நமது  சமயத்தை அறிவோம்-பாக்யா 23

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 23

1st - 11th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

கண்டறிவோம் வாரீர்-விநாயகர்

கண்டறிவோம் வாரீர்-விநாயகர்

5th Grade

14 Qs

Honoring The Guru (Sri Chaithanya Mahaprabhu Story)

Honoring The Guru (Sri Chaithanya Mahaprabhu Story)

1st - 12th Grade

10 Qs

புதிர் (பிரிவு 5)

புதிர் (பிரிவு 5)

10th Grade

10 Qs

Quiz 26.08.2022 (யோவான்1-5)

Quiz 26.08.2022 (யோவான்1-5)

11th Grade

15 Qs

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 20

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 20

1st - 10th Grade

10 Qs

பிரிவு 5 (புதிர்)

பிரிவு 5 (புதிர்)

5th Grade

10 Qs

சமயப் புதிர்ப் போட்டி

சமயப் புதிர்ப் போட்டி

1st - 12th Grade

10 Qs

நமது  சமயத்தை அறிவோம்-பாக்யா 23

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 23

Assessment

Quiz

Religious Studies

1st - 11th Grade

Medium

Created by

pac pac

Used 275+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாயன்மார்கள் என்போர் ................................ எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவர்.

மகாபாரதம்

பெரிய புராணம்

ரிக் வேதம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவர்களின் வரலாறு ............................ எழுதப்பட்டது.

திருமூலரால்

சுந்திரமூர்த்தியால்

சேக்கிழாரால்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் முதன்மையானவர்கள்.இந்த நால்வரும் ................................... என்று அழைக்கப்படுகிறார்கள்.

சுவாமிகள்

நால்வர்

சைவ சமய குரவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாயன்மார்களில் பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் .......................................... என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

செல்வம் அடையலாம்

புகழ் அடையலாம்

இறைவன் திருவடிகளை அடையலாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறுபத்துமூன்று நாயன்மாரில் ........................ பெண்கள் ஆவர்.

இரண்டு

மூன்று

நான்கு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் .................................. ஆகும்.

மங்கையர்க்கரசி

புனிதவதியார்

திலகவதியார்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி .................................... என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார்.

மங்கையர்க்கரசியார்

திலகவதியார்

புனிதவதியார்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Discover more resources for Religious Studies