BAHASA TAMIL

BAHASA TAMIL

3rd - 5th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

இனவெழுத்து

இனவெழுத்து

2nd - 4th Grade

16 Qs

தமிழ்மொழி ஆண்டு 6 2021

தமிழ்மொழி ஆண்டு 6 2021

3rd Grade

20 Qs

 தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 6,

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 6,

4th - 6th Grade

20 Qs

tamil

tamil

KG - Professional Development

25 Qs

இலக்கியம் ஆண்டு 4

இலக்கியம் ஆண்டு 4

1st - 5th Grade

15 Qs

TAMIL

TAMIL

4th Grade

20 Qs

தமிழ்மொழி ஆண்டு 3

தமிழ்மொழி ஆண்டு 3

3rd Grade

20 Qs

தமிழ்மொழி - 3

தமிழ்மொழி - 3

1st - 3rd Grade

15 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

Assessment

Quiz

Education

3rd - 5th Grade

Medium

Created by

Ranjenie J

Used 59+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?

சமமற்ற நிலப்பகுதி

ஆடை அணிகலன்

சுற்றும் முற்றும்

மேடு பள்ளம்

அல்லும் பகலும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிடிவாதம் செய்யும் தன் பிள்ளையைக் கண்டு அம்மா கோபத்தில் ____________ என பல்லைக் கடித்தார்

மளமள

நறநற

தகதக

A. கலகல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளைத் நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி

சேர்ந்தார்க்கு ____________________

யாண்டும் இடும்பை இல

எண்ணுவம் என்பது இழுக்கு.

உயிரினும் ஓம்பப் படும்.

இன்மை புகுத்தி விடும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி ____________ யாக்கும் ___________

இன்மை புகுத்தி விடும்.


மேலுள்ள திருக்குறளை நிரப்புக.

திருவினை , முயற்றின்மை

முயற்றின்மை , திருவினை

திருவினை , திருவினை

A. முயற்றின்மை , முயற்றின்மை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற பழமொழி யாது ?

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

ஊருடன் கூடி வாழ்

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.


___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்

வஞ்சனைகள்

கெட்டது

ஏமாற்றம்

சோதனைகள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?