Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

4th Grade - University

10 Qs

quiz-placeholder

Similar activities

TAMIL

TAMIL

6th Grade

10 Qs

PJPK YEAR 5 SJKT

PJPK YEAR 5 SJKT

5th Grade

10 Qs

Trial - TV Presenters Quiz

Trial - TV Presenters Quiz

1st - 10th Grade

10 Qs

7. உரைநடை - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

7. உரைநடை - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

8th Grade

13 Qs

MORAL LEVEL 2

MORAL LEVEL 2

4th - 6th Grade

10 Qs

tamil quiz 3

tamil quiz 3

4th Grade

10 Qs

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 16 & 17

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 16 & 17

12th Grade

12 Qs

இரட்டைக்கிளவி ஆண்டு 6

இரட்டைக்கிளவி ஆண்டு 6

6th Grade

10 Qs

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Assessment

Quiz

Other

4th Grade - University

Practice Problem

Easy

Created by

JAYANTHI Moe

Used 94+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும் என்ற பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அடாது செய்பவன் படாது படுவான்

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உயர்ந்த பண்புடையவர்கள் சிறந்த காரியங்களையே செய்வார்களேயன்றி, எந்நிலையிலும் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

எனும் பொருளுக்கேற்ற பழமொழி எது?

அடாது செய்பவன் படாது படுவான்

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

3.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

ஆடமாட்டாதவள் கூடம் ___________________

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும், எனும் பொருளுக்கேற்ற பழமொழி யாது?

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடாது செய்பவன் படாது படுவான், எனும் பழமொழியின் பொருள் என்ன?

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

உயர்ந்த பண்புள்ளவர்கள் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகி விடும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

________________________ என்பதை உணர்ந்த கந்தன் தமது மேற்படிப்பிற்கான பணத்தைச் சிறு வயது முதலே சேமித்து வைக்கத் தொடங்கினான்.

கண்டதைக் கற்க பண்டிதனாவான்

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

_______________________ என்பதற்கொப்ப ராணி எக்காரியத்தையும் நன்கு யோசித்து நிதானத்துடன் செய்து முடிப்பாள்.

ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

பதறாத காரியம் சிதறாது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?