Search Header Logo

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 26

Authored by pac pac

Religious Studies

1st - 12th Grade

Used 6+ times

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 26
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்துசமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்...................................... என அழைக்கின்றனர்.

முருகன்

விநாயகர்

பரமசிவன்

சக்தி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனது ...................................................... படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளையும் செய்கிறார்.

சூலத்திலிருந்து

உடுக்கையிலிருந்து

புலி ஆடையிலிருந்து

நெற்றிக்கண்ணிலிருந்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடிப்படையான ஓம் என்ற ..................................... உருவாக்கினார் சிவன் என கருதப்படுகிறது.

ஆத்மார்த்தமான மந்திரத்தை

பிரணவ மந்திரத்தை

உயிர் மந்திரத்தை

தியான மந்திரத்தை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து .................................. உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.

பிரம்மரும்

கிருஷ்ணரும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

..............................என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.

பிரம்மா

விஷ்ணு

சிவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் .................................என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல்.............................. என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், ..............................எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

யோகி, பித்தன், சித்தன்

யோகி, சித்தன், பித்தன்

சித்தன், யோகி,பித்தன்

பித்தன்,சித்தன், யோகி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்து மதத்தில் ............................................. இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார்.

ருத்ரன், கிருஷ்ணன்

ருத்ரன், சிவன்

ருத்ரன், பிரம்மா

ருத்ரன், திருமால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?