
செய்வினை , செயப்பாட்டுவினை
Authored by RAGHUNISWARAN Moe
Education
4th - 6th Grade
Used 97+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2018)
"பீர்பாலின் நகைச்சுவை அக்பர் சக்கரவர்த்தியைப் பெரிதும் கவர்ந்தது'.
அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்பட்டார்.
அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பீர்பால் பெரிதும் கவரப்பட்டார்.
பீர்பால் அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்படுவார்.
பீர்பால் நகைச்சுவையால் அக்பர் சக்கரவர்த்தி பெரிதும் கவரப்படுவார்.
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2012)
அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.
மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.
நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.
அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.
நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2013)
வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையை நிறுவினார்.
சத்திய ஞானசபை வள்ளலாரால் வடலூரில் நிறுவப்பட்டது.
வள்ளலாரின் வடலூரில் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.
சத்திய ஞானசபை வள்ளலாரால் நிறுவப்பட்டது வடலூரில்.
வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குரங்கு பழத்தைப் பறித்தது.
குரங்கு பழத்தால் பறிக்கப்பட்டது.
தேன்மொழி பூ மாலை தொடுத்தாள்.
பூ மாலை தேன்மொழியைத் தொடுத்தது.
துளசி நடனம் ஆடினாள்.
நடனம் துளசியை ஆடியது.
மாதவன் புல்லாங்குழல் ஊதினான்.
புல்லாங்குழல் மாதவனால் ஊதப்பட்டது.
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாதவியும் மாலனியும் கட்டுரை எழுதினர்.
அண்ணன் மீன் தொட்டியைச் சுத்தமாகக் கழுவினான்.
நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது.
பஞ்சப்பாண்டவர்கள் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவர்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கீழ்க்காண்பனவற்றுள் எது செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?
செய்வினை = தமிழரசி பாடம் செய்தாள்.
செயப்பாட்டுவினை = பாடம் தமிழரசிக்குச் செய்யப்பட்டது.
செய்வினை = குமணன் மாம்பழம் பறித்தான்.
செயப்பாட்டுவினை = மாம்பழம் குமணனால் பறிக்கப்பட்டது.
செய்வினை = ஆசிரியர் அழகியைப் பாராட்டினார்.
செயப்பாட்டுவினை = அழகி ஆசிரியரால் பாராட்டப்பட்டார்.
செய்வினை = அரசு கோவில் கட்டினார்.
செயப்பாட்டுவினை = கோவில் அரசரால் கட்டப்பட்டது.
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எழுதினார்.
ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
கம்பர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர்.
பழங்கள் பழத்தோட்ட உரிமையாளரால் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?