
8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி
Authored by Balasundaram Tamil
Other
8th Grade
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
மனிதர்கள் தம் _________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
2.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________.
அ) பகர்ந்தனர்
ஆ) நுகர்ந்தனர்
இ) சிறந்தனர்
ஈ) துறந்தனர்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர் _________.
அ) பட்டினத்தார்
ஆ) வள்ளலார்
இ) மச்சரேகை சித்தர்
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சதுரகிரி, புறாமலை மற்றும் நாகமலை முதலிய பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர் ________.
அ) பட்டினத்தார்
ஆ) வள்ளலார்
இ) மச்சரேகை சித்தர்
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
'அனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) ஆனந்தர் + வெள்ளம்
ஈ) ஆனந்தம் + வெள்ளம்
6.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
'உள் + இருக்கும்' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நமது பாடப்பகுதியான மெய்ஞ்ஞானஒளி என்னும் தலைப்பு இடம்பெற்ற நூல் ________.
அ) எக்காளக் கண்ணி
ஆ) மனோன்மணிக் கண்ணி
இ) நந்தீசுவரக் கண்ணி
ஈ) குணங்குடியார் பாடற்கோவை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?