
செய்யுளும் மொழியணியும்
Authored by MARIAMAH Moe
Education
6th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
திருவருட்பாவை எழுதியவர்......................
திருவள்ளுவர்
வள்ளலார்
ஔவையார்
பாரதியார்
2.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
'கல்லார்' என யாரைக் குறிப்பிடுகின்றனர்?
கல்வி கற்றவரை
கல்வி அறிவு இருப்பவரை
கல்வி கற்காதவரை
கல்வி அறிவு வேண்டியவரை
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இறைவன் யாருக்கு வேறுபாடின்றி அகக்கண்களைத் தருகிறார்?
கற்றவருக்கு கல்லாதவருக்கும்
நல்லவருக்கு கெட்டவருக்கும்
வலிமையுள்ளவருக்கு வலிமையற்றவருக்கும்
உணர்ந்தவருக்கும் உணாராதவருக்கும்
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தன்னை மதிப்பவருக்கும் மதியாதவருக்கும் இறைவன் எதை தருகின்றார்?
அறிவைத் தருகின்றார்
இன்பத்தைத் தருகின்றார்
கேட்பவற்றைத் தருகிறார்
நல்லதைத் தருகின்றார்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நரர் மற்றும் சுரர் என்றால் யார்?
கற்றவர் கல்லாதவர்
மதிப்பவர் மதியாதவர்
மனிதர் தேவர்
நல்லவர் கேட்டவர்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
யாருக்கு இறைவன் நடுநிலையில் நின்று அருள் புரிகிறார்?
மனிதருக்கும் தேவருக்கும்
நல்லவருக்கும் கெட்டவருக்கும்
மதிப்பவருக்கும் மதியாதவருக்கும்
கற்றவருக்கும் கல்லாதவருக்கும்
7.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
'வல்லார்' என்பவர் எப்படிபட்டவர்
வலிமையற்றவர்
பெருமையற்றவர்
வலிமையுள்ளவர்
பெருமைவாய்ந்தவர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?