நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பூமி என்னைச் சுற்றுதே

பூமி என்னைச் சுற்றுதே

1st - 5th Grade

10 Qs

Grade 5 நானும் பறக்க போகிறேன்

Grade 5 நானும் பறக்க போகிறேன்

5th Grade

10 Qs

Grade 5 தமிழரின் வீர கலைகள் 3

Grade 5 தமிழரின் வீர கலைகள் 3

5th Grade

10 Qs

பைந்தமிழ்

பைந்தமிழ்

5th Grade

10 Qs

திருக்குறள் (ii) ஆண்டு 5

திருக்குறள் (ii) ஆண்டு 5

5th Grade

10 Qs

தமிழ் புத்தாண்டு 2024 (மாணவர்கள்)

தமிழ் புத்தாண்டு 2024 (மாணவர்கள்)

1st - 5th Grade

15 Qs

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)

3rd - 10th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

4th - 6th Grade

10 Qs

நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

Assessment

Quiz

World Languages

5th Grade

Practice Problem

Medium

Created by

Jeevitha Hasokar

Used 31+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

குமரகுருபர சுவாமிகள்

பாரதியார்

உலகநாதப் பண்டிதர்

ஔவையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மெய்வருத்தம் என்பதன் பொருள் யாது?

தூக்கம்

பசி

உடல் நோய்

காலத்தின் அருமை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒருசெயலை முடித்திடும் மனவுறுதி கொண்டவர்கள் எதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்?

பசி

தூக்கம்

உடல்நோய்

மனம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் வரியைப் பூர்த்தி செய்க.


எவ்வெவர் ________________________________-__________

பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'கண்துஞ்சார்' எனும் சீரின் பொருள் யாது?

உண்ண மாட்டார்

உறங்க மாட்டார்

உழைக்க மாட்டார்

மனந்தளர மாட்டார்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?