
கண்டுப்பிடி
Authored by PREMILA Moe
Other
7th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
மகாகவி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
வைரமுத்து
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
ஔவையார்
இரமண மகரிசி
மறைமலை அடிகள்
வீரமா முனிவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
இராமயணத்தைத் தமிழில் இயற்றியவர். கவிச்சக்ரவர்த்தி என்ற சிறப்பு பெயர் பெற்றவர்.
கம்பர்
ஒட்டக்கூத்தர்
குமரப் புலவர்
மறைமலை அடிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
திருக்குறளை இயற்றியவர்.
மறைமலை அடிகள்
கண்ணதாசன்
பாரதியார்
திருவள்ளுவர்
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர்.....
ஏ. பி. ஜே அப்துல் கலாம்
ஏ. பி. ஜே கலாம் அப்துல்
பி. ஏ. ஜே அப்துல் கலாம்
ஜே. ஏ. பி. அப்துல் கலாம்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகிய நூல்களை எழுதிய சங்க கால புலவர்களிலலே சிறந்தவர்.
அஞ்சில் அஞ்சியார்
ஔவையார்
ஆதிமந்தி
காவற்பெண்டு
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்.
மறைமலை அடிகள்
சுவாமி விநேகானந்தர்
வள்ளலார்
வீரமா முனிவர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?