Ilakkiyam F5

Ilakkiyam F5

2nd Grade

17 Qs

quiz-placeholder

Similar activities

rBT TAHUN 6

rBT TAHUN 6

1st - 5th Grade

20 Qs

தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைத்தல்

தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைத்தல்

2nd Grade

15 Qs

Ilakkiyam F5

Ilakkiyam F5

Assessment

Quiz

Arts

2nd Grade

Medium

Created by

K@L@ P@M@Y@

Used 27+ times

FREE Resource

17 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


தம்பி, தற்போது உனது கவனம் படிப்பில் இல்லை என்பதை நான் அறிவேன். அரையாண்டுத் தேர்வில் சிர்ந்த புள்ளிகளை நீ பெறவில்லையே. நீ என்னதான் மற்ற விசயங்களில் ஆர்வமாக இருந்தாலும், உன்னுடைய முழுக் கவனமும் கல்வியில்தான் இருக்க வேண்டும் (பழமொழி)

ஆறியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிறு

ஆறியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

ஆரியக் கூத்தாடினாலும் காறியத்தில் கண்ணாயிரு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


அடுத்த தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற உறுதி எடுத்துக் கொண்டு செயல்படு. (மரபுத்தொடர்)

ஆனித்தரம்

ஆனித்தரம்

கண்ணும் கருத்தும்

கங்கனம் கட்டுதல்

ஆணித்தரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


தனிக் குடும்பத்தில் நாம் தன்னிச்சையாகவும் மிகச் சுதந்திரமாகவும் செயல்படலாம். வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும் மகளிர், பெரியோர் திட்டுவார் என அச்சம் கொண்டு (இரட்டைக்கிளவி) ரஎன, வீட்டு வேலைகளை விரைவாக செய்யவோ சமைக்கவோ அவசியமிருக்காது.

மளமள

பரபர

பறபற

மடமட

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


சில வேளைகளில் தனிக் குடும்பத்தில் வாழும்போது, கணவனும் மனைவியும் (மரபுத்தொடர்) ஆக, விதண்டாவாதமாகப் பேசி வாக்குவாதம் ஏற்பட்டால் அவ்விருவருக்கும் இடையிலான பிரச்சனைக்குத் தீர்வுகாண இயலாது.

ஏட்டிக்குப் போட்டி

ஒரு காலில் நிற்றல்

ஆணித்தரம்

முட்டுகட்டை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


தனிக் குடும்பத்தில் வாழும் தம்பதியினர் எவ்வகையான பிரச்சனை ஏற்பட்டாலும் நாவடக்கத்தைப் பேண வேண்டும். பிறர் மனம் நோகும்படி குற்றமான சொல்லைப் பேசக்கூடாது (திருக்குறள்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிலுக்குப் பட்டு

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காள்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

யாகாவா ராயினும் நாகாக்கக் காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


தனிக் குடும்பத்தில் வசிப்பவர்கள் (பழமொழி) என்பதற்கொப்ப யாருடைய உதவியும் இல்லாமல் எல்லா வேலைகளையும் தானே சுயமாகச் செய்து பழகுவதால் எல்லாவற்றையும் செய்வதற்கான தன்னம்பிக்கையும் பிறக்கும்.

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாலாம்.

மனம் உணடானால் மார்க்கம் உண்டு

எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

தன் கையே தனக்கு உதவி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மொழியைத் தெரிவு செய்க.


இளம் வயது காலம் சென்றால் மறுபடியும் வராது. வாய்ப்புகள் உள்ள போதே அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (பழமொழி)

காற்றுள்ள போதே தூர்ரிக்கொள்

காற்று உள்ள போதே தூற்றிக்கொள்

கார்றுள்ல போதே தூற்றிக்கொள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?