8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 12th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

8th Grade

10 Qs

இயல்- 2 ஓடை

இயல்- 2 ஓடை

8th Grade

5 Qs

வேற்றுமை  ஒருமதிப்பெண்

வேற்றுமை ஒருமதிப்பெண்

8th Grade

5 Qs

இலக்கணம்  ( திருமதி வள்ளி நடராஜா)

இலக்கணம் ( திருமதி வள்ளி நடராஜா)

8th - 12th Grade

10 Qs

தோன்றல் விகாரப் புணர்ச்சி

தோன்றல் விகாரப் புணர்ச்சி

1st - 12th Grade

7 Qs

Today GK

Today GK

KG - Professional Development

10 Qs

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

Assessment

Quiz

Other

8th Grade

Practice Problem

Medium

Created by

Balasundaram Tamil

Used 10+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

மனிதர்கள் தம் _________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

அ) ஐந்திணைகளை

ஆ) அறுசுவைகளை

இ) நாற்றிசைகளை

ஈ) ஐம்பொறிகளை

2.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________.

அ) பகர்ந்தனர்

ஆ) நுகர்ந்தனர்

இ) சிறந்தனர்

ஈ) துறந்தனர்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர் _________.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) மச்சரேகை சித்தர்

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சதுரகிரி, புறாமலை மற்றும் நாகமலை முதலிய பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர் ________.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) மச்சரேகை சித்தர்

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'அனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) ஆனந்தர் + வெள்ளம்

ஈ) ஆனந்தம் + வெள்ளம்

6.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.

அ) உள்ளேயிருக்கும்

ஆ) உள்ளிருக்கும்

இ) உளிருக்கும்

ஈ) உளருக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

நமது பாடப்பகுதியான மெய்ஞ்ஞானஒளி என்னும் தலைப்பு இடம்பெற்ற நூல் ________.

அ) எக்காளக் கண்ணி

ஆ) மனோன்மணிக் கண்ணி

இ) நந்தீசுவரக் கண்ணி

ஈ) குணங்குடியார் பாடற்கோவை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?