இயல் 1 உரைநடை, துணைப் பாடம்

இயல் 1 உரைநடை, துணைப் பாடம்

11th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

புதிர்ப் போட்டி

புதிர்ப் போட்டி

7th - 12th Grade

15 Qs

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள்

11th Grade

10 Qs

இயல் 1 உரைநடை, துணைப் பாடம்

இயல் 1 உரைநடை, துணைப் பாடம்

Assessment

Quiz

World Languages

11th Grade

Medium

Created by

Jeyalakshmi S

Used 35+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம்" என்றும், அதுவே, "மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை" என்றும் கூறியவர்_____

இந்திரன்

சிவத்தம்பி

பாரதியார்

ஆற்றூர் ரவிவர்மா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம் 'என்பதும் 'நான் 'என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன" எனக் கூறியவர் ________

இந்திரன்

மனோரமா பிஸ்வாஸ்

எர்னஸ்ட் காசிரர்

ஸ்டெஃபான் மல்லார்மே

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்திரனின் இயற்பெயர்-------

முத்துலிங்கம்

இராசேந்திரன்

ஜெயபாலன்

வில்வரத்தினம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி______

இலக்கிய மொழி

கவிதைமொழி

பேச்சு மொழி

எழுத்து மொழி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" _ கவிதை ஆசிரியர்

ஸ்டெஃபான் மல்லார்மே

பாப்லோ நெரூடா

வால்ட் விட்மன்

மனோரமா பிஸ்வாஸ்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவர்களுள்,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கவிஞர் யார்______

பாப்லோ நெருடா

சிவத்தம்பி

ஸ்டெஃபான் மல்லார்மே

வால்ட் விட்மன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழின் கவிதையியல் நூலின் ஆசிரியர்______

இந்திரன்

பாரதியார்

சிவத்தம்பி

ரவிவர்மா

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?