8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

8. விரிவானம் - அறிவுசால் ஔவையார்

8. விரிவானம் - அறிவுசால் ஔவையார்

8th Grade

11 Qs

8. இலக்கணம் - யாப்பு

8. இலக்கணம் - யாப்பு

8th Grade

8 Qs

இலக்கணம் - நன்னூல்

இலக்கணம் - நன்னூல்

5th - 10th Grade

6 Qs

எழுத்துகளின் பிறப்பு

எழுத்துகளின் பிறப்பு

8th - 9th Grade

10 Qs

11.09.2020 Tamil Grade 8

11.09.2020 Tamil Grade 8

8th Grade

10 Qs

பழமொழி படிவம் 5

பழமொழி படிவம் 5

7th - 12th Grade

10 Qs

உயிர் எழுத்துகள் 1

உயிர் எழுத்துகள் 1

4th - 10th Grade

10 Qs

7. உரைநடை - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

7. உரைநடை - பாரத ரத்னா எம்.ஜி.ஆர்

8th Grade

13 Qs

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

Assessment

Quiz

Other

8th Grade

Medium

Created by

Balasundaram Tamil

Used 10+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

மனிதர்கள் தம் _________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

அ) ஐந்திணைகளை

ஆ) அறுசுவைகளை

இ) நாற்றிசைகளை

ஈ) ஐம்பொறிகளை

2.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________.

அ) பகர்ந்தனர்

ஆ) நுகர்ந்தனர்

இ) சிறந்தனர்

ஈ) துறந்தனர்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர் _________.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) மச்சரேகை சித்தர்

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சதுரகிரி, புறாமலை மற்றும் நாகமலை முதலிய பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர் ________.

அ) பட்டினத்தார்

ஆ) வள்ளலார்

இ) மச்சரேகை சித்தர்

ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'அனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) ஆனந்த + வெள்ளம்

ஆ) ஆனந்தன் + வெள்ளம்

இ) ஆனந்தர் + வெள்ளம்

ஈ) ஆனந்தம் + வெள்ளம்

6.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.

அ) உள்ளேயிருக்கும்

ஆ) உள்ளிருக்கும்

இ) உளிருக்கும்

ஈ) உளருக்கும்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

நமது பாடப்பகுதியான மெய்ஞ்ஞானஒளி என்னும் தலைப்பு இடம்பெற்ற நூல் ________.

அ) எக்காளக் கண்ணி

ஆ) மனோன்மணிக் கண்ணி

இ) நந்தீசுவரக் கண்ணி

ஈ) குணங்குடியார் பாடற்கோவை

8.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

எப்படியும் வாழலாம் என்பது ________ களின் இயல்பு.

அ) பறவை

ஆ) மரங்

இ) விலங்கு

ஈ) மனிதர்

9.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'பராபரம்' என்னும் சொல்லின் பொருள் _______.

அ) இன்பப்பெருக்கு

ஆ) நீக்கியவர்க்கு

இ) மேலான பொருள்

ஈ) தருவாய்