புதிர்ப்போட்டி படிநிலை 2

புதிர்ப்போட்டி படிநிலை 2

12th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

விதைகள்_ மரமாய் எழுவோம்

விதைகள்_ மரமாய் எழுவோம்

9th - 12th Grade

20 Qs

புதிர்ப்போட்டி படிநிலை 2

புதிர்ப்போட்டி படிநிலை 2

Assessment

Quiz

World Languages

12th Grade

Medium

Created by

ANURADHA Moe

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐம்பொறி ஆட்சிகொள்


'ஐம்பொறி' என்ற சொல்லுக்குப் பொருந்தாத சொல் யாது?

மூக்கு

காது

கால்

கண்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியிடத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

ஜப்பானியர் ஆட்சியில் சயாம் மரண இரயில் தண்டவாளத்தைக் கட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் .............................. இன்றி துன்புறுத்தப்பட்டனர்.

ஈவிரக்கம்

ஆணித்தரம்

திட்ட வட்டம்

எடுப்பார் கைப்பிள்ளை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?


மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்.......

............கருமமே கண்ணாயி னார்.

ஔவையார்

குமரகுருபர சுவாமிகள்

உலகநாத பண்டிதர்

சிவப்பிரகாச சுவாமிகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.


கூனி : நாளை இராமனுக்கு முடிசூட்டுவிழாவா? அதை எப்படியாவது நிறுத்துவேன்.


கைகேயி: அம்மா... உங்களுக்கு ஏன் இராமன் மீது அவ்வளவு பொறாமை? ______________________ என்பதை மறந்து விட்டீர்களா?

ஆறுவது சினம்

ஏற்ப திகழ்ச்சி

ஈவது விலக்கேல்

ஔவியம் பேசேல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி

மிகச்சிறிய செயல் என்று எண்ணி துணிந்து செய்ய வேண்டும்

மிகச்சிறிய செயலாக இருப்பினும் திட்டமிட்டு செய்தல் வேண்டும்

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்

மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு துணிந்து செய்ய வேண்டும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

"அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் இராஜா!..நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு இராஜா!..." எனும் பாடல் வரிக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

உடலினை உ றுதி செய்

ஏறுபோல் நட

இளைத்தல் இகழ்ச்சி

ஓய்தல் ஒழி

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மாவட்ட அதிகாரிகள் மக்கள் நலத் திட்டங்களை விரைவில் செய்யாது காலந்தாழ்த்தியதால் அக்கிராம மக்கள் கோபமுற்றனர்.

ஆறப் போடுதல்

அள்ளி விடுதல்

கம்பி நீட்டுதல்

அரக்கப் பறக்க

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?