
கல்விக்கண் திறந்தவர்
Authored by Gilda Dalin
Other
6th Grade
Used 11+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் _______.
சாயல்குடி
பரமக்குடி
ஆயக்குடி
சாத்தூர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படுபவர்
காமராசர்
அண்ணா
பெரியார்
காந்தி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழகம் முழுவதும் காமராசர் அனைவருக்கும் ____ சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
பள்ளிக்கல்வி
இலவசக் கட்டாயக் கல்வி
சட்டக்கல்வி
முதியோர் கல்வி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காமராசர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம்
சென்னை
கோவை
மதுரை
சேலம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ் நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்
பெரியார்
காமராசர்
காந்தியடிகள்
வரதராஜன்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர்
தந்தை பெரியார்
மகாவீரர்
காந்தியடிகள்
வா உ சி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காமராசர் கொடியேற்றும் போதுவமாணவன் மயங்கி விழக் கூறிய காரணம்
அம்மா சமைக்கவில்லை
சாப்பிட நேரமில்லை
சாப்பிட எதுவும் இல்லை
உணவு இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?