Search Header Logo

செய்யுளும் மொழியணியும்

Authored by MARIAMAH Moe

Education

6th Grade

Used 6+ times

செய்யுளும் மொழியணியும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

திருவருட்பாவை எழுதியவர்......................

திருவள்ளுவர்

வள்ளலார்

ஔவையார்

பாரதியார்

2.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

'கல்லார்' என யாரைக் குறிப்பிடுகின்றனர்?

கல்வி கற்றவரை

கல்வி அறிவு இருப்பவரை

கல்வி கற்காதவரை

கல்வி அறிவு வேண்டியவரை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இறைவன் யாருக்கு வேறுபாடின்றி அகக்கண்களைத் தருகிறார்?

கற்றவருக்கு கல்லாதவருக்கும்

நல்லவருக்கு கெட்டவருக்கும்

வலிமையுள்ளவருக்கு வலிமையற்றவருக்கும்

உணர்ந்தவருக்கும் உணாராதவருக்கும்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தன்னை மதிப்பவருக்கும் மதியாதவருக்கும் இறைவன் எதை தருகின்றார்?

அறிவைத் தருகின்றார்

இன்பத்தைத் தருகின்றார்

கேட்பவற்றைத் தருகிறார்

நல்லதைத் தருகின்றார்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நரர் மற்றும் சுரர் என்றால் யார்?

கற்றவர் கல்லாதவர்

மதிப்பவர் மதியாதவர்

மனிதர் தேவர்

நல்லவர் கேட்டவர்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

யாருக்கு இறைவன் நடுநிலையில் நின்று அருள் புரிகிறார்?

மனிதருக்கும் தேவருக்கும்

நல்லவருக்கும் கெட்டவருக்கும்

மதிப்பவருக்கும் மதியாதவருக்கும்

கற்றவருக்கும் கல்லாதவருக்கும்

7.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

'வல்லார்' என்பவர் எப்படிபட்டவர்

வலிமையற்றவர்

பெருமையற்றவர்

வலிமையுள்ளவர்

பெருமைவாய்ந்தவர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?