Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

4th Grade - University

10 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி புதிர் (ஆசிரியர் மோகன்)

பழமொழி புதிர் (ஆசிரியர் மோகன்)

5th - 6th Grade

15 Qs

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

1st - 5th Grade

15 Qs

பழமொழி

பழமொழி

University

6 Qs

TAMIL  TEST  - 1

TAMIL TEST - 1

4th - 6th Grade

10 Qs

படிவம் 1 பழமொழி கேள்விகள்

படிவம் 1 பழமொழி கேள்விகள்

9th Grade - University

5 Qs

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

தமிழ்மொழி (மரபுத்தொடர்)

4th - 6th Grade

10 Qs

மூதுரை ஆண்டு 4

மூதுரை ஆண்டு 4

4th Grade

13 Qs

படிவம் 5 : திருக்குறள்

படிவம் 5 : திருக்குறள்

4th Grade

9 Qs

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Assessment

Quiz

Other

4th Grade - University

Easy

Created by

JAYANTHI Moe

Used 94+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும் என்ற பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அடாது செய்பவன் படாது படுவான்

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உயர்ந்த பண்புடையவர்கள் சிறந்த காரியங்களையே செய்வார்களேயன்றி, எந்நிலையிலும் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

எனும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

அடாது செய்பவன் படாது படுவான்

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

3.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

ஆடமாட்டாதவள் கூடம் ___________________

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும், எனும் பொருளுக்கேற்ற பழமொழி யாது?

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடாது செய்பவன் படாது படுவான், எனும் பழமொழியின் பொருள் என்ன?

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

உயர்ந்த பண்புள்ளவர்கள் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

________________________ என்பதை உணர்ந்த கந்தன் தமது மேற்படிப்பிற்கான பணத்தைச் சிறு வயது முதலே சேமித்து வைக்கத் தொடங்கினான்.

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

_______________________ என்பதற்கொப்ப ராணி எக்காரியத்தையும் நன்கு யோசித்து நிதானத்துடன் செய்து முடிப்பாள்.

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

பதறாத காரியம் சிதறாது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?