ஆண்பால், பெண்பால் , பலர்பால் வாக்கியங்கள்

3rd - 6th Grade

15 Qs

வலிமிகா இடங்கள்

வலிமிகா இடங்கள்

4th Grade

6 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

4th Grade

14 Qs

ethirsorkal

ethirsorkal

1st - 5th Grade

10 Qs

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

4th - 6th Grade

10 Qs

இணைமொழிகள்

இணைமொழிகள்

4th Grade

9 Qs

தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

4th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

Assessment

Quiz

World Languages

4th Grade

Medium

Created by

sundari valoo

Used 14+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

அன்றும் இன்றும்

கண்ணும் கருத்துமாய்

அரை குறை

மேடு பள்ளம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

அல்லும் பகலும்

ஆதி அந்தம்

அங்கும் இங்கும்

நன்மை தீமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி யாது?


சாரணர்களான நாம் தனியாக இருந்தால் எந்தக் காரியமும் நடக்காது குணா. வா, எல்லாருடனும் சேர்ந்து வேலைகளைச் செய்யலாம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

ஊருடன் கூடி வாழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற மரபுதொடரைத் தெரிவு செய்க.


ஒருவரின் அறிவைச் சோதித்தல்

செவி சாய்த்தல்

ஆழம் பார்த்தல்

கை கழுவுதல்

கடுக்காய் கொடுத்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சிறுவர்கள் ஓடியாடி விளையாடி உடல் நலம் பேண வேண்டும்.

ஓய்தல் ஒழி

உடலினை உறுதி செய்

கற்றது ஒழுகு

காலம் அழியேல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

தெய்வத்துள் வைக்கப் படும்

இகழ்வாரை நோவது எவன்

தோன்றலின் தோன்றாமை நன்று

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

மாசில் வீணையும் மாலை மதியமும்

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

ஆன முதலில் அதிகஞ் செலவானால்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?